எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
பஞ்சவர்ணமே ! பஞ்சவர்ணமே !
பஞ்சவர்ணம்களையும் பரிசுத்தமாக ஆட்சி செய்யும் நீ - எங்கு
அமர்ந்தாலும் அங்கு பஞ்சவர்ணமும் தானாக அமர்ந்து விடுகிறது - நீ
பறக்கும் போது வானம் கூட பஞ்சவர்ணமாக மாறிவிடுகிறது - அதனால்
தான் நான் நினைகிறேன் மறுபிறவி என்று ஒரு பிறவி இருந்தால் - அந்த
கிளையாக கூட நான் இருக்க மாட்டேனோ என்று ........!
-ர.கீர்த்தனா
பல கதவுகளை கொண்டது அரண்மனைகள் மட்டும் அல்ல - நம்
மனதும் தான் - ஆனால்
இவை மரத்தால் செயப்பட்டது அல்ல
நம்முள் உள்ள நம்பிக்கைகளால் செயப்பட்டது ...........!
நம்பிக்கை ! என்பது கண்ணாடிப்போல அது ஒரு முறை உடைந்தால் உடைந்ததுதான்
அதை ஒட்டவைக்க முற்சிக்கலாமே தவிர அந்த முயற்சி கடைசிவரைக்கும் முயற்சியாகவே தான் இருக்கும் ......
அந்த நம்பிக்கையில் தான் இந்த மெழுகு வர்த்தியும் எரியுது !
ஆனால் ஒவ்வொரு முறையும் அதுவும் கரையுது ......1
நம் கண்களை விட்டு கனவுகள் மறைந்தாலும்
நீங்காத நினைவுகள் ஒரு போதும் நம் மனதை விட்டு மறைவதில்லை !
சிவப்பு தாமரை அவள் ...
அந்த குளத்து நீர் நான் ...
நாங்கள் இருவரும் சேர்வது எப்பொழுதோ ?
லாஜிக் : தாமரையின் வேர் மட்டும்தான் நீரில் ஓட்டும்
பூவும் இலையும் ஒருபோதும் நீரில் ஒட்டாது .
இந்தியாவின் இன்றைய நிலைமையை யாரேனும் பார்திரோ ...?
ஆதயதின் மீது பற்றுக் கொண்டு இருக்கும் அரசியல்வாதிகளை கண்டிரோ...?
வேலை இல்லா பதற்றம் ஒரு பக்கம் நிலவ ...
சாதி ,மத வேறுபாடுக் களைவது எப்பொழுதோ...?
அன்று கிழக்கு இந்திய தொழிற்சாலை - நம்
பாரதத்தை ஆக்கிரமிப்பு செய்ததை கண்டிரே ....
இன்று மறைமுகமாக பன்னாட்டு தேசிய நிறுவனங்கள் .....?
ஆக்கிரமிப்பு செய்வதை கண்டிரோ ....?
இன்றைக்கும் இந்தியன் பலரிடம் ......?
அடிமையாக இருப்பதை காணீரோ ...?
இன்றைய பாரதத்தின் நிலைமையை - இப்பொழுது கண்டிரோ .....?
இதற்கெல்லாம் தீர்வு எப்பொழுது காண்பீரோ ......?
(...)
நீர் இல்லாத கட்டில் நிலை தவறி - நான்
நீந்திகொண்டிருந்த போது-நிழல் இல்லாத
பறவை ஒன்று வானில் சிறகு இல்லாமல்
பறந்துகொண்டே என்னை பார்த்து சிரித்தது -அது
வேறு எதுவும் இல்லை அந்த நிலவுதான் !
மாணவனே! நீ தினம் தோரும்
விடிவதற்குள் எழுந்து
லட்சியம் என்னும் வாசல் கதவைத் திறந்து
அசுத்தம் என்னும் தேவையற்ற எண்ணங்கலைத்
தூற்றி எடுத்து - அதில்
நீர் என்னும் சுறுசுறுப்பை தெளித்து
உன் இலக்கு என்னும் வெற்றிப் பாதையை அடைவாயாக .