எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
அரிசந்திரன் பொய் பேசமால் இருந்தது ஆச்சரியமில்லை மனைவி இருந்தும்... (மனோன்மணி மோகன்)
24-Feb-2017 10:47 am
அரிசந்திரன் பொய் பேசமால் இருந்தது ஆச்சரியமில்லை
மனைவி இருந்தும் பொய் பேசமால் இருந்தரே அதுதான் ஆச்சரியம்!
துரோகிக்கு உதவும் வாய்ப்பு கிடைத்தால் நழுவ விடாதீர்கள் உதவிடுங்கள்... (மனோன்மணி மோகன்)
23-Feb-2017 7:26 pm
துரோகிக்கு உதவும் வாய்ப்பு கிடைத்தால் நழுவ விடாதீர்கள் உதவிடுங்கள்
அதுதான் ஆகச்சிறந்த பழிவாங்கல்!
துரோகி முன்பு மண்டியிடும் போதுதான் என்னை நான் முழு தோல்வியாளனாக உணர்வேன்
கடவுளுக்கு அப்புறம் தூணிலும் துரும்பிலும் இருப்பது சிசிடிவி கேமரா'தான்... (மனோன்மணி மோகன்)
23-Feb-2017 7:16 pm
கடவுளுக்கு அப்புறம் தூணிலும் துரும்பிலும் இருப்பது
சிசிடிவி கேமரா'தான்
நீங்கள் அசைவம் என்பதால் புலி உங்களை வேட்டையாடமால் இருக்கபோவதில்லை... (மனோன்மணி மோகன்)
23-Feb-2017 1:30 pm
நீங்கள் அசைவம் என்பதால் புலி உங்களை வேட்டையாடமால் இருக்கபோவதில்லை
அதேபோல நீங்கள் நாத்திகர் என்பதால் கடவுள் உங்களுக்கு ஆப்பு அடிக்கமால் இருக்கப்போவதில்லை