எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
எவனொருவன் ஒரு செயலை செய்தாலும்... செய்யாவிட்டாலும்... வசை வாங்குகிறானோ...... (மணிசோமனா ஜெயமுருகன்)
06-Apr-2018 3:32 pm
எவனொருவன்
ஒரு செயலை
செய்தாலும்...
செய்யாவிட்டாலும்...
வசை வாங்குகிறானோ...
அவனே
நிகழுலக நரகவாசி....!!!
சுகமான சோகம்.. இன்பமான இம்சை.. செல்லமான சித்ரவதை.. வரமான... (மணிசோமனா ஜெயமுருகன்)
13-Mar-2018 8:35 pm
சுகமான சோகம்..
இன்பமான இம்சை..
செல்லமான சித்ரவதை..
வரமான சாபம்..
ஸ்வரமான கூச்சல்..
காகிதத்தின் கிறுக்கல்...
கிறுக்கல்களில் கவிதை...
கவிதையில் காதல்...
காதலில் வாழ்வு...
வாழ்வில் புதுமை...
புதுமையில் இனிமை...
இனிமையில் வளமை...
வளமையில் எளிமை...
எளிமையில் வலிமை...
வலிமையில் பொறுமை...
பொறுமையில் உண்மை...
உண்மையில் பெருமை...
பெருமையில் இளமை...
இளமையில் முதுமை...
முதுமையிலும் இளமை....!!!!
அருமை நட்பே! 20-Mar-2018 11:26 pm