எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நிதானம் இல்லாத மனிதன் 

நிறைவான மனிதன் இல்லை 

மேலும்

  நம்மை பார்த்து
பொறாமைப்படுபவர்கள்
அதிகம் இருந்தால்
நிச்சயம்
நாம் வளர்ந்து கொண்டிருக்கின்றோம்
என்று அர்த்தம்;  

மேலும்

உன்னை வேண்டாமென்று விலகிப்போனவரிடம் 

அன்பை கட்ட முயற்சி செய்வதும் 
ஓட்டை வழியில் நீரை நிரப்ப 
முயற்சி செய்வதும் ஒன்றுதான் 

மேலும்

தகுதி இல்லாதவனுக்கு கூட 

புகழ் கிடைத்துவிடும் 
ஆனால் பெருமை 
சாதனையாளனுக்கு மட்டுமே கிடைக்கும் 

மேலும்

வாழ்க்கையில் ஒவ்வொருத்தருக்கும் 

நடந்த மிகப்பெரிய கொடும 
பள்ளிக்கூடத்துல நாம எந்த வாத்தியாருக்கு 
பயந்து ஸ்கூலுக்கு லீவு போடுவோமோ 
அதே நாளுல அந்த வாத்தியாரும் 
லீவு போட்டதுதான் 

மேலும்

நண்பன் வாழ்ந்தால் தட்டிக்கொடு 

நண்பன் வீழ்ந்தால் முட்டுக்கொடு 

மேலும்

அடுத்தவரின் வசதிக்கு 

மரியாதையை கொடுக்காதீர்கள் 
அடுத்தவரின் வயதுக்கு மரியாதை கொடுங்கள் 
ஏனெனில் வசதி எல்லோருக்கும் வருவதில்லை 
ஆனால் முதுமை எல்லோருக்கும் வரும் 

மேலும்


பிரபலமான எண்ணங்கள்

மேலே