எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கோபத்தில் பொறுமையும்

பொறுமையில் தனிமையும்

தனிமையில் சிந்திப்பதும்​

சிந்தனையில் நற்சிந்தனையும்

பிராத்தனையை விட  மேல்

மேலும்

எவை எவை

எது எதற்காக படைக்கப்பட்டதோ 

அவை அவை 
அது அதற்காகவே 

இவ்வுலகில் உள்ளன

இடையில் யார் என்ன செய்தாலும்
அவை நம்மோடு நிலைக்காது...

பல காயங்களை சுமந்தபடி...

மேலும்

நன்றி நண்பரே 02-Jun-2017 8:22 pm
வாழ்வியல் தத்துவம் பாராட்டுக்கள் 01-Jun-2017 11:22 pm

மேலே