எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இறுதி பட்டியல் - நடமாடும் நதிகள்
==================================

தோழர் தோழமைகளுக்கு வணக்கம்...

நடமாடும் நதிகளில் இனி எழுத போகும் பெயர் பட்டியல் கீழே தரப் பட்டுள்ளது...
தயவு செய்து இனி எழுத போகும் அனைவரும் தங்கள் உறுதி மொழியை "தாங்கள் தங்களுடைய தேதியில் கண்டிப்பாக பதிக்கிறோம்" என்ற உறுதி மொழியை உடனே எனது மின்னஞ்சலுக்கு தெரிய படுத்தவும்...
அப்படி உறுதி படுத்தாத நபர்களின் பெயர்களை உடனடியாக இந்த பட்டியலில் இருந்து நீக்கப் பட்டு ஒரு புதிய பட்டியல் மற்றும் இறுதி பட்டியலாக கூடிய விரைவில் வெளியிடப் படும்...

இனி எழுத போகும் பெயர் பட்டியல்...
--------------------------------------------------

40. ஸ்ரீமதி மகாலட்சுமி - (16-MAR-2016)      
41. மணி அமரன் - (17-MAR-2016)           
42. அமுதா அமுதா - (18-MAR-2016)         
43. பனிமலர் - (19-MAR-2016)                
44. திருமூர்த்தி - (20-MAR-20156)             
45. சாய் மாறன்  - (21-MAR-2016)            
46. நித்யஸ்ரீ  - (22-MAR -2016)               
47. கோபி சேகுவேரா - (23-MAR -2016)      
48. ராஜ்குமார் -(24-MAR -2016)               
49. காஜா - (25-MAR -2016)                  
50. தேனீ  செ கார்த்திகேயன் -(26-MAR-2016) 
51. ஆசை அஜீத் - (27-MAR-2016)            
52. KR ராஜேந்திரன் - (28-MAR-2016)          
53. சக்கரை வாசன் - (29-MAR-2016)         
54. மலர் (சுவாமிநாதன்) - (30-MAR-2016)    
55. பொள்ளாச்சி அபி - (31-MAR -2016) 

வாழ்த்துக்களுடன்,
ஜின்னா

வளர்வோம் வளர்ப்போம்...

மேலும்

எனக்கு ஒதுக்கப்பட்ட தேதியில் (மார்ச் 21) 100% நான் பதிவேன் 20-Mar-2016 12:37 pm
அனைவருக்கும் வாழ்த்துக்கள் . தமிழ் அன்னை ஆசிகள். இலக்கியப் பயணம் தொடரட்டும். நன்றி . 15-Mar-2016 11:24 pm

நடமாடும் நதிகள் - ஹைக்கூ தொடர் - அறிவிப்பு 4

=================================================

எழுத்து தள தோழர் தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... 
இன்று சனிக்கிழமை (06-FEB-2016) அன்று உதயமாக போகிறது...

இந்த தொடரில் எழுத போகும் பட்டியல்:
********************************************

  1. அகன் - (06-FEB-2016)
  2. ஆண்டன் பெனி - (07-FEB-2016)
  3. கவிஜி - (08-FEB-2016)
  4. ராஜன் - (09-FEB-2016)
  5. கருணா - (10-FEB-2016)
  6. சந்தோஷ் குமார் - (11-FEB-2016)
  7. பழனி குமார் - (12-FEB-2016)
  8. சுஜய் ரகு - (13-FEB-2016)
  9. ஜின்னா  - (14-FEB-2016)
  10. கட்டாரி சரவணா  - (15-FEB-2016)
  11. ஷ்யாமளா  - (16-FEB-2016)
  12. மணிமீ  - (17-FEB-2016)
  13. கனா காண்பவன்  - (18-FEB-2016)
  14. ஷாந்தி  - (19-FEB-2016)
  15. உமை  - (20-FEB-2016)
  16. குமரேசன் கிருஷ்ணன்  - (21-FEB-2016)
  17. ஜோசெப் ஜூலியஸ் - (22-FEB-2016)
  18. நிலா கண்ணன்  - (23-FEB-2016)
  19. முரளி TN   - (24-FEB-2016)
  20. கார்த்திகா AK  - (25-FEB-2016)
  21. கவித்தா சபாபதி  - (26-FEB-2016)
  22. மதிபாலன்  - (27-FEB-2016)
  23. கருகுவெலதா - (28-FEB-2016)
  24. மனொரெட் - (29-FEB-2016)
  25. பிரியா ஐசு - (01-MAR-2016)
  26. வேளாங்கண்ணி- (02-MAR-2016)
  27. புனிதா வேளாங்கண்ணி - (03-MAR-2016)
  28. இனியவன் - (04-MAR-2016)
  29. நாக ராணி மதனகோபால் - (05-MAR-2016)
  30. கயல்விழி - (06-MAR-2016)
  31. கே.விக்னேஷ் - (07-MAR -2016)
  32. ஆதிநாடா - (08-MAR -2016)
  33. செல்வ முத்தமிழ் - (09-MAR -2016)
  34. நாராயண சுவாமி ராமச்சந்திரன் - (10-MAR-2016)
  35. அனு ஆனந்தி - (11-MAR-20156)
  36. ஜெய ராஜ ரத்தினம் - (12-MAR-2016)
  37. எசேக்கியல் காளியப்பன் - (13-MAR-2016)
  38. விவேக் பாரதி - (14-MAR-2016)
  39. குருச்சந்திரன் கிருஷ் - (15-MAR-2016)
  40. ஸ்ரீ மதி மகாலட்சுமி - (16-MAR-2016)
  41. மணி அமரன் - (17-MAR-2016)
  42. அமுதா அமுதா - (18-MAR-2016)
  43. பனிமலர் - (19-MAR-2016)
  44. திருமூர்த்தி - (20-MAR-2016)
  45. சாய்மாரன் - (21-MAR-2016)
  46. நித்ய ஸ்ரீ - (22-MAR -2016)
  47. சேகுவாரா கோபி - (23-MAR -2016)
  48. ராஜ்குமார் -(24-MAR -2016)
  49. காஜா - (25-MAR -2016)
  50. தேனீ எஸ் கார்த்திகேயன் -(26-MAR-2016)
  51. ஆசை அஜீத் - (27-MAR-2016)
  52. KR ராஜேந்திரன் - (28-MAR-2016)
  53. சக்கரை வாசன் - (29-MAR-2016)
  54. மலர் (சாமிநாதன்) - (30-MAR-2016)
  55. பொள்ளாச்சி அபி - (31-MAR -2016)

நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:
**************************************************

  1. இந்த தொடரில் வரும் அனைத்து படமும் இங்கே பதிந்துள்ள முறைப்படி இந்த படம்தான் வர வேண்டும்...
  2. ஒவ்வொரு நாளும் இந்த படத்தை யார் எழுத போகும் என தோழர் முரளி அவர் ஒரு நாளைக்கு முன்பாகவே அவர் எண்ணத்தில் தெரிவிப்பார் (எடுத்துக் காட்டுக்கு மேலே உள்ள படத்தை போல) அந்த படத்தை பதிவிறக்கம் செய்து தாங்கள் எழுதும் போது பதிய வேண்டும்...
  3. அவரவர் கவிதை பதியும் போது இங்கே கொடுக்கப் பட்டுள்ள படத்தைதான் பதிய வேண்டும். வேறு படத்தை பதிக்க கூடாது. அவரவர்களுக்கு இந்த படத்திற்கு அவரவர் பெயர்கள் பதித்து தயார் செய்து வைத்தாகி விட்டது. ஆனால் ஒவ்வொரு நபரும் தாங்கள் பதிய போகும் முதல் நாள் முரளி சாரின் எண்ணத்தை பார்க்க வேண்டும். அதில் அவர் அன்று எழுதிய நபரை பற்றியும் நாளை எழுத போகும் நபரை பற்றியும் ஒரு தகவல் அளிப்பார். அதில் அடுத்த நாள் எழுத போகும் நபருக்கான படத்தை அவர் பெயரோடு பதிவிடுவார். அந்த படத்தை எடுத்து தாங்கள் பதிவிடும் கவிதைக்கு படமாக பதிவிட வேண்டும். உதாரணமாக இப்போது அகன் அய்யாவின் பெயர் தாங்கிய படம் ஒன்றை பதிவிட்டு உள்ளேன். அதை அவர் பதிவிறக்கம் செய்து அவர் கவிதை பதியும் போது பதிய வேண்டும்.
  4. நாம் கொடுத்துள்ள படத்தை தவிர வேறு எந்த படமும் பதிவிட கூடாது.
  5. அதே போல நாம் கொடுத்த தலைப்பை தவிர வேறு தலைப்பையும் பயன்படுத்த கூடாது.
  6. இந்த தொடரில் எழுதும் அனைவரும் அவரவர் வரிசை எண்ணிற்கு இணங்க சரியான தலைப்பை பதிவிட வேண்டும். உதாரணமாக எனது வரிசை எண் 9 என்றால் எனது தலைப்பு நடமாடும் நதிகள் - 9 என்று பதிய வேண்டும்.
  7. அவரவர்கள் அவர்களின் தேதியில் மட்டுமே பதிய வேண்டும். வேறு ஒருவரின் தேதியிலோ அல்லது வரிசை எண்ணிலோ பதிய கூடாது. ஒருவர் அவரின் தேதியில் பதிய தவறினால் அவருக்கு வேறு தேதி ஒதுக்க பட மாட்டாது. மேலும் அவருக்கு இந்த தொடரில் எழுத வாய்ப்பும் அளிக்கப் பட மாட்டாது. வேண்டுமென்றால் அடுத்த தொடரில் எழுத வாய்ப்பளிக்க முடியும்.
  8. ஒரு பத்தி கண்டிப்பாக மூன்று வரிகளுக்கு மேல் இருக்க கூடாது.
  9. அதிக பட்சமாக 10 பத்திகள் எழுதலாம். அதாவது 30 வரிகளுக்கு மிகாமல் தங்கள் படைப்பு இருத்தல் வேண்டும். அப்படி 30 வரிகளுக்கு மேல் எழுதுபவர்களுக்கு அடுத்த கட்ட நகர்த்தலுக்கு அந்த படைப்பை எடுத்துக் கொள்ள முடியாது.

இந்த தொடருக்காக படத்தை தந்த எனது நண்பர் கமல் காளிதாஸ் அவர்களுக்கு மிக்க நன்றி...

இன்றிலிருந்து எல்லோருக்கும் ஹைக்கூ ஜுரம் அடிக்கட்டும் !
அதற்கு மருந்தாக ஹைக்கூ கவிதையை படித்தே முடிக்கட்டும் !!

வாழ்த்துக்கள் அனைவருக்கும்,

வளர்வோம் வளர்ப்போம்....

நட்புடன்,
ஜின்னா.

மேலும்

மிக்க நன்றி தம்பி... வளர்வோம் வளர்ப்போம்... 10-Feb-2016 11:47 pm
மிக்க நன்றி சார்... வளர்வோம் வளர்ப்போம்... 10-Feb-2016 11:47 pm
மிக்க நன்றி சார்... வளர்வோம் வளர்ப்போம்... 10-Feb-2016 11:47 pm
வாசிப்பை 06-Feb-2016 12:37 pm

ஹைக்கூ தொடர் - அறிவிப்பு 3

==============================

எழுத்து தள தோழர் தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... 
வரும் சனிக்கிழமை (06-FEB-2016) அன்று உதயமாக போகிறது...

நீங்கள் எல்லாம் எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த தொடருக்கான தலைப்பு இதுதான்.... 

 நடமாடும் நதிகள் 

இந்த தொடரில் எழுத போகும் முதல் பட்டியல்:
****************************************************

  1. அகன் - (06-FEB-2016)
  2. ஆண்டன் பெனி - (07-FEB-2016)
  3. கவிஜி - (08-FEB-2016)
  4. ராஜன் - (09-FEB-2016)
  5. கருணா - (10-FEB-2016)
  6. சந்தோஷ் குமார் - (11-FEB-2016)
  7. பழனி குமார் - (12-FEB-2016)
  8. சுஜய் ரகு - (13-FEB-2016)
  9. ஜின்னா  - (14-FEB-2016)
  10. கட்டாரி சரவணா  - (15-FEB-2016)
  11. ஷ்யாமளா  - (16-FEB-2016)
  12. மணிமீ  - (17-FEB-2016)
  13. கனா காண்பவன்  - (18-FEB-2016)
  14. ஷாந்தி  - (19-FEB-2016)
  15. உமை  - (20-FEB-2016)
  16. குமரேசன் கிருஷ்ணன்  - (21-FEB-2016)
  17. ஜோசெப் ஜூலிசிஎஸ் - (22-FEB-2016)
  18. நிலா கண்ணன்  - (23-FEB-2016)
  19. முரளி TN   - (24-FEB-2016)
  20. கார்த்திகா AK  - (25-FEB-2016)
  21. கவித்தா சபாபதி  - (26-FEB-2016)
  22. மதிபாலன்  - (27-FEB-2016)
  23. கருகுவெலதா - (28-FEB-2016)
  24. மனொரெட் - (29-FEB-2016)
  25. தர்மராஜ்  - (01-MAR-2016)
  26. வேளாங்கண்ணி- (02-MAR-2016)
  27. புனிதா வேளாங்கண்ணி - (03-MAR-2016)
  28. இனியவன் - (04-MAR-2016)
  29. நாக ராணி மதனகோபால் - (05-MAR-2016)
  30. கயல்விழி - (06-MAR-2016)
  31. கே.விக்னேஷ் - (07-MAR -2016)
  32. ஆதிநாடா - (08-MAR -2016)
  33. செல்வ முத்தமிழ் - (09-MAR -2016)
  34. மு.ர - (10-MAR-2016)
  35. அனு ஆனந்தி - (11-MAR-20156)
  36. ஜெய ராஜ ரத்தினம் - (12-MAR-2016)
  37. எசேக்கியல் காளியப்பன் - (13-MAR-2016)
  38. விவேக் பாரதி - (14-MAR-2016)
  39. குருச்சந்திரன் கிருஷ் - (15-MAR-2016)
  40. ஸ்ரீ மதி மகாலட்சுமி - (16-MAR-2016)
  41. மணி அமரன் - (17-MAR-2016)
  42. அமுதா அமுதா - (18-MAR-2016)
  43. பனிமலர் - (19-MAR-2016)
  44. திருமூர்த்தி - (20-MAR-20156)
  45. சாய்மாரன் - (21-MAR-2016)
  46. உதயா சன் - (22-MAR -2016)
  47. சேகுவாரா கோபி - (23-MAR -2016)
  48. ராஜ்குமார் -(24-MAR -2016)
  49. காஜா - (25-MAR -2016)
  50. பொள்ளாச்சி அபி - (26-MAR -2016)
இன்னும் தொடரும் இந்த பட்டியல் தேவை பட்டால்....

கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
**************************************

மேலும் இந்த எண்ணத்தில் பதிந்துள்ள படம் மட்டும்தான் இந்த தொடருக்கு முழுவதும் 
பதிய வேண்டும் மற்றும் வேறு எந்த படமும் பயன் படுத்தக் கூடாது....

மேலும் இந்த தொடரை தவிர வேறு எந்த கவிதைக்கும் இந்த படத்தை பயன் படுத்தக் கூடாது...
அதே போல இந்த தொடரை தவிர வேறு எந்த கவிதைக்கும் இந்த தலைப்பை பயன் படுத்தக் கூடாது...

இந்த தொடருக்காக படத்தை தந்த எனது நண்பர் கமல் காளிதாஸ் அவர்களுக்கு மிக்க நன்றி...

வாழ்த்துக்கள் அனைவருக்கும்,

வளர்வோம் வளர்ப்போம்....

நட்புடன்,
ஜின்னா.

மேலும்

இரண்டாம் முறையாக வாய்ப்பளித்தமைக்கு நன்றிபாராட்டுகிறேன் நண்பரே! 06-Feb-2016 8:20 pm
மிக்க நன்றி... வளர்வோம் வளர்ப்போம்... 06-Feb-2016 12:04 am
மிக்க நன்றி... இனி யார் சொன்னாலும் படம் மாற்றப் பட மாட்டாது கவிஞரே.. இதுவே இறுதி... வளர்வோம் வளர்ப்போம்... 05-Feb-2016 11:30 pm
மிக்க நன்றி... வளர்வோம் வளர்ப்போம்... 05-Feb-2016 11:29 pm

ஹைக்கூ தொடர் - அறிவிப்பு 2

==============================
எழுத்து தள தோழர் தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... 
வரும் சனிக்கிழமை (06-FEB-2016) அன்று உதயமாக போகிறது...

இதன் முதல் இரு இடங்களில் எழுத போகும் அந்த இரு ஜாம்பவான்கள் யாரென்று தெரியனுமா?

அகர முதல எழுத்தெல்லாம் 
என்ற திருக்குறளை போலவும் 
ஆத்திச் சூடி போலவும் (அ ஆ)
என்ற எழுத்தில் ஆரம்பமாகும் இருவர் முதல் இரு இடங்களில் எழுத போகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்....

மீதி உள்ளவர்களின் பட்டியலை அடுத்த எண்ணத்தில் தெரிவிக்கிறேன்...

இந்த தொடருக்கான விதி முறைகள்:
*****************************************
  1. ஹைக்கூ இலக்கணம் மீறாமல் இருக்க வேண்டும்...
  2. ஹைக்கூ இலக்கணம் இல்லாமல் எழுதும் எந்த படைப்பும் அடுத்த கட்ட நகர்த்தலுக்கு எடுத்துக் கொள்ள மாட்டாது...
  3. மூன்று வரிகள் என்ற கோட்பாட்டிற்குள் ஹைக்கூ இருத்தல் வேண்டும் மற்றும் தொடரின் பெயரை தவிர வேறு பெயர்கள் தங்கள் படைப்பில் பதிவிட கூடாது.
  4. 30 வரிகளுக்கு மேல் கவிதை இருத்தல் கூடாது. ஒவ்வொரு பத்தியும் மூன்று வரிகளுக்கு மேல் இருக்கவும் கூடாது.
  5. அவரவர்களுக்கு கொடுத்த தேதியில் பதிய வேண்டும். தேதியை தவற விடுபவர்களுக்கு வேறு தேதி ஒதுக்கப் பட மாட்டாது.
  6. ஒருவேளை பதிவிட முடியாதவர்கள் இரு நாளைக்கு முன்னமே எனக்கு மின்னஞ்சலில் தெரிவித்து விட வேண்டும். அப்படி முறை படி தெரிவிக்காதவர்கள் அடுத்தடுத்த தொடர்களில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.
  7. படைப்பை பதிவிடுபவர்கள் கண்டிப்பாக அந்த தேதியில் காலை 9 மணிக்கு முன் பதிவிட வேண்டும்.
  8. படைப்பு தங்களின் சொந்த படைப்பாக இருக்க வேண்டும்.
  9. மொழி பெயர்ப்பு /பிறர் கவிதைகளின் தழுவலோ இருக்க கூடாது.
  10. ஒன்றிற்கு மேல் எழுதும் வாய்ப்பு யாருக்கும் வழங்க பட மாட்டாது. அதே போல இந்த தொடரில் எழுதும் படைப்பாளிகள் இதே தொடர் பெயரில் வேறு படைப்புகளை பதிவிட கூடாது...

அடுத்த எண்ணத்தில் எழுத போகும் தோழர் தோழமைகளின் பட்டியலும் தொடருக்கான தலைப்பும் அறிவிக்கப் படும்...

வாழ்த்துக்கள் அனைவருக்கும்...

வளர்வோம் வளர்ப்போம்.

நட்புடன்,
ஜின்னா.

மேலும்

மிக்க நன்றி வளர்வோம் வளர்ப்போம்.. 06-Feb-2016 1:34 am
தொடர் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா... கைக்கூ மழையில் நனைய காத்திருக்கிறோம்... 05-Feb-2016 11:37 pm
மிக்க நன்றி.. வரவிற்கும் வழங்கிய கருத்திற்கும் நன்றிகள் பல... 05-Feb-2016 12:23 am
காத்திருக்கிறேன் ....இத் தொடரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். 04-Feb-2016 4:02 pm

ஹைக்கூ தொடர்

=================

எழுத்து தள தோழர் தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... 
வரும் சனிக்கிழமை (06-FEB-2016) அன்று உதயமாக போகிறது...

இந்த தொடரில் எழுத விரும்புவோர்கள் தங்கள் முழு பெயர் மற்றும் அலைபேசி எண் உடன் தங்களது உறுதி மொழியை  எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்... கடந்த தொடரை போலவே ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒரு தேதியும் வரிசை எண்ணும் அளிக்கப் படும்...
இந்த தொடரில் எழுதுவதற்கு முன் ஹைக்கூ என்றால் என்ன வகை கவிதை என்பதை இப்போது பார்க்கலாம்...

ஹைக்கூ - சொல் விளக்கம்:
*******************************

‘ஹை’ என்பதற்கு ஜப்பானிய அடிச் சொல்லுக்கு அணுத்தூசி, கரு, முழுமையான கரு என்ற பொருள் உண்டு. ‘கூ’என்பது சொற்றொடர், வெளிப்பாடு, வாக்கியம், பகுதி, ஒரு வரி, ஓர் அடி, ஒரு செய்யுள், ஒரு கவிதை என்றும் பொருள் தருகிறது ஜப்பானிய அகராதி. 

இவற்றை இணைத்துப் பார்க்கையில் ஹைக்கூ என்பது கரு போன்றும், உயிரணு போன்றும் உருவானதொரு கவிதை என்னும் முழுப்பொருளைத் தரும். மேலும் வளர்ச்சிக்கும் விரிவுக்கும், ஒரு கருவுக்கு உள்ளிருக்கும் இன்னொரு கவிதைக் கருவைக் காண்பதற்கும் ஹைக்கூ என்ற சொல் சிறப்பாக அமைந்திருப்பதைக் காணலாம்.

ஆரம்ப காலத்தில் ஹைக்கூ கவிதை ஹொக்கூ என்றே அழைக்கப்பட்டது. பிறகு ஹைகை என்று திரிந்து ஹைக்கூ என்றாயிற்று. ‘Haiku’ என்ற சொல்லுக்கு இணையாகத் தமிழில் ஹைகூ, ஹைக்கூ, ஹைய்கு, ஹொக்கு, அய்க்கூ, ஐக்கூ என்ற சொல்லாட்சிகளும், அதன் வடிவத்தைச் சுட்டும் வண்ணம் துளிப்பா, குறும்பா, சிந்தர், கரந்தடி, விடுநிலைப்பா, மின்பா, அகத்தியக் கவிதை, கடுகுக் கவிதை, குட்டைக் கவிதை, குறுங்கவிதை, நறுக் கவிதை, மத்தாப்பூக் கவிதை, மின்மினிக் கவிதை, வாமனக் கவிதை முதலான பெயர்களாலும் அடையாளப்படுத்தப்படுகிறது. இன்று ஹைக்கூ என்ற சொல்லாட்சியே தமிழ் இலக்கிய உலகில் இடம்பெற்றுள்ளது.

ஹைக்கூ வாசிப்பு முறை: 
*****************************

ஹைக்கூவை முறையாக எப்படி வாசிக்க வேண்டும் என்ற புரிதல் ஹைக்கூ எழுதுபவர்களுக்குக் கூட தெரியாமல் இருப்பது வினோதமானது. 3 அடிகள் கொண்ட ஹைக்கூவை முதல் இரண்டு அடிகளை தொடர்ந்து படித்து நிறுத்த வேண்டும் (மூன்றாவது அடியைப் படிக்கக் கூடாது). மூன்றாவது அடி என்ன சொல்லவரும் என்று சிந்தனையில் மூழ்க வேண்டும்... மீண்டும் முதல் இரண்டு அடிகளை படித்து நிறுத்தி மூன்றாவது அடியைப் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும் போது அந்த இறுதி அடி நாம் சிந்தித்த கருத்தைப் பிரதிபலிக்காது எதிர்பாராதத் திருப்பம் கொண்டதாக இருக்க வேண்டும்.

ஹைக்கூவும் வாசகனும்:
****************************


ஹைக்கூ ஒரு காட்சியைக் காட்டுகிறது. அதைப்பற்றிச் சொல்வதில்லை. அதன் விளைவான உணர்ச்சிகளையும் சொல்வதில்லை, படிப்பவரின் கற்பனைக்கே அவைகளை விட்டுவிடுகின்றது.
எழுதும்போது கவிஞனுக்கும் கருப்பொருளுக்கும் ஒரு சிறு இடைவெளிகூட இல்லாமல் எண்ணங்களைக் கலையவிடாமல் நேரடியாகச் சொல்லும்போது கவிஞனின் உணர்வுக்கும், வாசகனின் மனதிற்கும் கவிதை ஒரு பாலமாக அமைந்து நேரடித் தொடர்பை உண்டாக்கிவிடுகிறது.
கவிஞனின் எண்ணம் முழுவதையும் ஹைக்கூ வெளிப்படுத்துவதில்லை, ஹைக்கூ கவிதைகளைப் புரிந்துகொள்வதில் வாசகனுக்கு மிகப்பெரிய பங்குண்டு ‘ஹைக்கூ ஒரு பொருளை சுட்டிக் காட்டுவதோடு நின்றுவிடும், வாசகனே அதில் மறைந்திருக்கும் உணர்ச்சிகளைத் தேடித் துருவிக் கண்டுபிடித்து சுவைக்க வேண்டும்.

மேலும், ஈரோடு தமிழன்பன் அவர்கள் ‘ஹைக்கூ முழுமையானதாகவோ, தெளிவான கருத்துத் தெறிப்புடனோ இருந்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வாசகன் தனது கைவசம் கொஞ்சம் வார்த்தைகளை வைத்துக் கொண்டு ஹைய்குவைப் படிக்க வேண்டும். அவை தேவைப்படலாம். அவன், தனது அனுபவங்களையும், அனுமானங்களையும், கற்பனைகளையும் எடுத்துக் கொண்டு சென்றால், தானும் படைப்பாளியோடு ஒரு பங்குதாரராகிப் பயனை இதயக்களத்தில் வரவு வைக்கலாம். வாசகனும் கவிஞனோடு சேர்ந்து ஹைய்குவை மணந்துகொண்டு அவனுக்கு ஒரு விதத்தில் சகலையாகி விடுவதைத் தவிர வேறு வழியில்லை’ (தமிழன்பன், சூரியப் பிறைகள், ப.10.) என்று குறிப்பிடுவதிலிருந்தும் ஹைக்கூ கவிதையைப் புரிந்து பொருள் கொள்வதில் வாசகன் எந்த அளவுக்கு இன்றியமையாதவனாக விளங்குகின்றான் என்பதை உணரலாம்.

ஹைக்கூவில், நாம் காட்டும் காட்சி அல்லது நிகழ்ச்சி இயற்கையைப் பற்றி, மனிதனைப் பற்றி, வாழ்க்கையைப் பற்றி ஓர் அரிய உண்மையை உணர்த்துவதாக, வாசகன் உள்ளத்தில் ஒளியேற்றுவதாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ஹைகூ எழுத வேண்டிய அவசியமில்லை (அப்துல் ரகுமான், சோதிமிகு நவகவிதை, ப.44.) என்பார் அப்துல் ரகுமான்.

தமிழ்நாட்டு ஹைக்கூக்கள் பெரும்பான்மையும் ஒற்றைப் பரிமாணத்தில்தான் வருகின்றன என தன் வருத்தத்தைப் பதிவுசெய்வார் கோவை ஞானி.

ஹைக்கூவில் நாம் கடைபிடிக்க வேண்டிய முக்கிய மரபுகள்: ********************************************************************

1. ஹைக்கூவில் முதல் இரண்டடி ஒரு கூறு. ஈற்றடி ஒரு கூறு. ஹைக்கூவின் அழகும் ஆற்றலும் ஈற்றடியில்தான் உள்ளது. ஈற்றடி ஒரு திடீர் வெளிப்பாட்டை, உணர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி முழுக் கவிதையையும் வெளிச்சப்படுத்த வேண்டும். 

2. மற்றொரு மரபு ஹைக்கூவின் மொழி அமைப்பு.ஹைக்கூவின் மொழி ஊழல் சதையற்றமொழி. தந்தி மொழியைப்போல், அவசியமற்ற இணைப்புச் சொற்களை விட்டு விட வேண்டும். 

3. உயிர் நாடியான ஈற்றடியில் ஆற்றல் மிக்க வெளிப்பாட்டிற்காகப் பெயர்ச் சொல்லையே பயன்படுத்த வேண்டும்.

4.ஹைக்கூவுக்குத் தலைப்பிட்டு எழுதக் கூடாது. ஒரு ஹைக்கூவிற்கு இரண்டுக்கு மேற்பட்ட அல்லது குறைந்த பட்சம் இரண்டு உட்கருத்தாவது (குறியீடு போல; உட்பொருள்) இருக்க வேண்டும். ஹைக்கூவுக்குத் தலைப்பிடக் கூடாது என்பதற்கான காரணம் இதுதான்: தலைப்பைத் தாண்டிச் சிந்திப்பதைத் தடை செய்கிறது. ஒரு ஹைக்கூவின் உட்பொருள் (குறியீடு போல்) விரிந்து செல்வதாக இருக்க வேண்டும்.  ஒரு உண்மையான ஹைக்கூ குறைந்தபட்சம் இரண்டு உட்பொருளையாவதுத் தாங்கி நிற்பது சிறப்பு.

மேற்கண்டவற்றை ஹைக்கூப் படைப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும். ஏனென்றால் ஹைக்கூவின் அடையாளமும், அழகும், ஆற்றலும் இவற்றில்தான் இருக்கின்றன என்றால் மிகையாகாது.

ஹைக்கூ கவிதையின் பண்புகள்:
**************************************


ஹைக்கூ கவிதைகளைக் குறித்து முனைவர் பட்டத்துக்காக ஆராய்ந்த நிர்மலா சுரேஷ் அவர்கள் ஹைக்கூவின் பண்புகளாகப் பின்வருவனவற்றை எடுத்துரைக்கிறார். இக்கருத்துக்கள் ஹைக்கூ கவிதையை புரிந்துகொள்ள பெரிதும் உதவும்.

  • ஹைக்கூ கற்பனையை ஏற்காது.
  • ஹைக்கூ உவமை, உருவகங்களைப் பயன்படுத்தாது.
  • ஹைக்கூ உணர்ச்சியை வெளிப்படையாய்க் கூறாது.
  • ஹைக்கூ தன்மைப் பாங்கினைத் தவிர்க்கும்.
  • ஹைக்கூ கவிதைக்குள்ளே ஒரு சொல் மட்டும் குறியீடாய்ப் பயின்று வருதல் இல்லை. ஹைக்கூ இருண்மையை மேற்கொள்ளாது.
  • ஹைக்கூவில் நுண்பொருண்மை இல்லை.
  • கவிஞன் தன் கருத்தை ஏற்றிச் சொல்லாமை.
  • பிரச்சாரமின்மை.
  • எளிமையாகக் கூறுவது.
  • சொல்லுவதைக் காட்டிலும் சொல்லாமல் விடுவது.
  • சின்ன உயிர்களையும் சிறப்பித்துப் பாடுவது.
  • மின்னல் என வரும் ஈற்றடி அமைப்பினைக் கொண்டதாக இருப்பது.
  • மெல்லிய நகைச்சுவையுணர்வு இழையோடியிருக்கும்படி அமைவது.
  • இயற்கையைப் பாடுவதுடன் இயற்கையை மனித உணர்வுகளோடு இணைத்துப் பாடுவது. ஆழ்மன உணர்வுகளும் மெல்லிய சோகமும் இழையோடும்படி அமைவது. 
  • பிற உயிர்களைத் தனக்கு இணையாக மதித்துப் பாடுவது.
  • மூன்றடிகளால் பாடுவது.
என்ற கருத்தை ஹைக்கூ படைப்பாளர்களும், வாசகர்களும் கருத்தில் கொண்டு ஹைக்கூ கவிதைகளை அணுக வேண்டும்

தாயாராகுங்கள் தோழர் தோழமைகளே...
இனி வரும் காலம் ஹைக்கூ தொடரில் செல்லட்டும்...
உங்களது பெயரை பதிவு செய்ய எனது மின்னனசலில் தொடர்பு கொள்ளவும்...

எனது அடுத்த எண்ணத்தில் 
தொடருக்கான பெயரும்  எழுத போகும் பட்டியலோடும் வருகிறேன்...

வாழ்த்துக்கள் அனைவருக்கும்,

வளர்வோம் வளர்ப்போம்...

அன்புடன் 
ஜின்னா.

மேலும்

மிக்க நன்றி சார். வளர்வோம் வளர்ப்போம்.. 06-Feb-2016 1:30 am
ஹைக்கூ தொடர் வெற்றிபெற வாழ்த்துக்கள் ஜின்னா..! 04-Feb-2016 2:01 pm
மிக்க நன்றி வளர்வோம் வளர்ப்போம்.. 03-Feb-2016 12:40 pm
மிக்க நன்றி வளர்வோம் வளர்ப்போம்.. 03-Feb-2016 12:40 pm


கஸல் கவிதைத் தொடர் - காட்சிப் பிழைகள் 

===========================================

எல்லா எழுத்து தள தோழர் தோழமைகள் அனைவருக்கும் எனது அன்பான / இதயப் பூர்வமான
நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்....

இந்த தொடரை மிகச் சிறப்பாக வழிநடத்திய தோழர் தோழமைகள் அனைவருக்கும் 
மற்றும் இதில் பங்கு பெற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும், இந்த தொடரை ஆங்கில மொழியாக்கம் 
செய்துக் கொண்டிருக்கும் கருணா சார் அவர்களுக்கும், இதில் ஆக்கப் பூர்வமான கருத்தளித்து சிறப்பித்த அகன் ஐயா மற்றும் சங்கரன் ஐயா அவர்களுக்கும் இதை தினந்தோறும் காலையில் காபியை மறந்தாலும் காட்சிப் பிழைகளை மறக்காமல் ஒரு எண்ணம் பதிந்து அதில் எழுதுவோரின் பெயரும் இதுவரை எழுதியவர்களின் பெயர்களையும் அழகாக குறிப்பிட்டு தொடர்ச்சியாக செய்த அன்பிற்குரிய ஐயா முரளி அவர்களுக்கும், இதில் பங்கு பெறா விட்டாலும் தினமும் படித்து எழுதுபவர்களை ஊக்கப் படுத்திய நல்ல உள்ளங்களுக்கும் இந்த நல்ல தருணத்தில் எனது உளமார நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்...

தனி தனி தீவுகளாய் சிதறிக் கிடந்த நமது தோழர் தோழமைகள் அனைவரும் இவ்வளவு உற்சாக மிகுதியோடு ஒன்றாக கூடி ஒரு திருவிழாவை கொண்டாடியது போல இந்த தொடரை சிறப்பித்து உள்ளனர்... நானே இதை இப்படி போகுமென எதிர் பார்க்க வில்லை... 
நான் சில தோழர் தோழமைகளின் கவிதைகளை வாசித்து விட்டு மிரண்டு போனேன் என்று தான் 
சொல்ல வேண்டும்... காரணம் இந்த தொடரில் அவர்கள் இப்படி எழுதுவார்கள் என்று நான் எதிர் பார்க்கவே இல்லை. இதுவரை அவர்கள் இப்படி எழுதி நான் பார்த்ததே இல்லை... எவ்வளவு பேர் ஒரு புது
முயற்சியை கையாண்டு உள்ளார்கள் என்று யோசிக்கும் போது உண்மையில் பிரமிப்பாக இருக்கிறது..

இப்படி பல திருப்பு முனைகளை கொண்டு இந்த தொடர் அரங்கேறி விட்டது... இந்த அரங்கேற்றத்தை பற்றி / தொடர் பற்றி நமது தள தோழர் ஒரு கட்டுரையும் எழுத போகிறார்... அந்த கட்டுரையில் இந்த தொடரில் எழுதிய அனைத்து கவிதைகள் மற்றும் கவிஞர்கள் பற்றிய ஒரு திறனாய்வே நிகழ்த்த போகிறார்... விரைவில் பதிக்கப் படும்... எதிர் பாருங்கள்... 

இதை இப்படியே விட்டு விடாதீர்கள் மேலும் பல தொடர்களை அளித்து நமது தள தோழர் தோழமைகளை
உற்சாக படுத்துங்கள் என்று பல பேர் என்னிடம் சொன்னதாலும் இன்னும் புதிது புதிதாக கற்றுக் கொடுப்பதும் கற்றுக் கொள்வதும் நமக்குள் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நல்ல நோக்கத்தினாலும் அடுத்த தொடர் கண்டிப்பாக கூடிய விரைவில் வர இருக்கிறது...

அந்த தொடர் ஹைக்கூ தொடராக இருக்க போகிறது...

எனது அடுத்த எண்ணத்தில் ஹைக்கூவைப் பற்றி இன்னும் கூடுதல் தகவல்கள் இருக்கும்...


வாழ்த்துக்கள்... 
வளர்வோம் வளர்ப்போம்...

மேலும்

இத்தொடர் முடியும் போது எல்லாவற்றையும் ஆங்கிலபடுத்திட முடியாமல் போனதை சொல்கிறேன் ..தாமதத்திற்கு வருந்துகிறேன் 01-Feb-2016 10:05 am
மூத்தோர் சொல் ..வார்த்தை அமிர்தம் .. மிக்க நன்றி சார் ..! 31-Jan-2016 11:14 am
இதுவும் கடந்து போகும் தோழரே . கவலையற்க 31-Jan-2016 10:48 am
வாழ்த்துகள் ஜின்னா .. உங்களுடைய முதல் கவிதையையும் , சரவணன் கவிதையையும் மட்டுமே ஆங்கிலப் படுத்தியிருந்த நான் கண்டு வருந்திய பல நிஜ வாழ்க்கை காட்சி பிழைகள் , அரசியல் சூழ்நிலைகள், ஆளுமைகள், எனது திறமை இன்மைகள் , மற்றும் சில சொந்தக் காரணங்களினால் கொஞ்சம் தள்ளி நிற்க வேண்டிய அவசியத்திற்கு தள்ளப் பட்டிருப்பதால்..தங்களின் ஆவலை நிறைவேற்ற முடியாதவனாக மாற்றப் பட்டுள்ளேன் ..உங்கள் தன்னலமற்ற , சுய முன்னேற்றம் நோக்கமின்றி, சூழ்ந்திருக்கும் எண்ணற்ற தோழமைகளை இன்னொரு உயர்ந்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் பணி..என்றும் நிலைத்திருக்கும். வாழ்த்துகள் அன்பு சகோதரரே .... 31-Jan-2016 6:21 am

கஜல் தொடர் - தேதி மாற்றம்
============================
தோழர் / தோழமைக்கு வணக்கம்.

இன்று கஜல் கவிதை பதிய கால தாமதம் ஆனதால்
இப்போது இன்றய தேதிக்கு தோழமை பனிமலர் அவர்களுக்கு பதில் தோழர் மணி அமரன் 
பதிய இருக்கிறார்....

ஆகவே தயவு செய்து இன்று வேறு யாரும் பதிய வேண்டாம்....
இன்று பதிய தவறிய தோழமை பனிமலர் அவர்களுக்கு வரிசை எண் 28 ல் இருந்து 47 கு மாற்றப் படுகிறது.
அந்த வரிசை என்னில் மணி அமரன் இருந்தார். இப்போது 
அவர் தோழமை பனிமலர் தேதியில் இன்று பதிய போவதால்
அவர் வரிசை எண்ணில் தோழமை பனிமலர் பதிய வேண்டும் என்பது நமது தொடரின் விதி...
ஆகவே அன்றைய தேதியில் இன்று பதிக்க வேண்டிய கவிதையை பதிவார்...

மேலும் அதை போலவே சில சூழ்நிலைகளால் தோழர் சேயோன் அவர்களாலும் எழுத முடிய வில்லை 

என்று எனக்கு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார் இப்போது அவருக்கு பதில் வரிசையில் உள்ள அடுத்த நபர்
தோழர் விவேக் பாரதி சேர்த்துக் கொள்ளப் படுகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்...

இதே போல யாராக இருந்தாலும் அவர்களின் தேதியில் காலை 9 மணிக்கு முன் பதிய வில்லை என்றால்அவர்கள் மேற்கொண்டு அவர்களுக்கு புதிய வரிசை எண் தரும் வரை பதிய வேண்டாம்
முக்கியமாக தயவு செய்து தோழர் தோழமைகள் 30 வரிகளுக்கு மேல் எழுத வேண்டாம்...
அப்படி 30 வரிகளுக்கு மேல் எழுதுவோர் நான் எடுத்து செல்லும் அடுத்த கட்ட நகர்த்தலுக்கு எடுத்துக் கொள்ள / தேர்வு செய்ய மாட்டார்கள்...

வாழ்த்துக்கள்,

வளர்வோம் வளர்ப்போம்...
ஜின்னா.

மேலும்

புரிந்தது ஐயா... இன்னும் சொல்ல போனால் அதை விட குறைவாக எழுத சொல்ல வேணும் என்பதே என் கருத்து.... 08-Jan-2016 11:21 pm
40 வரிகளே மிக மிக அதிகம் கஜின்னா 08-Jan-2016 7:35 pm

புதிய தொடர் பற்றிய அறிவிப்பு

================================
எழுத்து தள தோழர் தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... 

எல்லோருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...

முதலில் கஜல் தொடருக்கு தாங்கள் தந்துக் கொண்டிருக்கும் ஆதரவிற்கும் அதை இவ்வளவு பெரிய வெற்றி தொடராக மாற்றிய நல்லுள்ளங்களுக்கும்அதில் எழுதிய / எழுத போகும் அனைத்து தோழர் தோழமைகளுக்கும் என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...
இது எனக்கு கிடைத்த வெற்றியாக நான் ஒரு போதும் நினைக்க வில்லை மாறாக நமது கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன்...

ஏராளமான தோழர் தோழமைகள் கஜல் தொடரில் தங்களை சேர்த்துக் கொள்ளும்படி மீண்டும் மீண்டும் மின்னஞ்சலில் கேட்ட வண்ணம் இருக்கிறார்கள்...

நான் ஏற்கனவே கஜல் தொடரை முடித்துக் கொள்வதாக அறிவித்து விட்டதாலும்அதற்கடுத்து இதில் ஏற்கனவே 50 தோழர்/தோழமைகள் எழுத விருப்பம் தெரிவித்து விட்டதாலும் இன்னும் ஒரு படி மேலே சென்று இந்த தொடரில் எழுதுவோர் அனைவருக்கும் ஒரு நாள் முழுதாக ஒதுக்கி விட்டதாலும் மிகவும் நீண்டு விட கூடாது என்ற நோக்கத்தில் முடித்து கொள்வதாக அறிவித்து விட்டேன்..
ஆனால் பலர் தோழர் தோழமைகள் பலரும் எழுத ஆர்வம் தெரிவித்து வருவதால்அதற்காகவே அடுத்தடுத்த தொடர்களை ஆரம்பிக்கலாம் என முடிவெடுத்து இந்த இனிய புத்தாண்டின் நற்செய்தியாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்...

அதன்படி கஜல் தொடருக்கு பிறகு வரும் தொடர்களின் பட்டியல் ===============================================================

1. நீ நான் மற்றும் சில கவிதைகள் (ஹைக்கூ தொடர்)
2. கவிதையை தவிர வேறு எதுவும் இல்லை (சென்றியூக்கள் தொடர்)
3. ஒரு கண்ணாமூச்சியும் சில பட்டாம்பூச்சிகளும் (சந்த கவிதை தொடர்)
4. பகலில் தோன்றும் நிலா (லிமரிக் தொடர்)
5. பழைய வானம் புதிய பறவை (மரபு கவிதை தொடர்)

இந்த ஐந்து தொடர்களும் கஜல் தொடருக்கு பிறகு அடுத்தடுத்து வரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்..

இதிலும் கஜல் தொடருக்கு சொன்ன அனைத்து விதி முறைகளும் உண்டு...
ஆதலால் இனி கஜல் தொடரில் எழுத வாய்ப்பு தருமாறு எனக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டாம்...
அதற்கு பதில் மேற்கண்ட தொடரில் எழுத விருப்பம் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பலாம்...
கஜல் தொடரில் பங்கேற்காதவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப் படும்...
மேலும் பல தகவல்கள் அடுத்தடுத்த எண்ணத்தில் பதிவிடுகிறேன்...

நானே எதிர் பார்க்காத இந்த பெரு வெற்றியை கஜல் தொடருக்கு ஈட்டித்தந்த எனது தோழர் தோழமைகள் அனைவருக்கும் இந்த நல்ல நேரத்தில் நன்றி சொல்ல கடமை படுகிறேன்...
அதே போலவே வரும் தொடர்களையும் வெற்றி அடைய செய்வோம் அதனால் நாமும் வளர்வோம்...

புதிய புதிய சிந்தனைகளை கற்பதே/கற்பிப்பதே இதன் நோக்கம்...
இங்கே நான் என்பது நான் அல்ல நீங்களும்தான்...

எந்த சந்தேகம் இருந்தாலும் எனக்கு மின்னஞ்சல் அனுப்பி கேட்டு கொள்ளவும்...
இந்த தொடரில் வெளியே இருந்து நம்மை வழிநடத்தும் நமது பாசத்திற்குரிய அகன் ஐயா அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...

தொடரை வெற்றி பெற செய்வோம்..
வளர்வோம் வளர்ப்போம்..

வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள் 

நட்புடன்
ஜின்னா.

மேலும்

மிக்க நன்றி அம்மா... வளர்வோம் வளர்ப்போம்.. 09-Jan-2016 8:35 pm
இதை இப்போது தான் பார்க்கிறேன் . எடுக்கும் முயற்சிகள் யாவிலும் வெற்றி பெற தமிழன்னை துணையிருப்பாள். .வாழ்த்துக்கள் ஜின்னா ! 08-Jan-2016 8:34 pm
தங்களை போன்ற சிறந்த நண்பர்கள் உடன் இருக்கையில் இதை விட இன்னும் செய்யலாம் நண்பா... மகிழ்ச்சி புரிதலில்... வளர்வோம் வளர்ப்போம்... 06-Jan-2016 8:34 am
மகிழ்ச்சி கவிபுயலே... வளர்வோம் வளர்ப்போம்... 06-Jan-2016 8:33 am

இறுதி பட்டியலும் முக்கிய அறிவிப்பும் - கஜல் கவிதைகள் தொடர் பற்றி - 6
=========================================================================

எழுத்து தள தோழர் தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... 

இதுவரை 40 பேர் எழுத சம்மதம் தெரிவித்து இருக்கிறார்கள்...
அவர்களுக்கு முதலில் எனது வாழ்த்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்..

அதற்கடுத்த பட்டியல் இப்போது தாயார் நிலையில் உள்ளன...
இந்த பட்டியலே இறுதி பட்டியல் என்று கூறி கொள்வதே 
இதற்கு உகந்ததாய் இருக்கும் என்று நினைக்கறேன்...

அதன் பேரில் கீழே உள்ளவர்கள் புதிய பட்டியலில் இணைவார்கள்...
இவர்கள் புதிய பட்டியலில் இணைந்தாலும்... இதற்கு முன்பு பட்டியலிட்ட(40 பேருக்குள்) யாரவது பதிவிட தவறினால் அவர்களின் தேதியில் பதிவிடும் சிறப்பு அழைபாளர்களாகவும் அவர்கள் இருப்பார்கள்...

அதாவது இதுவரை கூறிய தோழர் தோழமைகள் யாரவது அவர்கள் தேதியில் 
எழுத முடிய வில்லை என்றால்(எல்லோருக்கும் சூழ்நிலைகள் தடுக்கும் என்ற நோக்கத்தில்), எடுத்துக் காட்டாக
எழுதும் தேதி நெருங்கி விட்டது ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் பதிக்க முடியாத தருணம் வரும் வேளையில் தயவு செய்து தாங்கள் இரண்டு நிமிடம் ஒதுக்கி எனக்கு மின்னஞ்சலில் தெரிவித்து விடுங்கள்...

உடனே அந்த தேதியில் சிறப்பு அழைப்பாளர்கள் பட்டியலில் உள்ள யாரேனும் ஒருவர் அந்த தேதியில் பதிவிடுவார்... ஒருவேளை எல்லாரும் தங்களுக்கான தேதியில் சரியாக எழுதும் பட்சத்தில் இந்த இறுதி பட்டியல் 
தோழர் தோழமைகள் எப்பொழுதும் போல தங்கள் வரிசையில் எழுதுவார்கள்..
அதாவது 40 க்கு மேல் உள்ள தோழர் தோழமைகள்...

ஏனெனில் இந்த தொடரில் வரும் யாவரும் தங்களுக்கான தேதிதில் கண்டிப்பாக பதிவிட்டு விட வேண்டும்...
முடிய வில்லை என்றால் இரு நாட்களுக்கு முன்பு எனது மின்னஞ்சல் மூலமாக தெரிவித்து விட வேண்டும்...
ஒருவேளை கடைசி நிமிடத்தில் ஏதாவது குடும்ப சூழ்நிலை வந்து தங்களால் எழுத முடியாமால் போனால் அல்லது
அந்த நாளையில் காலை 9 மணிக்கு மேல் பதி விட கூடாது... அப்படி காலை 9 மணிக்கு முன் யாரேனும் பதிவிட இல்லை என்றால் இந்த சிறப்பு அழைப்பாளர்கள் அந்த தேதியில் பதிவிட்டு விடுவார்கள்...

அப்படி உங்களால் காலை 9 மணிக்கு முன் பதிவிட இயல வில்லை என்றால் 
தயவு செய்து அன்றே பதிவிட வேண்டாம் என்னிடம் கேட்காமல்...
ஏனென்றால் தங்களின் பதிவை எதிர் பார்த்து காத்திருந்து விட்டு பிறகு தங்களால் பதிய முடிய வில்லை 
ஏதோ ஒரு சூழ்நிலை உங்களை தடுத்து விட்டது என்று நாங்கள் கருதி வேறு ஒரு நபரை எழுத வைத்து விட்ட 
பின்பு நீங்களும் எழுதி பதிவிட்டால் அது நன்றாக இருக்காது...

காரணம் இந்த தொடரின் முக்கிய அம்சமே ஒரு நாளைக்கு ஒரு படைப்பாளிதான்
பதிவிட வேண்டும் என்பது விதி...

ஆகவே எந்த ஒரு படைப்பாளியும் தங்கள் படைப்புகளை காலை 9 மணிக்கு முன் பதித்து விடவும்..
அப்படி பதிக்க முடியாதவர்கள்... மீண்டும் என்னிடம் கேட்காமல் பதிவிட வேண்டாம்....
அவர்களுக்கு வேறு ஒரு தேதி ஒதுக்க படும்...

எனவே 40 க்கு மேல் உள்ள அனைத்து தோழர் தோழமைகள் யாவரும் தங்கள் படைப்புக்களை இன்றே எழுத தொடங்கி விடுங்கள்... உங்களுக்கான அழைப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம்...

இந்த சிறப்பு அழைப்பாளர்கள் எந்த தேதியில் வேண்டுமானாலும் பதிய கூடும்... ஒருவேளை அந்த தேதியில் 
பதியும் தோழர் தோழமை யாரேனும் பதியாத பட்சத்தில்...

இந்த தொடரில் எழுத ஆர்வம் உள்ளவர்கள் யாவரும் தங்கள் பெயரினை எனது மின்னஞ்சலுக்கு 
தெரிவிக்கலாம் ஆனால் இதில் இடம் பெற்ற யாரேனும் விலகுவதாக இருந்தால் மட்டுமே தங்கள் பெயர் இணைக்கப் படும். இல்லை என்றால் தங்களுக்கு அடுத்த தொடரில் முன்னுரிமை அளிக்கப் படும்...

ஆனாலும் இந்த தொடர் இந்த 50 பேரோடு நிறைவு பெரும். ஒருவேளை யாரேனும் விலகினால்
அதற்கு பதில் வேறு ஒருவரை நியமித்து ஒரு 50 பேரோடு நிறைவு பெரும்...

ஒரு உறுதி அளிக்கிறேன்.. இதில் இடம் பெற்ற அனைவரும் கண்டிப்பாக 
அங்கீகரிக்கப் படுவார்கள். அவர்களின் படைப்பும் கண்டிப்பாக அரங்கேறும்...

எனவே கவலை வேண்டாம்...
ஆகவே அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்...
மேலும் இனிமேல் வரும் எழுத்தாளர்களுக்கு அடுத்த முறை வாய்ப்பு கொடுக்க படும்...
இந்த முறை இந்த பட்டியலில் நிறைவு பெறுகிறது...

இதற்கு ஆதரவு அளித்த அனைத்து உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த 
வாழ்த்துக்களும் நன்றிகளும்...

இப்போது இறுதி பட்டியல் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள்
==========================================================

41. கிருத்திகா தாஸ் (21-JAN-2016 )
42. புலவூரான் ரிஷி (22-JAN-2016 )
43. குருச்சந்திரன் கிருஷ் (23-JAN-2016 )
44. செல்வமுத்தமிழ்  (24-JAN-2016 )
45. வெள்ளூர் ராஜா  (25-JAN-2016 )
46. விவேக் பாரதி (26-JAN-2016 )
47. பனிமலர் (27-JAN-2016 )
48. மணிமீ (28-JAN-2016 )
49. சாய் மாறன் (29-JAN-2016 )
50. பொள்ளாச்சி அபி (30-JAN-2016 )

கீழே தோழர் தோழமைகள்  எழுதிய /எழுத போகும் தேதியும் வரிசை பட்டியலும்
==============================================================================

1. ஜின்னா  - (12-DEC -2015 )
2. சரவணா (கட்டாரி) - (13-DEC -2015 )
3. கவிஜி (14-DEC -2015 )
4. கலா ரசிகன் கண்ணன் (15-DEC -2015 )
5. ஆண்டன் பெனி (16-DEC -2015 )
6. ராஜன் (17-DEC -2015 )
7. கருணா (18-DEC -2015 )
8. கனா காண்பவன் (19-DEC -2015 )
9. சுஜை ரகு (20-DEC -2015 )
10. குமரேசன் கிருஷ்ணன் (21-DEC -2015 )
11. மனோ ரெட் (22-DEC -2015 )
12. தர்மன் (23-DEC -2015 ) 
13. பழனி குமார் (24-DEC -2015 )
14. சியாமளா ராஜ சேகரன் (25-DEC -2015 )
15. கவிதா சபாபதி (26-DEC -2015 )
16. ராஜ் குமார் (27-DEC -2015 )
17. மகிழினி (28-DEC -2015 )
18. கார்த்திகா AK (29-DEC -2015 )
19. ஜெயராஜ ரத்தினம் (30-DEC -2015 )
20. கவிப்புயல் இனியவன் (31-DEC -2015 )
21. KR ராஜேந்திரன்  (01-JAN-2016 )
22. முகமத் சர்பான்(02-JAN-2016 )
23. உதயா சன்   - (03-JAN-2016 )
24. ஆதிநாடா (04-JAN-2016 )
25. அமுதா அமுதா (05-JAN-2016 )
26. அனு ஆனந்தி (06-JAN-2016 )
27. சொ. சாந்தி (07-JAN-2016 )
28. மணி அமரன்  - (08-JAN-2016 ) ---> திருத்தப் பட்ட எண்
29. கிருத்திகா ரங்கநாதன் (09-JAN-2016 )
30. உமை   - (10-JAN-2016 )
31. முரளி TN(11-JAN-2016 )
32. திருமூர்த்தி (12-JAN-2016 )
33. அர்ஷத் (13-JAN-2016 )
34. கார் த்திகா பாஸ்கரன் (14-JAN-2016 ) 
35. சேகுவேரா கோபி (15-JAN-2016 )
36. வேளாங்கண்ணி (16-JAN-2016 )
37. தேனி எஸ் கார்த்திகேயன்  - (17-JAN-2016 )
38. மகாலட்சுமி ஸ்ரீமதி (18-JAN-2016 )
39. கயல் விழி (19-JAN-2016 )
40. புனிதா வேளாங்கண்ணி (20-JAN-2016 )
41. கிருத்திகா தாஸ் (21-JAN-2016 )
42. புலவூரான் ரிஷி (22-JAN-2016 )
43. குருச்சந்திரன் கிருஷ் (23-JAN-2016 )
44. செல்வமுத்தமிழ்  (24-JAN-2016 )
45. வெள்ளூர் ராஜா  (25-JAN-2016 )
46. விவேக் பாரதி (26-JAN-2016 )
47. பனிமலர் (27-JAN-2016 )
48. மணிமீ (28-JAN-2016 )
49. சாய் மாறன் (29-JAN-2016 )
50. பொள்ளாச்சி அபி (30-JAN-2016 )

எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள்

இதுவே இறுதி பட்டியல்...
இனி இந்த தொடருக்கான எந்த பெயரும் சேர்க்க இயலாது...

அரை சதம் தாண்டிய மகிழ்ச்சியில் நாம் இப்போது...
அரை சதம் என்பது பெயர் பட்டியல் ஆனாலும் பல சதங்களை தாண்டி பெற்று வரும்
மதிப்பெண்களே இந்த தொடருக்கு வரும் வெற்றியாக கொள்வோம்..

நானே எதிர் பார்க்காத இந்த பெரு வெற்றியை ஈட்டித்தந்த எனது தோழர் தோழமைகள் 
அனைவருக்கும் இந்த நல்ல நேரத்தில் நன்றி சொல்ல கடமை படுகிறேன்...

இங்கே நான் என்பது நான் அல்ல நீங்களும்தான்...

எந்த சந்தேகம் இருந்தாலும் எனக்கு மின்னஞ்சல் அனுப்பி கேட்டு கொள்ளவும்...

இந்த தொடரில் வெளியே இருந்து நம்மை வழிநடத்தும் நமது பாசத்திற்குரிய அகன் ஐயா அவர்களுக்கும் 
சங்கரன் ஐயாஅவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...

அதிலும் அகன் ஐயா ஒவ்வொரு படைப்பிற்கும் வந்து கருத்தளிப்பதோடு இல்லாமல் பல வகை கஜல் பாணியை
நமக்கு விருந்தளிப்பதில் மிக்க உவகை கொள்கிறேன்...

தொடரை வெற்றி பெற செய்வோம்..
வளர்வோம் வளர்ப்போம்..

வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள் 

நட்புடன்
ஜின்னா.

மேலும்

நன்றி தம்பி 09-Jan-2016 11:06 am
மிக்க நன்றி தோழரே... 08-Jan-2016 8:58 am
@சர்பான் : மீண்டும் வேண்டாம் தோழரே.... ஏனெனில் பல பேர் காத்திருப்பில் இருக்கிறார்கள்... அவர்களில் வரிசைப் படி அறிவிக்கப் படும்... மிக்க நன்றி தங்கள் ஆர்வத்திற்கு... வளர்வோம் வளர்ப்போம்... 07-Jan-2016 9:12 am
மிக்க நன்றி தோழர் சேயோன் அவர்களுக்கு... இவ்வாறு முன் கூட்டியே சொல்லி விட்டால் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி... ஏனெனில் அடுத்து உள்ளவர்களுக்கு வாய்ப்பு அளிக்க போதிய அவகாசம் உள்ளது.. மிக்க நன்றி தோழரே... 07-Jan-2016 9:09 am

முக்கிய அறிவிப்பு - கஜல் கவிதைகள் தொடர் பற்றி - 5
====================================================

எழுத்து தள தோழர் தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... 

இந்த தொடரில் முக்கியமாக கவனிக்க வேண்டியவை...

1. தலைப்பு யாவருக்குமே ஒன்றுதான் அது ''காட்சிப் பிழைகள்"
2. எந்த காரணம் கொண்டும் தலைப்பை மாற்றக் கூடாது.
3. படம் உங்களுக்கு பிடித்த எதுவானாலும் போட்டுக் கொள்ளலாம் அல்லது ஏற்கனவே பதிவிட்ட படத்தையும் போட்டு கொள்ளலாம்..
4. ஆபாச வார்த்தைகளோ அல்லது பிறர் புண்படும்படி வார்த்தைகளோ இருக்க கூடாது
5. ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான தேதியும் வரிசைப் படியும் கீழே தரப் பட்டுள்ளது...
6. அந்த வரிசைப் படியில்தான் பதிக்க வேண்டும் உதாரணம்: காட்சிப் பிழைகள் - 10
7. அவர்களுக்கு உரிய தேதி வரும் வரை காத்திருக்க வேண்டும் அதற்கு முன்னதாகவோ அல்லது தாண்டியோ பதிவிட கூடாது..
8. ஒருவேளை தங்களால் உங்களுடைய தேதியில் பதிக்க முடியாமல் போகும் சூழ்நிலை உருவானால் இரு நாளைக்கு முன்பாகவே தெரிவிக்க வேண்டுகிறேன்... அப்படி பதிக்க முடியாதவர்கள் மீண்டும் தங்களுக்கு தேதி அறிவிக்கும் வரை படைப்பை சமர்பிக்க கூடாது
9. கவிதைகள் தங்களது சொந்த படைப்புகளாக இருக்க வேண்டும்... மொழி பெயர்க்கப் பட்டதோ அல்லது பிறரின் படைப்புகளோ ஏற்றுக் கொள்ள பட மாட்டாது
10. காதலைப் பற்றிதான் எழுத வேண்டும் என்ற அவசியமும் இல்லை. எதை வைத்துக் கொண்டும் எழுதலாம். கஜல் நடையில் வந்தால் போதுமானது.

கீழே தோழர் தோழமைகள் எழுத போகும் தேதியும் வரிசை பட்டியலும்
=====================================================================

1. ஜின்னா  - (12-DEC -2015 )
2. சரவணா (கட்டாரி) - (13-DEC -2015 )
3. கவிஜி (14-DEC -2015 )
4. கலா ரசிகன் கண்ணன் (15-DEC -2015 )
5. ஆண்டன் பெனி (16-DEC -2015 )
6. ராஜன் (17-DEC -2015 )
7. கருணா (18-DEC -2015 )
8. கனா காண்பவன் (19-DEC -2015 )
9. சுஜை ரகு (20-DEC -2015 )
10. குமரேசன் கிருஷ்ணன் (21-DEC -2015 )
11. மனோ ரெட் (22-DEC -2015 )
12. தர்மன் (23-DEC -2015 ) 
13. பழனி குமார் (24-DEC -2015 )
14. சியாமளா ராஜ சேகரன் (25-DEC -2015 )
15. கவிதா சபாபதி (26-DEC -2015 )
16. ராஜ் குமார் (27-DEC -2015 )
17. மகிழினி (28-DEC -2015 )
18. கார்த்திகா AK (29-DEC -2015 )
19. ஜெயராஜ ரத்தினம் (30-DEC -2015 )
20. கவிப்புயல் இனியவன் (31-DEC -2015 )
21. KR ராஜேந்திரன்  (01-JAN-2016 )
22. முகமத் சர்பான்(02-JAN-2016 )
23. உதயா சன்   - (03-JAN-2016 )
24. ஆதிநாடா (04-JAN-2016 )
25. அமுதா அமுதா (05-JAN-2016 )
26. அனு ஆனந்தி (06-JAN-2016 )
27. சொ. சாந்தி (07-JAN-2016 )
28. பனிமலர்  - (08-JAN-2016 )
29. கிருத்திகா ரங்கநாதன் (09-JAN-2016 )
30. உமை   - (10-JAN-2016 )
31. முரளி TN(11-JAN-2016 )
32. திருமூர்த்தி (12-JAN-2016 )
33. அர்ஷத் (13-JAN-2016 )
34. கார் த்திகா பாஸ்கரன் (14-JAN-2016 ) 
35. சேகுவேரா கோபி (15-JAN-2016 )
36. வேளாங்கண்ணி (16-JAN-2016 )
37. தேனி எஸ் கார்த்திகேயன்  - (17-JAN-2016 )
38. மகாலட்சுமி ஸ்ரீமதி (18-JAN-2016 )
39. கயல் விழி (19-JAN-2016 )
40. புனிதா வேளாங்கண்ணி (20-JAN-2016 )

எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள்

இந்த பெயர் பட்டியல் இன்னும் நீளும்...

எந்த சந்தேகம் இருந்தாலும் எனக்கு மின்னஞ்சல் அனுப்பி கேட்டு கொள்ளவும்...

தொடரை வெற்றி பெற செய்வோம்..
வளர்வோம் வளர்ப்போம்..

வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள் 

நட்புடன்
ஜின்னா.

மேலும்

இப்போது வரை தாங்கள் பெயரை கொடுக்க வில்லை தோழரே.. எத்தனையோ முறை கேட்டேன். நீங்கள் தான் கொடுக்க வில்லை.. இந்த தொடரை முடித்துக் கொள்ளும் நேரம் வந்து விட்டது... இனிமேல் நீங்கள் கொடுத்தால் கூட சேர்த்துக் கொள்ள முடியாத சூழ்நிலை... மன்னிக்கவும் தோழரே... 16-Dec-2015 1:31 am
வணக்கம் சார். எழுத்து தள தோழர்கள் அனைவரும் பங்குப்பெறும் தொடரில் நான் பங்கேற்கும் ஆர்வம் இல்லாமல் இல்லை சார். தனிப்பட்ட சில அசெளகரியங்களால் சரியான தேதி தெரிவிக்க இயலவில்லை என்பதே உண்மை . தோழர் ஜின்னாவும் இதுகுறித்து என்னிடம் உரிமையாக கேட்டறிந்தார் . நீங்களாவது என் பெயரில்லை என கேட்டீர்களே.. இது போதும் . மகிழ்கிறேன் நன்றி நன்றி அபி சார் 14-Dec-2015 8:08 pm
கவிதையின் அழகு - அதை எழுதிய கவிஞர் அதை வாசிக்கும் போதுதான், அதன் உணர்வலைகளை முழுமையாக உணர முடியும் என்பார்கள். அவரவர் எழுதிய கவிதையை, அவரவரே ஒலிபதிவாகவும் பதிவு செய்தால், அதுவும் தனித் தொகுப்பாக இருக்குமே...? 14-Dec-2015 7:15 pm
சந்தோஷ் ஏன் இன்னும் பெயர் கொடுக்கவில்லை ..? 14-Dec-2015 3:40 pm
மேலும்...

மேலே