எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
இசையென்னும் கவிதை எண்:8 "மார்க்கம் ஒன்று கிடைக்கும் வரை"
மனஅழுத்தம் உள்ளத்தின் எரிமலை - சிதறல் 59
மது அருந்துபவர்களை பிரிக்கப்பட்ட குணமுடையவர்கள் "Split Personality என்று சொல்வார்கள். இந்தப்பழக்கத்திலிருந்து அவர்கள் எப்படி தங்களை மீட்பது என்பதனை இப்பகுதி 59 விரிவாக விளக்குகிறது
என்தேன்கிண்ணம் - 20
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்
பல்லி வாலுக்கும் நாம் சாப்பிடும் பொருளுக்கும் என்ன சம்மந்தம் இருக்க முடியும்? குழைந்தைகள் ஏன் ஒரு குறிப்பிட்ட பொருளை அதிகம் சாப்பிட விரும்புகின்றனர்? அறிய இந்த அதிர்ச்சியூட்டும் மனஅழுத்தம் பகுதி 56 கேளுங்கள். ஆடிப்போய்விடுவீர்கள்
என்தேன்கிண்ணம் - எண் 16 - " அண்ணன் என்னடா தம்பி என்னடா " இந்தப்பாடலில் வரும் அற்புதமான வரிகள் "பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா"
மனஅழுத்தம் - சிதறல் 55 முக்கியமான 3 நோய்களான இதயநோய், புற்றுநோய், தசைப்பிடிப்பு இவைகள் ஏற்படுத்திடும் மனஅழுத்தம் மற்றும் அதனை எப்படி மனரீதியில் எதிர்கொள்வது என்பதனை இப்பகுதி விரிவாக விளக்குகிறது.
என் தேன்கிண்ணம் - 14 "சின்ன அரும்பு மலரும்" - கவிஞரின் என்ன அற்புதமான வரிகள். "நீ எங்கிருந்த போதும் என் இதயம் உன்னை வாழ்த்தும், தாய் அன்பு உன்னை காக்கும், அழுவதேனடா" .
சர்க்கரை நோயென்பது தனிநபர் பிரச்சனையென்று அது குடும்பப்பிரச்சனை, சமுதாயப்பிரச்சனை. அதனைப்பற்றி விழுப்புணர்ச்சி செய்யும் பகுதி 54 அனைவரும் முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒன்று . பிடித்திருந்தால் எல்லோருக்கும் பகிருங்கள்