எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.



மனிதன் இனத்தாலும் மதத்தாலும் வேறுப்பட்டிருக்கலாம் ...!
ஆனால் எல்லார் உடல்களிலும்
ஒரே நிறக் குருதிதான்..!
இந்த உலகில் நாம் வசிக்கப் போவதோ,
சில காலங்கள் மட்டும்தான்..!
அதற்குள் நான் ,நீ என்ற போட்டி, பொறாமை...!

மனிதனில் உயர்ந்தவன் ,தாழ்ந்தவர் ஏன் இந்த வேறுபாடு. ..?
தன்னைவிட உயர்ந்தவர்கள் யாருமில்லை என்ற பண்பே நல்ல நட்பையும் இழக்க வைக்கும்..!

இந்த வேறுபாடில்லாமல்
நம்மைக் காப்பவள்
நம் தாய் மட்டுமே..!
அந்த உன்னதமான உறவே
நம்மை இறுதிவரை காக்கும்..!
தாய்க்கு ஈடானது எதுவுமே இல்லை ..!
தாயே.....! உமக்கு எமது கோடானுகோடி வணக்கங்கள்..!

மேலும்

எனது கருத்தை வலியுறுத்தும் உனது எண்ணத்திற்கு வாழ்த்துக்கள் ! 10-Dec-2014 10:28 am
இந்த வேறுபாடில்லாமல் நம்மைக் காப்பவள் நம் தாய் மட்டுமே..! அந்த உன்னதமான உறவே நம்மை இறுதிவரை காக்கும்..! தாய்க்கு ஈடானது எதுவுமே இல்லை ..! தாயே.....! உமக்கு எமது கோடானுகோடி வணக்கங்கள்..! அருமை varikal ....... வாழ்த்துக்கள் 10-Dec-2014 10:16 am
மிக நல்ல எண்ணம் தோழி 10-Dec-2014 10:11 am
மிக நல்லம் தோழி தொடருங்கள் உங்கள் எண்ணங்களை பல வண்ணங்களில்.... 10-Dec-2014 10:06 am

மேலே