எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நாம் கஷ்டங்களைச் சொல்ல அருகில் ஓர் உண்மையான உ(றவு)ள்ளம் இருந்தால்...
கடவுள் கூடத் தேவையில்லை...!

மேலும்

இதழ் முத்தம்

தப்பு செய்த்தால் 
தடயம் இருக்க கூடாதென...

முத்தமிடும் போது 
சாட்சியான கண்கள் கூடத் 
தானே மூடிக்கொள்கின்றது...!

மேலும்


மேலே