எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒரு நொடிகளையும் வீணடிப்பதில்லை
என்னவள் நீ என் அருகில் இருந்தால்
என் உடலோடு உயிர் இருப்பதில்லை
ஒரு நொடி எனை விட்டு நீ பிரிந்தால்
நான் இருப்பதும் ,இறப்பதும் உன் கையில்

மேலும்

அன்பானதும் கூட 02-May-2015 5:56 am
அழகான காதல் 01-May-2015 8:47 pm

என் நிலையை நீ அறிவாயா.
தென்றலாய் வந்தாய் தேகம் சிலிர்த்து போனது
மழையாய் வந்தாய் நெஞ்சம் நனைந்து போனது
நீ நீயாய் வந்தாய் என் உயிரது உறைந்து போனது
பெண்ணே ஒப்பற்ற உன் அழகினை கண்டு எனக்கே
என் நிலை மறந்து போனது
என் நிலையை அறிவாயா.........................நீ

மேலும்

என் மேல் ஏனடி உனக்கு கோபம்.......
உன் விழிதனை கண்டே என் மொழிதனை மறந்தேன்
உன் அழகினை கண்டே என் முகவரி மறந்தேன்
உன் புன்னகை அதிலே இதழ் மலரக் கண்டேன்
என் கண் முன் நம் மனம் இணையக் கண்டேன்
அளவிட முடியா அன்பைக் கொண்டேன்
அதன் விளைவால் தானே அன்பே....அடிக்கடி உன் மேல் கோபம் கொண்டேன்.......

மேலும்

ஒருதலை காதல் ஒரு வகை போதை
விழிகள் அதற்கு அடிமை ஆகும்
இதயம் அதிலே தனிமை ஆகும்
அதிக காயம் இருந்தால் போதும்
மனமே வறண்ட
நிலமாய் மாறும்....

மேலும்

இப்ப என் உசுரக் கொல்லுரியே
................................................................................
செஞ்சேல கட்டி நீ ,கண்ணருகே வந்தாலே
செங்கமல என்மனசு சிதறித்தா போகுதடி
பச்சமல எரிகையில , கருவானம் செவக்குதடி
கண் முன்னே என்காதல் , கடும் நெருப்பில் வெகுதடி
காதல் இலக்கணத்த ,ஒன்னொன்னா சொல்லி
உள்ளாற நீ வந்த ,இப்ப என் உசுரக் கொல்லுரியே

மேலும்


மேலே