எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நலம் விரும்பிகள்

என் நலம் விரும்பிகள் சிலர்... நான் விழ நினைப்பவர்கள் பலர் ...
அந்தச் சிலரை பலராக்க முயன்று நகன்று கொண்டிருக்கும் நான் ......

மேலும்

நிலாசோறு 

குழந்தை தாய்க்கு பின் அதிகம் பார்த்த முகம் நிலாதான் !

மதாசந்தவே வாங்காமல் அத்தனை  குழந்தைகளுக்கும்
சாயங்காலம் மட்டும் விண்திரையிலே வரும் கார்ட்டூன் !
தொலைவியக்கி தேவையில்லை உன்னை இலவசமாகவும்
அண்ணன் அக்காளின் இடையூறு இல்லாமலும் பார்க்கலாம்.
நான் உண்ணும் வரை நீ இருக்கிறாயா இல்லை நீ இருக்கும் வரை நான் உண்கிறேனா !
 

மேலும்

கல்லூரி பெண்கள்

குண்டு மல்லியும்
செம்பருத்தியும்
வாடாமல்லியும்
காத்துக்கொண்டிருந்தன
தண்டவாளத்தின்  ஓரத்தில்
- வண்டுக்காகவா அல்லது ரயில் வண்டிக்காகவா

மேலும்

அன்று வில்வித்தை முதல் சொல்வித்தை வரை சொல்லித்தந்த வித்தியாலயங்களில் தேன்  குடித்த வண்டுகள்
இன்று பறக்க தெரியாத பட்டாம்பூச்சிகளாய் பள்ளிகளில் - நம் குழந்தைகள்

மேலும்

சோம்பேறி

தன்னை வருத்தினால் தான் கூலி தரும் என்பதால், முயற்சியை விட்டுவிட்டு தெய்வத்திடம் மன்றாடும் மூடன் !

மேலும்


மேலே