எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
" எல்லா விதிகளுக்கும் எஸ் ஆனவன் "
------------ பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி முடிவுகள் -----------------
முதலில் அனைவருக்கும் நன்றி .இதில் முன்னெடுத்த , பங்கேற்ற , பங்களித்த , சீர் படுத்திய அனைவருக்கும் நன்றி என்ற வார்த்தை எந்த அளவிலும் கைம்மாறாக இருக்கப் போவதில்லை .ஆனால் அதன் பொருளை முழுதும் உள்ளுர்ணந்து உங்கள் ஒவ்வொருவரின் ஆதரவிற்கும் இந்த அபி வாசகர் வட்டம் தன் சிரம் தாழ்த்திய , நெஞ்சார்ந்த நன்றிகளை உங்கள் கரங்களில் சமர்ப்பிக்கிறது ...
ஏற்கனவே பல முறை சொன்னதுதான் ...திறனாய்வு இலக்கியத்திற்கு இது ஒரு சிறந்த முன்னதாரனமாய் அமைந்தது ஒரு பத்திரிக்கை நண்பர் என்னிடம் யார் இந்த போட்டியின் ஐடியா கொடுத்தது எனக் க (...)
பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி
வணக்கம் நண்பர்களே
சில தவிர்க்க முடியாத காரனங்களால் ( மாத இறுதி பணிகள் ) , போட்டி முடிவுக்கு இன்னும் ஒரு நாள் அவகாசம் வேண்டும் .
பொருத்தருள வேண்டுகிறோம் .
நாளை அறிவிக்கப்படும் முடிவுகள் .
தாமதத்திற்கு மன்னிக்கவும் .
அன்புடன்
==========
அபி வாசகர் வட்டம்
பொள்ளாச்சி அபி சிறுகதைகள்- திறனாய்வு போட்டி
வணக்கம் நணபர்களே ...
போட்டியில் எழுதி ,திறனாய்வு திறன்களை செய்தமைக்கு , பகிர்ந்தமைக்கு , கற்பித்தமைக்கு மிக்க நன்றி கலந்து கொண்ட அன்பு உள்ளங்கள் அத்துனை பேருக்கும்.
முன்னெடுத்தவர்களுக்கும் , ஆதரவு தந்த தோழமைகளுக்கும் , போட்டியில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கும் , நடுவர்களுக்கும் , நடத்த உதவி புரிந்தவர்களுக்கும் , வாய்ப்பு அளித்த தளத்திற்கும் , கருத்து பகிர்ந்தவர்களுக்கும் , இடித்து உரைத்தவர்களுக்கும் .. என எல்லோருக்கும் நன்றியை நன்றியோடு நவில்கிறது அபி வாசகர் வட்டம்.
தேர்வுகள் இறுதி கட்டத்தை எட்டிவிட்டன.
முடிவுகள் விரைவில் ...
நே (...)
வணக்கம் நண்பர்களே
" பொள்ளாச்சி அபி கதைகள் திறனாய்வு போட்டி "...
போட்டியின் முழு விவரங்கள் போட்டி பகுதியில் காண்க .
போட்டியில் இன்னும் சிலர் பங்கேற்க விழைந்த காரணத்தினால் போட்டி நடுவர்களின் / வாசகர் வட்ட இசைவோடு இன்னும் இரண்டு நாட்கள் நீட்டிக்க படுகிறது .அதாவது 16/06/2015 ( ஜூன் 16 , 2015 ) இரவு பனிரெண்டு மணி வரை படைப்புகளை பதிக்கலாம் என்பதை மகிழ்வோடு தெரிவிக்கிறோம் .
இளையவர் , மூத்தோர் ,தளத்தில் புதியவர் , தெரிந்தவர் , அறிந்தவர் , ஆடவர் , பெண்டிர் , மாணவர் என எல்லோரும் எழுத வேண்டி விரும்பி விண்ணப்பிக்கிறோம்.
இது ஒரு கற்றலும் , கற்பித்தலுக்குமான உங்கள் பெரிய பங்களிப்பு ...
தொடருங்க (...)
பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி
வணக்கம் நண்பர்களே ..
இதுவரை 56 படைப்புகள் வந்திருக்கிறது .பெரும்பாலும் ஒரு கவிதைக்கான தளத்தில் இத்துனை கட்டுரைகள் வந்திருப்பதே மகிழ்ச்சி தரும் விஷயம்.
அதுவும் திறனாய்வு குறித்த படைப்புகள் எனும் போது இரட்டிப்பு மகிழ்ச்சி .
அதுவும் சிறுகதை வாசிப்பு ..அதுவும் அபி கதைகள் என அடுக்கிக் கொண்டே போகலாம் .
சற்று நேரம் முன்பு ஆதியின் ( ஆதவன் தீட்சண்யா ) கவிதை ஒன்றை இங்கே கண்டேன் .அவர் வரிகளையே கடன் வாங்கி சொல்கிறேன் ..ஜெயமோகன்கள் தாரசுகள் தூக்கி விட்ட தமிழ் இலக்கிய கடைகளில் இந்த கடனை வாங்குவது அவசியமாகவும் படுகிறது .
.
// இலக்கியத்தின் மீது (...)
வணக்கம் நண்பர்களே
" பொள்ளாச்சி அபி கதைகள் திறனாய்வு போட்டி "...
போட்டியின் முழு விவரங்கள் போட்டி பகுதியில் காண்க .
இளையவர் , மூத்தோர் ,தளத்தில் புதியவர் , தெரிந்தவர் , அறிந்தவர் , ஆடவர் , பெண்டிர் , மாணவர் என எல்லோரும் எழுத வேண்டி விரும்பி விண்ணப்பிக்கிறோம்.
இது ஒரு கற்றலும் , கற்பித்தலுக்குமான உங்கள் பெரிய பங்களிப்பு ...
தொடருங்கள்
ஆவலுடன்
அபி வாசகர் வட்டம்
............................................................................................................................................................................................................................... (...)
பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி .
கீழே தோழர் நிலா சூரியன் கருத்தை பதிக்கிறேன் .இது கதைகளின் இணைப்புகளுக்கும் உதவும் ...பயன் படுத்திக் கொள்ளவும் .நன்றி .
..................................................................................................................................................................................
மிக அருமையான தகவல்,
கண்வழியாகப் பாய்ந்தத் தேன் மனதிற்குள் இறங்கி அமுதமாய் இனிக்கிறது. அண்ணன் அபி அவர்கள், இந்த உலகம் அறியப்பட வேண்டியவர். அதற்கு இந்தப் திறனாய்வுப் பட்டியும் ஒரு வழிகாட்டளாகவே இருக்குமென்று நினைக்கின்றேன்.
அண்ணன் அபி அவர்கள் ஒ (...)
வணக்கம் நண்பர்களே
" பொள்ளாச்சி அபி கதைகள் திறனாய்வு போட்டி "...
போட்டியின் முழு விவரங்கள் போட்டி பகுதியில் காண்க .
இளையவர் , மூத்தோர் ,தளத்தில் புதியவர் , தெரிந்தவர் , அறிந்தவர் , ஆடவர் , பெண்டிர் , மாணவர் என எல்லோரும் எழுத வேண்டி விரும்பி விண்ணப்பிக்கிறோம்.
இது ஒரு கற்றலும் , கற்பித்தலுக்குமான உங்கள் பெரிய பங்களிப்பு ...
தொடருங்கள்
ஆவலுடன்
அபி வாசகர் வட்டம்
............................................................................................................................................................................................................................... (...)
நண்பர்களே
எல்லோருக்கும் பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி பற்றிய மின்னஞ்சல் வந்திருக்கும் தளத்தில் இருந்து .அவர்களின் இந்த உயரிய பணிக்கு நன்றி தெரிவித்து கொள்ளும் வேளையில்
போட்டி திறனாய்வுக்கான கதைகளின் இணைப்புகள் பற்றிய என் எண்ணம் தளத்தின் " எண்ணம் " பகுதியில் மேல் புறத்தில் இருக்கிறது .போட்டி முடியும் வரை அது அங்கேதான் இருக்கும் .
பங்கேற்பாளர்கள் பயன்படுத்திக் கொள்ள நல்லதொரு / எளியதொரு வாய்ப்பை அளித்த தளத்தாருக்கு நன்றி .
வாருங்கள் ..எழுதுங்கள் .
பயன் அளிப்போம் .பயன் பெறுவோம் .
நன்றி .