எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
நம் தேவை தெரியாத சமயத்தில் மற்றவர்களின் தேவைக்கு உழைத்து கொண்டு இருக்கிறோம் .
நம் தேவை தெரிந்து நமக்காக உழைக்கும் போது மற்றவருக்கு சுயநலவாதியாக தெரிகிறோம் .
நம் தேவை நிறைவேறிவிட்டால் மற்றவரின் பார்வைக்கு திறமைசாலியாக மாறுகிறோம் ...
தேவை தேவை. சரியான தேவை நமக்கு தேவை .
இந்த சமயத்தில் இப்படிஒரு கவிதை ,எனக்கும் தேவை !!!!!!!!! super friend........... 13-Aug-2015 6:18 pm
நமக்கு சந்தேகம் வந்துவிட்டால் நம்மை சார்ந்தவருக்கும் நம்மீது சந்தேகம்... (KAVIYARASU K)
24-Jul-2015 3:05 pm
நமக்கு சந்தேகம் வந்துவிட்டால்
நம்மை சார்ந்தவருக்கும்
நம்மீது சந்தேகம் வரும்
உண்மை தான் . 24-Jul-2015 3:56 pm
யார் என்ன சொன்னால் என்ன ?யார் சொல்லாமல் இருந்தால் என்ன? உங்களுக்கு பிடித்ததை நீங்கள் சொல்லிகொண்டே இருங்கள் .