எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
எதனை, எப்பொழுது, யாருக்காக அறுவடையாக்கப்படவேண்டும் என்பது, இயற்கை அன்னை... (Rathi II)
06-Jun-2021 6:27 am
எதனை, எப்பொழுது, யாருக்காக அறுவடையாக்கப்படவேண்டும் என்பது, இயற்கை அன்னை நம்மிடம் காட்டும் கருணை...
இயல்பாய் எளிதாய் பெறுவதை கொண்டாடுவோம்!..
இயற்கையாக கிடைத்திடும் அனைத்தும் அன்றைய பொழுதை ஆனந்தமாக்கிட உதவும்,..
எளிமையை ஏற்றெடுப்போம்!.. இயற்கையோடு ஒத்திசைவோம்!..
இனிய விடியல் நமக்காக...! 🤝