எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கடல் அலையும், கரை மணலும்;

எண்ணெயும், நீர்த்துளியும்;
தாமரை இலை மேல் நீர் போலும்;

கடல் ஆழத்தில் மணலையும்.!
நீரின் தன்மை போல் வழிந்தோடும் எண்ணையும்.!
தாமரை இலையினுள் ஒளிந்திருக்கும் நீர்.! 
வேர் வழியே உறிஞ்சியும்.!

தனக்குள் மற்றொன்றை உள்ளடக்கி வைக்க காரணம் காதலன்றி வேறென்ன.?

மேலும்

தன்னை எவராலும் அடக்க முடியாதென தம்பட்டம் அடிக்கும் காற்றை தண்ணீர் அடக்கி ஆள்கிறது சோப்பு நுரையாய்.

மேலும்


மேலே