எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பரிசுகளை தேடி பிடித்தேன் இவை யாவும் எதற்கு என்றாய்.....
கண்களில் கண்ணீரை தேக்கிவைத்தேன் அழ கூடாது என்று அவற்றுக்கு அணை கட்டினாய்.....
உன் நினைவுகள் நித்தம் நித்தம் என் மனதில் உதிக்கிறதே இவற்றுக்கு என்ன பதில் வைத்திருக்கிறாய் என் அழகு தங்கையே.....

மேலும்

உன்னால் தினமும் மிதி படும் படிக்கட்டுகள்....
உன் கை விரல் பட்டு திறக்கும் கதவு....
உன் கால் மிதியை பரிசாய் ஏற்கும் காலணி அடுக்கு....
உன் முகம் கண்டு ஒளிரும் கதவு வைத்த கண்ணாடி....
நீ தொட்டதும் உயிர் பெறும் மடி கணிணி...
உன் உதட்டின் ருசியை தினமும் அனுபவிக்கும் வெள்ளி டம்ப்ளேர்...
உன் கொலுசின் ஓசையை கடன் வாங்கி எங்கள் காதுகளுக்கு விருந்தளிக்கும் சுவர்கள்....
உன்னை ஒரு குழந்தை போல தூங்க வைக்கும் சுழலும் நாற்காலி...
உன்னால் ஒரு நாளைக்கு எண்ணிலாமல் குளிக்கும் கழுவும் தொட்டி....
உன் புன்னகையும் உன் மழலை பேச்சையும் கண்டு கேட்டு ரசித்த எங்கள் கண்களும் காதுகளும்....
உன் பாசத்தில் நனைந்த எங்கள் இதயங்கள் (...)

மேலும்


மேலே