எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன் 

பார்வையில் தெரியும் -ஆயிரமாயிரம் 
கவிதைகளை எழுத முற்பட்டவனுக்கு
தேடியும் கிடைக்காதிருந்தன
எழுதுக்கோல்..!
-நேமா

மேலும்

என் 

கவனங்களனைத்தும் ஓர்
குழியினில் மையமாகி விடுகிறது...
உன்
சிரிப்பினால் தோன்றும் அந்த
கன்னங்குழியினில்..!
-நேமா

மேலும்

அங்கு நீயும்...!
இங்கு நானும்...!
உன் நினைவுகளோ!
என்னிடம் எந்நாளும் நீளும்...
காத்திருக்கும் மனதினிலே கனவுகளாய் ஓடுதடி
காத்திருக்கவிடாமல்
என் மனதை நீபிடி
கனவுகளாய் வந்தவளே..!
காலமெல்லாம் நீ வேண்டும்
கனவுகளை தூண்டிவிட காதலியாய் நீ வேண்டும்
கனவுகளை மெய்பிக்க 'கருவி'யாய் நீ வேண்டும்
என் 'வீட்டுக்காரி'யாய் நீ வேண்டும்.

-நேமா
        

மேலும்

நன்றி நண்பரே 02-Aug-2018 6:43 pm
அழகிய கவிதை 02-Aug-2018 4:38 pm

துளியுமில்லை இரக்கம்
எல்லாம் பறித்தாள்
என்னிடம்.

மீண்டும் மீண்டுமாய்
வேண்டுமென்றே இசைகிறேன் அவளிடம்.

தீராயாசை வரம் 
வாங்கியிப்பாள் போலும்
ஓய்ந்தே போனத்தில்லை.

'மாற்றம் வராமால் இருப்பதில்லை'

அப்பொழுது 
அவள் என்னிடம்..!
நேற்றிலிருந்து 
யான் அவளிடம்..!

அன்பிற்க்கு
அந்தம் இருப்பதாய் தெரியவில்லை

  -நேமா

மேலும்


பிரபலமான எண்ணங்கள்

மேலே