எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அரிசந்திரன் பொய் பேசமால் இருந்தது ஆச்சரியமில்லை
மனைவி இருந்தும் பொய் பேசமால் இருந்தரே அதுதான் ஆச்சரியம்!

மேலும்

துரோகிக்கு உதவும் வாய்ப்பு கிடைத்தால் நழுவ விடாதீர்கள் உதவிடுங்கள்
அதுதான் ஆகச்சிறந்த பழிவாங்கல்!

மேலும்

துரோகி முன்பு மண்டியிடும் போதுதான் என்னை நான் முழு தோல்வியாளனாக உணர்வேன்

மேலும்

கடவுளுக்கு அப்புறம் தூணிலும் துரும்பிலும் இருப்பது
சிசிடிவி கேமரா'தான்

மேலும்

நீங்கள் அசைவம் என்பதால் புலி உங்களை வேட்டையாடமால் இருக்கபோவதில்லை
அதேபோல நீங்கள் நாத்திகர் என்பதால் கடவுள் உங்களுக்கு ஆப்பு அடிக்கமால் இருக்கப்போவதில்லை

மேலும்


மேலே