எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.



எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு வரிகள்..........

ஏலே...ஏ..லே..லே...லே...
ஏலே...ஏ...லே..லே...லே...
ஒத்த பனை மரத்துல
செத்த நேரம் உம்மடியில்
தல வச்சி சாஞ்சிக்கிறேன்
சங்கதியை சொல்லி தாரேன் வாடீ... நீ வாடீ...
பத்து கன்னு பாலத்துல மேய்ச்சலுக்கு காத்திருப்பேன்
?.. வாடி புள்ள கூச்சத்துக்கு தேவையில்லை.. வாடீ.. நீ வாடீ..
ஏலே...ஏ..லே..லே...லே...
ஏலே...ஏ...லே..லே...லே...
செவ்வெளனி சின்ன கனி..உன்ன சிறையெடுக்க போறேன் வா நீ..

அய்யய்யோ என் உசுருக்குள்ளே தீயை வச்சான் அய்யய்யோ..
என் மனசுக்குள்ளே நோயை தைச்சான் அய்யய்யோ..
சண்டாளி உன் பாசத்தாலே
நானும் சுண்டெலியா ஆனேன் புள்ள
நீ கொ (...)

மேலும்


மேலே