எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உங்கள் இணையதளத்தை இப்போதே பதிவு செய்யுங்கள்!

குடியரசு தினவிழாவை கொண்டாடும் விதமாக எழுத்து இணையதளத்தின் தாய் தலமான Hiox India இல்- .IN Domain (Website Name) 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் அறிய இங்கே சொடுக்கவும் HIOX India

 

இந்த சலுகை அனைவருக்கும் குறிப்பாக ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நீங்கள் சிறு வணிக உரிமையாளராக இருந்தால், இந்த இலவச வலைத்தளம் பெயர் பதிவு உங்களுக்கானது.
உங்கள் ஆன்லைன் ஸ்டோர் அல்லது பொதுமக்களுக்கு நீங்கள் வழங்கும் எந்த வகையான சேவைக்கும் இது சரியானது.
இந்த சலுகை 28th, 29th மட்டுமே. உங்கள் பிராண்ட் அடையாளத்துடன் பொருந்தக்கூடிய டொமைனைத் தேர்வுசெய்து அதை மறக்கமுடியாததாக ஆக்குங்கள்!

மேலும், இணையத்தளம் பதிவு செய்யும் அணைத்து வாடிக்கையாளர்களுக்கும் கேஷ் பேக் சலுகையும் உள்ளது.
குறிப்பு : நீங்கள் பதிவு செய்யும் வலைதள பெயர் ஆனது மூன்று மாதங்களுக்கு இலவசம்.
மேலும் நீங்கள் விரும்பினால் உங்கள் வலைதள பெயரை மூன்று மாதங்களுக்கு பிறகு பணம் செலுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம்.

மேலும்

அன்பார்ந்த எழுத்து தோழர்களுக்கு வணக்கம் ,
தற்போது தளத்தில் உள்நுழைய(login) ஹியாக்ஸ் login இணைக்கப்பட்டுள்ளது.  இதனால் ஹியாக்ஸ் நிறுவனத்தின் அனைத்து வலைத்தளங்களையும்  பயன்படுத்த இந்த ஒரு லாகின் மட்டும் போதுமானது. தோழர்கள் தங்களது தற்போதைய எழுத்து பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லையே பயன்படுத்திகொள்ளலாம்.

நீங்கள் நுழை என்பதை சொடுக்கியவுடன் "https://www.login.hiox.com/login?referrer=eluthu.com" என்ற பக்கத்திற்கு எடுத்து செல்லும்.
இந்த பக்கத்தில் முதன் முதலில் login செய்பவர்கள் மின்னஞ்சல் அல்லது கைப்பேசி மற்றும் கடவுச்சொல் கொடுத்து login என்ற பொத்தானை சொடுக்கிய பிறகு "share" என்ற பொத்தானை சொடுக்கி உள்நுழையலாம்.

ஒவ்வொரு முறையும் login செய்யும் போது,

The information you have entered on this page will be sent over an insecure connection and could be read by a third party.
Are you sure you want to send this information?

என்ற alert வரும் போது  "continue" என்ற பொத்தானை  சொடுக்குவதன் மூலம் நீங்கள் எழுத்தில் உள்நுழையலாம்.
 ஒவ்வொரு முறை login செய்யும் போதும் இந்த முறையை பின்பற்றவும்.

முகநூல் வழியாக எழுத்தில் பயணிப்போர் "Forget Password" மூலம் தங்களது கடவுச்சொல்லை திருத்தி அமைத்து பயன்படுத்தி கொள்ளவும்.
மேலும், விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள எழுத்து கைபேசி மென்பொருளிற்கு இந்த மாற்றம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த மாற்றம் குறித்த தங்களது கருத்துகள் மற்றும் புகார்கள் ஏதேனும் இருப்பின் எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவு படுத்தவும்.

இப்படிக்கு
எழுத்து குழுமம்

மேலும்

சென்னை வெள்ள நிவாரண பொருட்கள் சேகரிப்பு மையம் - Hiox Softwares, கோயம்புத்தூர்
சென்னை மற்றும் கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டிருக்கும் மக்களுக்கு நிவாரண பொருட்களை நாங்கள் எங்கள் நிறுவனத்தில் சேகரித்து வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பிவைக்கிறோம்.

உங்களால் இயன்ற உதவிப் பொருட்களை அங்குள்ள மக்களுக்கு தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  1.     Packing Bags
  2.     Bread and Jam, Bun, Biscuits, Milk Powder, Ceralac
  3.     Blankets and Bedsheets
  4.     Nighties
  5.     Dhoties
  6.     Basic Medicines like Crocin, Dolo 650, Vicks, First Aid Kit
  7.     Towels
  8.     Umbrella
  9.     Candle with Matches
  10.     Water Bottles
  11.     Paste, Brush, Soaps

(குறிப்பு : புதிய அல்லது உபயோகபடுத்தப் படாத பொருட்கள் மட்டுமே பெற்றுக்கொள்ளப்படும்.)

தொடர்புகொள்ள : 9500855422 (தேவராஜ் / கீதா)

முகவரி:
ஹயாக்ஸ் மென்பொருள் நிறுவனம்(பழனியப்பா கல்யாண மண்டபம் அருகில்)
No.7AF, கணேஷா காம்ப்ளெக்ஸ் வளாகம்,
நீலிகோணாம்பாளையம் ரோடு,
சிங்காநல்லூர்கோவை - 641005

மேலும்

சிறந்த சேவை . வாழ்த்துக்கள் ஹியாக்ஸ் . கவிதை எழுதும் கரங்கள் உண்மையான உதவிக் கரங்கள் நீட்டிட வேண்டும் . கோவை அதன் அருகாமையில் உள்ள இடங்களில் உள்ளவர்கள் தன்னார்வலர் குழுக்கள் அமைத்து பட்டியலிலுள்ள பொருட்களை சேகரித்து நிறுவனத்திடம் தரலாம் . மருந்து bread போன்ற உணவுப் பொருட் களின் expiry தேதி பார்த்து அனுப்ப வேண்டியது மிகவும் முக்கியம். காலாவதியான மருந்து stale food உதவிக்குப் பதிலாக வேறு விளைவு ஏற்படுத்தி விடும் . தத்தளிக்கும் சென்னை பாதிக்கப் பட்டு பரிதவிக்கும் மக்களுக்கு உதவிக் கரம் நீட்டுவோம் 04-Dec-2015 8:44 am
ஹையாக்ஸ் நிறுவனத்தின் இந்த சேவைக்கு எனது வணக்கமும் வாழ்த்தும்..!! 04-Dec-2015 7:23 am

இந்த மாத இறுதி தேர்வு பட்டியலில் நகைச்சுவைக்கு பதிலாக கட்டுரை இடம் பெறும்.

கட்டுரை எழுதுபவர்களை ஊக்குவிக்கும் முயற்சியில் இம்மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம்.

இம்மாத இறுதி தேர்வு பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

கவிதை :

http://eluthu.com/user/prize/index.php

சிறுகதை :

http://eluthu.com/user/prize/sirukathai.php

கட்டுரை :

http://eluthu.com/user/prize/katturai.php

நீங்கள் செய்யும் தேர்வின் அடிப்படையில், இந்த மாத இறுதியில் பரிசுகள் அளிக்கப்படும். சிறந்த படைப்பை தேர்வு செய்ய குறைந்தது 20 புள்ளிகள் தேவை. படைப்புகளை படித்து தங்களின் வாக்குகளை பதிவு செய்யுங்கள்.

நன்றி

இப்படிக்கு.,

எழுத்து குழுமம்

மேலும்

எழுத்து தோழர்/தோழிகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு,

எழுத்து வலைதளத்தில் "செய்தி மடல்" என்ற புதிய பாகத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இப்பாகத்தில் ஒவ்வொரு வாரத்தின் எழுத்து நிகழ்வுகளான சிறந்த படைப்புகள், சமீபத்திய போட்டிகள், பரிசு பெற்றவர்களின் தொகுப்பு ஆகிய அனைத்தும் இடம்பெறும்.

ஒவ்வொரு வாரமும் தங்களின் மின்னஞ்சலுக்கு வரும் சிறந்த படைப்புகளின் தொகுப்புகளை இப்பாகத்திலேயே காணலாம்.
செய்திமடல் பாகத்தில் எளிமையான முறையில் எழுத்து நிகழ்வுகளை காணலாம்.

செய்திமடல் பாகத்தைக் காண, 

http://eluthu.com/newsletter/

நன்றி
இப்படிக்கு,.
எழுத்து குழுமம்

மேலும்

ஆனந்தக் கடலில் மூழ்கி விட்டோம் புதிய பறவைகள் சிறகடித்து பறக்கட்டும் பாராட்டுக்கள் நன்றி 10-Oct-2015 3:16 pm
மிக்க மகிழ்ச்சி..,மிக்க நன்றி.., 09-Oct-2015 10:55 pm
மாற்றமும் புதிய சிந்தனையும் நன்று. நன்றி 09-Oct-2015 8:27 pm
நல்ல ஏற்பாடு. மிக்க நன்றி 09-Oct-2015 8:09 pm

நம் நாடு உலகில் உயர்ந்தது என உறுதியாய் நம்புவோம்;
நாட்டைச் சுரண்டும் தீய சக்திகளை அடையாளம் கண்டு அப்புறப்படுத்துவோம்;
நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்போரை போற்றுவோம்.

உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ....

சுதந்திர தின வாழ்த்து அட்டைகள் அனுப்ப இங்கே சொடுக்கவும்.

மேலும் சுதந்திர வாழ்த்து அட்டைகள் அனுப்பி மகிழ இங்கே சொடுக்கவும்.

மேலும்

நம் நாடு உலகில் உயர்ந்தது என நம்புவோம் அழகிய வரிகள் ரசித்தேன் , வாழ்த்துக்கள் குமரேசன் கிருஷ்ணன் 15-Aug-2015 12:35 pm
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள். 15-Aug-2015 8:31 am
எழுத்து கவி நண்பர்கள் அனைவருக்கும் எமது சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் 15-Aug-2015 7:51 am
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.. நாடும் வீடும் நல்லறத்துடன் செழிக்கட்டும் ..! 14-Aug-2015 6:59 pm

உறுப்பினர்களுக்கு ஒரு அறிவிப்பு,

எழுத்து தளத்தில் உங்கள் படைப்புகளை எளிதாக விளம்பரம் செய்ய படைப்பு பார்க்கும் பக்கத்திலேயே படைப்பை விளம்பரம் செய்ய என்னும் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது .
நீங்கள் உங்கள் படைப்பை விளம்பரத்திற்கு சமர்ப்பிப்பதற்கு முன் தேவையானவாறு திருத்திக்கொள்ளலாம்.
தளத்தில் விளம்பரம் தோன்றும் விதமும் நீங்கள் விளம்பரம் சமர்ப்பிக்கும் பக்கத்திலேயே காணலாம்.

இந்த சமர்ப்பிப்பு விளம்பர விதிமுறைகளுக்கு உட்பட்டவை.

விளம்பரம் சமர்ப்பிக்கும் வழிமுறைகள்/விதிமுறைகள் காண...

http://eluthu.com/adstool/instructions.php
http://eluthu.com/adstool/rules.php

மேலும்

எழுத்துவில் உள்ள text editor போல் வேண்டும்.... அதுவாகவே கூடியவரை சரியான வார்த்தை ஆங்கிலத்தில் type செய்யும் பொழுது தேர்ந்து எடுக்கும் வசதியுடன்..... தெரிந்தவர்கள் அல்லது support at ezhuthu dot com தெரிவிக்கலாம்.... thanks in advance ... --- முரளி 20-Aug-2015 1:10 pm
மகிழ்ச்சி தோழா..தெளிவு பெற்றாகி விட்டது . நன்றி 14-Aug-2015 1:00 pm
தோழா தேர்ந்தெடுக்கும் மாதம் மட்டும் என்பது , நீங்கள் கொடுக்கும் விளம்பரம் தளத்தில் அந்த மாதம் மட்டும் தெரியும். பார்வை முடியும் வரை என்பது கொடுக்கப்படும் மாதம் மட்டும் அல்லாது நீங்கள் கோரிய பார்வைகள் முடியும் வரை உங்கள் விளம்பரம் தெரியும். 14-Aug-2015 12:57 pm
விளம்பரத்தின் மூலம் வரும் பார்வைகளுக்கும் இறுதி தேர்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை// நல்லது .. விளம்பரத்தில் .. 'தேர்ந்தெடுக்கும் மாதம் மட்டும்' எனும் option உள்ளதை பார்த்தேன் ..அதுவே இந்த கருத்துக்கு காரணம். நான் சொல்ல முயன்றது உங்களுக்கு புரிந்து இருக்கும் என நினைக்கிறன் .நன்றி. 14-Aug-2015 12:28 pm

இந்த மாதம் பரிசு பெறும் படைப்புகள் (ஜூன்)

கவிதை:

முதல் பரிசு:

நுழைய முடியாத நகரம் - rameshalam
http://eluthu.com/kavithai/247436.html

சிறப்பு பரிசு:

தினமும் - thaagu
http://eluthu.com/kavithai/248708.html


சிறுகதை:

புறகு - அறிவியல் புனைவு - சிறுகதை - Vijayanarasimhan
http://eluthu.com/kavithai/250056.html


நகைச்சுவை:

நல்லா யோசிங்க - jayarajarethinam
http://eluthu.com/kavithai/247381.html

பரிசு பெறும் தோழமைகள் அனைவருக்கும் எழுத்தின் உளமார்ந்த வாழ்த்துக்கள்

மேலும்

வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் 01-Aug-2015 4:44 pm
வெற்றி பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் . 01-Aug-2015 2:12 pm
வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் !! 01-Aug-2015 2:08 pm

உலகத் தமிழர்கள் அனைவரையும் மகிழ்வுடன் வரவேற்கும் தமிழக அரசு அறிவியல் தமிழனாகவும் தமிழனின் பெருமையை உலகிற்கு உணர்த்திய சிறப்பிற்கு உரியவர், இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றியதில் முக்கியப் பங்கு வகித்தவரான ஏவுகணை மனிதர் ஏ பி ஜே அப்துல்கலாம்...

மேலும்

விமர்சனப் பிதாமகர் . வாழும் தமிழாய் வளர்க உணர்வு நாளும் பொழுதும் அதற்கு . 30-Jul-2015 4:49 am
"கனவு காண்" என்று சொல்லி எனக்கு வாழ்வளித்தவர்... அப்போது நான் கைத்தறி நெசவாளன்.... இன்று நான் அரசு ஊழியன்.... என் குடும்பம் அறிந்த ஒரே குடியரசுத்தலைவர் அவர்... ஆம்... என் தலைவர் அவர்... சிலை வைக்காமல்.... பாலாபிஷேகம் செய்யாமல்... சுவரொட்டி ஒட்டாமல்... சும்மானாச்சுக்கும் புகழாமல்.... உடலில் ரத்தம் உள்ள வரைக்கும் உத்தமரின் வாக்குப்படி நடக்க முயற்சிப்பேன்.... என் தலைமுறைக்குச் சொல்லிக்கொடுப்பேன் "அக்கினிச் சிறகுகளை" விரிக்க.... அழுகையாய் வருகிறது... இளைஞன் அழுதால் அவருக்குப் பிடிக்காதே... அவர் அதை விரும்பவில்லையே... அப்போ நான் என்ன செய்ய... கண்ணீரைத் துடைத்தபடி கடமையாற்றுவேன்.... அழுதுக்கிட்டே இருந்தாலும் உழுதுக்கிட்டேதான இருக்கணும்... அவரது வாழ்க்கை காந்தியத்தைப் பிரதிபலித்திருக்கிறது..... அவரைப் போற்றும் நாம் அவர் நிரூபித்திருக்கிற வாழ்வியலை கடைப்பிடிகிறோமா..? நான் முயற்சிக்கிறேன்.... நீங்கள்...? முயற்சிப்போம்... ஒன்றுபடுவோம்... 2020 - இல் அவர் விரும்பிய இந்தியாவைப் படைப்போம்....! 29-Jul-2015 7:31 pm
என்ன வார்த்தையாலும் தணிக்கமுடியாமல் உள்ளது இழப்பை என்பதே உண்மை 29-Jul-2015 4:03 pm
நமது நாடு ஏழ்மையானது அல்ல. நமது எண்ணங்கள் உயர்வாக இருக்க வேண்டும். அதை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். அதன்மூலமே சாதனைகள் படைக்க முடியும். நாடு சுயச்சார்பு அடைய, அறிவியல் அறிஞர்களும் இளைய தலைமுறையினரும் அயராது உழைக்க வேண்டும்’ என்று இளைய தலைமுறைக்கு கோரிக்கை விடுத்தவர் கலாம். 28-Jul-2015 4:49 pm

கிரேக்க தேசத்தின் நாடாளுமன்றத்தில் அப்துல் கலாம் அவர்கள் ஆற்றிய உரை பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்.
அந்த உரையில்தான், சங்கத்தமிழினுடைய உன்னதத்தை, பழந்தமிழர் நாகரிகத்தை, யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற தமிழரின் கோட்பாட்டை எடுத்துரைத்தார்.

தமிழ் இனத்துக்கும், தமிழ் மொழிக்கும், தமிழ்நாட்டுக்கும் உலகளாவிய பெருமை சேர்த்தார் அப்பெருமகனார்.

வெள்ளைக்காரனை வியப்பில் ஆழ்த்திய ஐயா அப்துல் கலாம் அவர்களின் அற்புத உரை....
யாதும் ஊரே....யாவரும் கேளீர்....

www.withfriendship.com/videos/rajesha/best-spee...

மேலும்

மேலும்...

மேலே