எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சோகத்தை சொர்க்கமாக்கி 
வாழுற எனக்கு 
சொந்தமிருந்தும் 
சொல்லிக்க யாருமில்லை, 
அன்னையிருந்தும் 
அன்பிற்காக ஏங்குகிறேன், 
தந்தையிருந்தும் 
பசிதாகத்தில தவிக்கிறேன், 
அன்னை இல்லத்தில பிறந்தேன்- 
இப்ப அனாதை 
இல்லத்தில இருக்கிறேன், 
புத்தாடை உடுத்தியதில்லை 
ஒருவன் உடுத்திய 
ஆடை உடுத்தியிருக்கிறேன், 
நான் அனாதை என்றால் 
கடவுளும் அனாதையே 
நீ அழாதையே............ 
                       - கௌரி சங்கர்      

மேலும்

நான் நான் கண்ட கனவு இதுவென  
அதுவாய் இருக்க -   
இனிது இனிதாய் சேர்ந்த 
இம்சைகளெல்லாம் 
இம்மாத்திரத்தில் 
நினைத்தால் கண்ணீரில் கல்லறை தெரியும் ,  
அன்பால் சந்தித்த அவமானங்கள் , 
புன்னகையால் புன்பட்ட புருவங்கள் , 
அனைத்கையும் இழந்தேன் ; 
என் ஆன்மாவை தொலைத்தேன் , 
தேடினேன்  - ஆன்மாவை அல்ல 
ஆண்டவனை 
என்னை படைத்த ஆண்டவனை………                          
                                                                   - கௌரி சங்கர் 

மேலும்

காதல் சந்தோசத்திற்காக அல்ல 
உன்னை சன்யாசியாக்குவதற்காக..........
                                   - கௌரி சங்கர்

மேலும்


மேலே