எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

"SAYING GOOD THINGS IS EASY, 


DOING SUCH THINGS IS NOT 

THAT MUCH EASY!" 

மேலும்

"பெண்ணே நீ நித்தமும் 
மலர்ந்திடு ,💐
வளர்ந்திடு ,💐
செழித்திடு,💐
உயர்ந்திடு ,💐
  
எல்லாவற்றுக்கும்
மேலாக,
என்றென்றும் 
மகிழ்வோடு 
வாழ்ந்திடு!".💐💐💐

மேலும்

"உதடுகளும், பற்களும், 👄💋
நாக்கின் அருகில்  
இருந்தாலும், 👅

ஒன்று பாதுகாக்கிறது! 😇 
மற்றொன்று கடிக்கிறது! 😠

இதுதான் இயற்கையோ? 🧐"

மேலும்

"மரணம் தழுவும் பொழுது, 
உணர்வுகள் நழுவும் பொழுது,
கொடும் தணல் உடல் குற்றங்களை
கழுவும்  பொழுது, 
உயிர் உண்மை துறவறத்தை 
வழுவுமோ?"

மேலும்

"தேவையற்ற நேரத்தில் 
வாயை பூட்டி கொள்பவன், 🤐
தன்மான செல்வத்தை பறி 
கொடுக்க மாட்டான்".😌

மேலும்

"நாம் சொல்லி, 
அவர்கள் செய்வதை விட,🤘
நாம் செய்து, 
அவர்கள் பார்த்தாலே போதும், 👌
பிள்ளைகள் நல்லதை 
தெரிந்து கொள்வார்கள்."👍

மேலும்

" பேனாவின் மை கரைந்து, 
காகிதத்தில் கொட்டினால்
மட்டுமல்ல, 

உன் கண்ணின் மை கரைந்து, 
கண்ணீருடன் கன்னத்தில் 
கொட்டினால் அதுவும்
கவிதை தான்!".

மேலும்

" இல்லங்களில் தை 
பொங்கல் பொங்கட்டும்,  
உள்ளங்களில் மகிழ்ச்சியை
நல்கட்டும். "

மேலும்

" தெரிந்திருக்க வேண்டும் 
என்பதை விட,
தெரிந்து கொள்ள வேண்டும்
என்ற ஆர்வமே,
வாழ்வில் நன்மை பயக்கிறது."

மேலும்

"அன்பு என்னும் மருந்து
எந்த துன்ப நோயையும்
குணப்படுத்தும்."

மேலும்

மேலும்...

மேலே