எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

  கனவுகள் கான இரஉகள் அனுமதி கொடுத்தும் 
கண் திறந்தே இருக்கிறேன்
எனக்கு தொியாதா-உன்
காட்சிகளே வருமென......😅😅

உலகத்தையே சுழற்றும் பம்பரமாய் அவளை
சுற்றி திறிந்தேன் ஒரு நொடியில் வீழ வைத்தாள்
முள்ளாய் முகத்தை திருப்பி....😞😞
முகவாி தொியா பறவை நான்
எல்லையும் இல்லாமல் இறக்கையும் இல்லாமல் பயணிக்கிறேன்.....😒😒
பாதி கினற்றை தாண்டிய பிறகுதான்
நீச்சல் தொியா சேதி அறிகிறேன்...☹️☹️
இது காதல் இல்லை கவலை வேணடாம்-என
திட்டி தீா்த்தும் திருந்த மறுத்து
கல்லறையினுல் ஜன்னல் வைத்து
அவள் முகம் கான காத்திருக்கிறான்
என்னுள் ஒரு கவிதைக்காரன்...😟😟

பாதை இன்றியும் ஊா்வலம் செல்கிறான்
ஒற்றை ஆளாய் பைத்தியகாரன்...🤣🤣  

மேலும்

  கடன் வாங்கி கவிதைகள்
இயற்றுகிறேன்.......🥰
வட்டி கட்ட வா்ணனைகள் போதவில்லை................😍மீண்டும் ஒருமுறை
திரும்பி பாா் கண்ணே.....❣️❣️❣️  

மேலும்

  உளிகளும் தேவயில்லை
சிற்பிகளும் தேவயில்லை
கல் தான் சிலையாகும்....-அவள் தான் 
கற்கண்டு ஆச்சே.........❣️❣️❣️  

மேலும்

  உன்னை சிறை பிடிக்க சொல்லி
விண்மீன்களுக்கு உத்தரவு....
வானம் கானாத வெண்ணிலவு ஒன்று
வெளியே நடமாடுவதாக செய்தி........❣️❣️❣️  

மேலும்


மேலே