எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
இன்றைய தமிழகம்
தரம் இன்றி தாழ்ந்து நிற்கும்
தமிழகத்தை தாரைவார்க்க
தன்னிலை மறந்து உன்னதமாய்
செயல்படுபவர்கள் தான் நம்
தனிக்கர் இல்லா தமிழகத்தலைவர்கள் . . . . . .
இல்லை என்று வந்த
வறியவர்க்கு வாரிவழங்கிய ஈகை
பண்பை இன்றும் மறக்காத
காரணத்தால் தான் நம் தமிழகத்தை
பல பன்னாட்டு வாணிகத்திற்கு
தாராள மனதுடன்
தாரைவார்கின்றனர் . . . . . . . . நம்
தமிழகத் தலைவர்கள். . .
இதுவே இன்றைய தமிழகத்தின்
தனித்தன்மை . . . . .
மலரின் மவுன மொழி
கையில் இருக்கும் மலர் கூட என்னை பார்த்து பரிதவிக்கின்றது . . . . .
கடைசியில் உன் கல்லறையை அலங்கரிப்பது நான்தானே என்று . . .
மிக சரியான கருத்து நண்பரே . . . 03-Apr-2018 10:26 pm
எல்லாருக்கும் கல்லறை தான் சொந்தம்... 03-Apr-2018 7:02 pm
கனவுகள் காண கற்றுத் தந்த நீ! வலிகளை மட்டும் மறக்க ஏன் கற்றுத் தரவில்லை?? ஏதோ ஓர் நாளில் அதனை எனக்கு நீ தருவாய் என்பதற்காகவா!