எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பல மொழி வந்த பொழுதும்,
தமிழ் மொழி மறைந்ததில்லை.

என் நாவில் தமிழைத் தவிற
பிற மொழி பிறந்ததில்லை.

எங்கு சென்றாலும் தமிழை
வாழ வைப்பேன்,
எந்த சூழ்நிலையிலும் தமிழன்
என்றே என்னுள் உரைப்பேன்.

இரவு படரும் நேரத்தில்,
நிலவு ஒளிரும் நேரத்தில்,
தமிழுக்காக வரலாறு ஒன்று எழுதுவேன்.

விடியும் முன்னமே
இப் பூமியில் தமிழே
தாய் மொழி என்று சொல்ல
ஆசை கொள்வேன்.

தமிழ் என்று சொல்லும்போதே
உணர்ச்சிகளுக்கும் புல்லரிக்கும்.

பாலைவனத்தில் விட்டாலும்
தமிழ் மூச்சில் இந்த ஜீவன்
உயிர் வாழும்.

மழை ஒன்று பொழியும் பொழுது,
மனம் அன்று நனையும் பொழுது,
தமிழ் மொழியில் கரைந்து எழுதுவேன் கவ (...)

மேலும்

இதுவரை நீ இதுவரை நீ
எங்கிருந்தாய் பெண்ணே!
முதன்முதலாய் என் விழிகளுக்குள்
இறங்கிவிட்டாய் கண்ணே!
இதுவரை என் நிலவினிலே யார்
முகமும் தோன்றவில்லை!
இன்றோடு உந்தன் முகம் நிலவாய்
மாறியதே புரியவில்லை!!
என்னென்னமோ தோன்றுதே!
எங்கையும் அவள் முகம் காணுதே!
அவள் காதோரம் ஆடும்
கம்மல் தான்,
என் உடம்புக்குள் இதயமாய்
துடிக்குதே!!
இவள் நடக்கவே, பூக்களால்
பாதை அமைக்கத் தோன்றும்!
இவள் உறங்கவே, தங்கத்தால்
மெத்தை செய்ய வேண்டும்!
விழிகள் இரண்டும் மோதும் போது
சிதறியது என் நெஞ்சம்!
சிதறியதை சேகரித்து காதல் வலை
செய்யதால் கொஞ்சம்!
மெதுமெதுவாய் என்னை அதில்
விழச்செய்தால்,
இதயத்தை அழகாய் திருடிக்கொண்ட (...)

மேலும்

என் பெயர் கவிதையானது,
அவள் உச்சரிப்பில்!♥

மேலும்


மேலே