எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

"எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்பொழுதும் தற்காத்துக் கொள்ளத் தயாராக இருக்கின்றானோ, யார் ஒருவன் பொதுவிமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கின்றானோ, யார் ஒருவன் அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதியசிந்தனையும், சுயமரியாதையும் பெற்றிருக்கின்றானோ
அவனையே நான் சுதந்திர மனிதன் என்பேன்."

‪#‎அம்பேத்கர்‬

மேலும்

தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு

ஆங்கிலத்தில் வார்த்தையே இல்ல
என்பதற்கு இதுவே ஆதாரம் .
.
அப்பா -Father
அம்மா -Mother
.
சகோதரன் -Brother
சகோதரி -Sister
இளைய சகோதரன் -Younger
Brother
மூத்த சகோதரன் -Elder Brother
இளைய சகோதரி -Younger Sister
மூத்த சகோதரி -Elder Sister
.
அண்ணன் -?
தம்பி -?
அக்கா -?
தங்கை -?
.
மாமா -Uncle
மாமி -Aunty
.
அத்தான் -?
அத்தை -?
.
சித்தப்பா -?
சித்தி -?
பெரியப்பா -?
பெரியம்மா -?
.
உலகிலேயே சொல்வளமும்
பொருள்வளமும் மிக்க
மொழி
நம் தமிழ் மட்டும் தான் ....

மேலும்

என் மரபனுவில் தமிழ் வழி இல்லையெனில்
மரனித்து மீண்டும் தமிழனாக பிறப்பேனடா..!!!

தமிழனடா...!!!

மேலும்

இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

மேலும்

தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு
கனடா வரையில் தமிழில் சேவை கிடைக்கிறது, இந்தியாவில் தான் சரியாக அங்கீகரிக்கப்படவில்லை! கேட்டால் தமிழ் வட்டார மொழியாம்!

இனி தமிழை வட்டார மொழி(REGIONAL LANGUAGE) என்று சொல்பவர்களிடம் சொல்லுங்கள் தமிழ் உலக மொழி(WORLD LANGUAGE) ஆக அங்கீகரிக்கப்பட்டு பல வருடங்கள் ஆகின்றது என்று..

- சொர்கமே என்றாலும்

மேலும்

தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு
#‎என்_தலைவன்_பாரதிக்கு_பிறந்தநாள்‬

ஆனால் தமிழ்நாட்டில்
கண்னடனுக்கு கட்டவுட் வைக்க நாடே உள்ளது,
தமிழனுக்கு கட்டவுட் வைக்கத்தான் நாதியில்லை...

பாரதி தமிழ்-தமிழ் என்றே மூச்சு விட்டான் இதோ தமிழைப்பற்றியும், தமிழ் இனப்பற்றினைக் குறித்தும் அவன் எழுதியவற்றில் ஒரு சில துளிகள்.

"தமிழ், தமிழ், தமிழ் என்றும், எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க. ஆனால் புதிய-புதிய செய்தி, புதிய-புதிய யோசனை, புதிய-புதிய உண்மை, புதிய புதிய இன்பம் தமிழில் ஏறிக்கொண்டே போகவேண்டும். தமிழைவிட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் பொழுது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனைவிட (...)

மேலும்

தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு
சாவிலும் தமிழ்படித்தே
சாகவேண்டும்,
எங்கள்
சாம்பலிலும்
தமிழ்மனமே
கமழவேண்டும்,
பாடையில் படுத்துயிலும்
போதினிலும்
பைந்தமிழிலில்
அழும் ஓசை கேட்க வேண்டும்.
ஓடையிலே என் சாம்பல்
ஓடும்போதினிலும்,
உன் தமிழே சலசலத்து
ஓடவேண்டும்!!

# படித்ததில் பிடித்தது

மேலும்


மேலே