எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
"பெண்ணே நீ நித்தமும் மலர்ந்திடு ,💐வளர்ந்திடு ,💐செழித்திடு,💐உயர்ந்திடு ,💐... (லக்க்ஷியா)
08-Mar-2022 10:08 am
"பெண்ணே நீ நித்தமும்
மலர்ந்திடு ,💐
வளர்ந்திடு ,💐
செழித்திடு,💐
உயர்ந்திடு ,💐
எல்லாவற்றுக்கும்
மேலாக,
என்றென்றும்
மகிழ்வோடு
வாழ்ந்திடு!".💐💐💐
"உதடுகளும், பற்களும், 👄💋நாக்கின் அருகில் இருந்தாலும், 👅ஒன்று பாதுகாக்கிறது!... (லக்க்ஷியா)
20-Feb-2022 7:18 am
"உதடுகளும், பற்களும், 👄💋
நாக்கின் அருகில்
இருந்தாலும், 👅
ஒன்று பாதுகாக்கிறது! 😇
மற்றொன்று கடிக்கிறது! 😠
இதுதான் இயற்கையோ? 🧐"
"மரணம் தழுவும் பொழுது,
உணர்வுகள் நழுவும் பொழுது,
கொடும் தணல் உடல் குற்றங்களை
கழுவும் பொழுது,
உயிர் உண்மை துறவறத்தை
வழுவுமோ?"
"நாம் சொல்லி,
அவர்கள் செய்வதை விட,🤘
நாம் செய்து,
அவர்கள் பார்த்தாலே போதும், 👌
பிள்ளைகள் நல்லதை
தெரிந்து கொள்வார்கள்."👍
" பேனாவின் மை கரைந்து,
காகிதத்தில் கொட்டினால்
மட்டுமல்ல,
உன் கண்ணின் மை கரைந்து,
கண்ணீருடன் கன்னத்தில்
கொட்டினால் அதுவும்
கவிதை தான்!".
" தெரிந்திருக்க வேண்டும்
என்பதை விட,
தெரிந்து கொள்ள வேண்டும்
என்ற ஆர்வமே,
வாழ்வில் நன்மை பயக்கிறது."
மேலும்...