எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நாம் பார்த்து  கொண்ட  அந்த நிமிடம் ,

கண்களால் பேசிய அந்த தருணம் ,
காதல் காதல் சொன்ன இதயம் , 
இன்று உன்னை தேடி செய்கிறது பயணம்.

மேலும்

உன் வார்த்தைகள் தந்த காயங்களும் ஆறவில்லை,
உன்னால் ஏற்பட்ட வலியும் மறையவில்லை ,

உன்னோடு வாழ்ந்த நினைவுகளும் அழியவில்லை,
உனக்காக மன்றாடிய இம்மனமும்  மாறவில்லை ,  

விட்டுச்செல்வதா? விட்டுக்கொடுப்பதா?

மேலும்

காற்று வீசும் திசையெல்லாம் தலையாட்டுவதற்கு மரத்திலிருக்கும் இலை அல்ல இக்காதல் ,

மண்ணை இறுக்கி பிடித்து கொள்ளும் வேரானதுஉன் மீதானஎன் காதல்.

இலை கொட்டினாலும் உறுதியாக நின்றேன், அனால் வேரையே பிடித்தெறிந்தால் என்ன நியாயமோ ??

மேலும்

காமத்தையும் தாண்டி கணக்கில் அடங்கா காதலை மட்டும் கொண்டிருந்தேன்,
உன்னை சுற்றியுள்ளவர்களுக்கு புரிந்தும், உன்னக்கு ஏன் புரியவில்லை?
நெருங்கியது உன் தவறா? இல்லை நம்பியது என் தவறா?

மேலும்

*உண்மை 19-Feb-2020 7:13 am
முற்றிலும் உண்மைகள் 19-Feb-2020 7:12 am
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாதது யார் தவறு? அது மனித இயல்பு! 18-Feb-2020 1:19 pm

க்காக நான் வாழ்ந்த ஓவ்வொரு நிமிடமும் பொய்யானதே!
நீ அவள் என்று கூறிய மறுகணம் ,
எதற்காக காத்திருந்தேன் என்று தோன்றியதே !
நீ இல்லை என்று சொன்ன அந்த தருணம்,

நீ ஏமாற்றியது என்னையா? இல்லை நீ என் மேல் வைத்திருந்த அன்பையா?

மேலும்

வெறுத்து போகும் நொடியிலும்,விரும்பி நின்றேன் உனக்காக , மறுத்து போன மனதையே மறந்து போக சொல்கிறாயா? 

மேலும்


மேலே