எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
பிரிவுத் துயர்,பிரிதொரு நாளில்,வருமென்றால்,இந்தகாதல் ஏன்?வந்துதொலைக்கின்றது!சொல்லி விட்டும் வருவதில்லை!சொல்லிக் கொண்டும்போவதில்லை!ஏன்... (நா சேகர்)
24-Aug-2016 10:28 am
பிரிவுத் துயர்,
பிரிதொரு நாளில்,
வருமென்றால்,இந்த
காதல் ஏன்?
வந்து
தொலைக்கின்றது!
சொல்லி விட்டும்
வருவதில்லை!
சொல்லிக் கொண்டும்
போவதில்லை!
ஏன் வந்தது என்று
தெளிவதற்குள்,
ஏன் போனது என்று
புரிவதில்லை!
பல காலமாய்,
பல காதலின்
நிலை
இதுவெனில் மீண்டும்,
மீண்டும்,
இந்த காதல் வந்து
தொலைக்கின்றதே!
காதலில் இது தான்
எழுதும் விதியா?அல்லது,
காதலிப்பவரின் விதியா?
(தெரிந்தவர் சொல்லுங்களேன்)
#sof #sekar
போற்றுதற்குரிய இலக்கிய படைப்பு
பாராட்டுக்கள்
தொடரட்டும் இலக்கிய பயணம்
---------------------------------------------------------
நிரம்பி இருக்கட்டும் பிரிவுக் கிண்ணம்
அமுதம் போல்
நினைவுகள் பொங்கி !
திருப்பிக் கொடு கிண்ணத்தை எனக்கு
சோகக் கண் ணீருடன்
மௌனமாய்க் கூடி இணைந்த
கோலா கலத்தில் !
அதன் பலாபலன் அந்தரங்க மாய்
உதிக்கட்டும்
இதயத்தின் புதுக் குரலாய் !
15-Sep-2016 3:54 pm