எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கைபேசி

அலைபேசியில் தொடர்கிற 

ஊடல்கள், சிலர் வாழ்வின் 

மகிழ்வான வாழ்வையும் 

நிலையற்ற வாழ்வாக மாற்றிவிடுகிறது...


           சபீனா பகுருதீன்

மேலும்

ஓய்ந்த கால்கள் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கிறது, 

தேய்ந்த கைரேகையோடு ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக் கொண்டுள்ளது, 

இளைப்பாறும் வயதில் ஒத்திகை பார்க்கும் கைகள், 

அந்த பசிக்குத்தான் 
தெரியுமா வறுமை.

சபீனா பகுருதீன்

மேலும்

நிபந்தனை

நிபந்தனை இல்லா நேசத்தில்

பல வன்முறைக்கும் 

வேலை இல்லை....


                 சபீனா பகுருதீன்

மேலும்

மாற்றங்கள்

சில  வெளிப்படாத

உண்மை உருவங்களால் 

சிலரின் வாழ்க்கைப்பயணம்

பல மாற்றங்களைத்தேடி...


            சபீனா பகுருதீன்

மேலும்

கவிஞர்கள் எனவோ

மௌனத்தைதான் 

அதிகம் விரும்புகிறார்கள்,

மொழிகளால் பிறப்பிற்று 

கொண்டே இருக்க.

மேலும்

வசைபாடல் வாழ்வின் அர்த்தம் தெரியாதவர்களின் மொழி.

மேலும்

பிள்ளைகளுக்கு முதல் ஆசான் பெற்றோர்களாகத்தான் இருக்கமுடியும் , பெற்றோரிடத்திலிருந்துதான் முதலில் அவர்கள் வாழ்க்கைப் பாடத்தை கற்று கொள்கிறார்கள் , அப்படியாயின் அந்த பெற்றோரின் வாழ்க்கைப்பாடம் முன்மாதிரியாகதான் இருக்க வேண்டும்..

மேலும்

எத்தனை ரகங்கள் மனிதர்களின் குணங்களை கடந்து செல்லவேண்டி இருக்கு, 

கொஞ்சம் விசித்திரமானதுதான் ஒவ்வொன்றும்,வெவ்வேறு குணங்கள் கொண்டதால்

மேலும்

முடிந்து விட்டதுதான் என்று நிம்மதி பெருமூச்சு விடவில்லை, 

இனிமேல்தான் தொடங்கவுள்ளது, அதற்காக காத்துக்கொண்டும்மில்லை, 

வழிப்போக்கனாய் கடந்து செல்லவே இந்த உலக பயணம்...

மேலும்

கனவுகள் துரத்துகிற 
இருள்,
 விடிந்தும் 
 தொடர்கிறது..

மேலும்

மேலும்...

மேலே