எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எலும்புகள் உன்னை கண்டு புடைக்குதேஉடம்புக்கு ஏது வரைமுறைவா செல்வோம் இறுதிவரை

மேலும்

செய்வாய் இமை பதற பதற
இடை சிதற சிதற ஒரு யுத்தத்தை
தருவாய் உடை உதற உதற
பெண் அதிர அதிர ஒரு மோட்சத்தை
வேர்வையும் வேர்வையும் வழியுதே
எலும்புகள் உன்னை கண்டு புடைக்குதே
உடம்புக்கு ஏது வரைமுறை
வா செல்வோம் இறுதிவரை

மேலும்

செய்வாய் இமை பதற பதற

இடை சிதற சிதற ஒரு யுத்தத்தை
தருவாய் உடை உதற உதற
பெண் அதிர அதிர ஒரு மோட்சத்தை
வேர்வையும் வேர்வையும் வழியுதே
எலும்புகள் உன்னை கண்டு புடைக்குதே
உடம்புக்கு ஏது வரைமுறை
வா செல்வோம் இறுதிவரை

மேலும்

என்

      சிணுங்களுக்கு

  நீ

     செவிசாய்க்கிறாய்

என்று தெரிந்தே

            உன்னோடு

காதல்வயப்படுகிறேன்.....

       செல்போன்

மேலும்

  எங்கேயோ மின்னல்; நீ வருகின்ற அறிகுறியை சொல்லும்;இன்று இரவுக்கு மட்டும் என்னோடு இரு;நான் கண் உறங்கி விட்டாலும் விடியலில் நீ வந்து சென்ற தடயத்தில் கால் நனைத்து செல்வேன்...! இப்படிக்கு மழை.  

மேலும்

  ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும்.......மனைவியின் அடகு வைத்த நகைகள் உள்ளன  

மேலும்

  ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும்.......மனைவியின் அடகு வைத்த நகைகள் உள்ளன  

மேலும்

  இலை அசையஉடன் இசைந்து அசைந்ததுமனம்கிளைகள் ஆர்ப்பரிக்கையில்ஓலமிட்டது அதுமனமெங்கும் கருமுகில் சூழவாசனை கமழ்ந்த மணற்துகள்கள்வண்ணத்துப் பூச்சிகளாய் வான் நோக்கி பறக்கின்றனஅவை சொல்லக் கேட்டுதான்பெருங்கோலமிட வரும் மழைத்துளிகள்புள்ளிகள் வைக்கின்றன  

மேலும்

  அடி அழகி பேரழகீ...நான் உன்னை நேரில் பார்த்ததில்லைஆனாலும்உன்னை ருசிக்கும் நான் அழகன்என்றால் ...என்னை ரசிக்கும் நீயும் அழகி தான்  

மேலும்

  கரு வானில் வெள்ளைத் தாமரைப்போல் மலரும் வெண் மதியே கொஞ்சம் இருளை விட்டு வெளியே வருவாயோஉன்னை காட்டி நான் தாலாட்டுப் பாடபூ முகம் மலர்வாயோ வான் மதியே  

மேலும்

மேலும்...

மேலே