எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
இன்று பொங்கல், காலையில் வேப்பங்குச்சு இனித்தது கரும்பாக,வீட்டிற்கு வெளியே நண்பர்களுடன் சுவைத்தால் இனிமை, உள்ளே தொலைகாட்சி பார்த்துகொண்டு சுவைத்தால் மனக்கசப்பு - அம்மாவுடன்.
கெட்டவனாக மாறுவதை
விட சும்மா இருப்பதே மேல்.
மின்னலை சந்தித்தேன் தரையில், உயிரோட்டமாக,
மேக கூட்டங்கள் காலில் கூடின, உரசமுடியவில்லை,
மிதந்தேன் வானத்தில், அப்பொழுதுதான் ஒரு அசரீரி கேட்டது, அது அவள் குரல் தான். கொஞ்சும் மழழை பேச்சில் ஒரு பாடல் கேக்கலாமா? முடியாது! ஏன்னென்றால் அவள் ஒரு விமான பணிப்பெண் ...!
தொடக்கம் பலமானால், முடிவு பலவீனமாகும்
தொடக்கம் பலவீனமானால், முடிவு பலமாகும்,
தொடக்கமும், முடிவும் ஒரேமாதிரி இருந்துவிட்டால் அங்கு விதி வேலை செய்யவில்லை என்று அர்த்தம்.-
அர்த்தமுள்ள இந்து மதம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது...
நம் துன்பத்திற்கு அலட்சியமும்(ignorance), பலவீனமும்(weakness) தான் காரணம்...
பெண்மையை மதித்தால் ஆண்மை பாதுகாக்கப்படும்...
வேலையில்லா பட்டதாரிகள் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் நரகம் தான், தனி மனிதனிற்கு உணவு இலையேல் ஜகத்தை அழித்துவிடு என்றான் பாரதி,
உலகை எப்படி அழிப்பது.