எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நான் என்ன 

வீட்டில் பூச்சியா? 
ஒன்றுக்கும் உதவாமல் 
சாவதற்கு...
பட்டு பூச்சி
மரித்தாலும் நூலாக 
வெளிவருவேன் 

ஞான. ஷைலா மேரி  

மேலும்

எப்போது தான் 

என்னுள் மலருமோ
மலட்டு தன்மை 

கள்ளி செடி 

ஞான. ஷைலா மேரி 

மேலும்

என் இதழ்கள் சற்று 

இறங்கி வந்து  
என்  இதயத்திற்கு 
முத்தமிட்டன
நீங்கள் இருக்கும் 
என் இதயத்திற்கு 

(என் பெற்றவர்கள் )

ஞான. ஷைலா மேரி 

மேலும்

என் கண்ணீர் 

கன்னம்  தொட்டதில்லை 
இமை தாண்ட விட்டதில்லை 

என் பெற்றவர் 
ஞான. ஷைலா மேரி 

மேலும்

பேசாமல் இருந்த போது 
இடைவெளி இல்லாமல் 
இணைந்தே கிடந்தோம் 
பேச ஆரம்பித்தோம் 
ஒருவரை ஒருவர் பிரிந்தோம்
உதடு 
ஞான. ஷைலா மேரி.

மேலும்


மேலே