எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
தினமலர் _ வாரமலர் இதழில்என் கவிதை வெளிவந்ததில் மகிழ்ச்சி
தேர்வு செய்த ஆசிரியர் குழுவிற்கு நன்றிகள்
பாராட்டுக்கள் நண்பரே .... 16-Mar-2016 11:45 am
மிக்க நன்றி 15-Mar-2016 6:20 pm
மிக்க நன்றி 15-Mar-2016 6:20 pm
கவிக் குயிலே!
பாராட்டுக்கள்
சிந்திக்க வைத்த கருத்துப் பாமாலை.
தொடரட்டும் உமது கவிதைப் பயணம்.
நன்றி 14-Mar-2016 10:03 pm
இன்றைய தினமலர் _ பெண்கள் மலரில்என் கவிதை வெளிவந்துள்ளது.தேர்வு... (சுகுமார் சூர்யா)
30-Jan-2016 12:25 pm
இன்றைய தினமலர் _ பெண்கள் மலரில்என் கவிதை வெளிவந்துள்ளது.தேர்வு செய்த ஆசிரியர் குழுவிற்கு நன்றிகள் பல...பெண்கள் மலர் என்பதால்பெயர் சூர்யா என்று வெளிவந்துள்ளது...
நன்றி 01-Feb-2016 10:21 am
நன்றி அண்ணா 01-Feb-2016 10:20 am
வாழ்த்துக்கள்..!!
31-Jan-2016 3:10 pm
வாழ்த்துக்கள்...
வளர்வோம் வளர்ப்போம்... 31-Jan-2016 1:12 am
மாதவம் மாத இதழில்நண்பர்கள் கவிதைகளோடுஎன் கவிதையும் வெளிவந்துள்ளது.... (சுகுமார் சூர்யா)
09-Jan-2016 9:39 pm
மாதவம் மாத இதழில்நண்பர்கள் கவிதைகளோடுஎன் கவிதையும் வெளிவந்துள்ளது.
மகிழ்ச்சி சுகு...
வாழ்த்துகள் .... 10-Jan-2016 1:23 pm
வாழ்த்துக்கள்! 10-Jan-2016 1:03 pm
வாழ்த்துகள் தோழரே !! 10-Jan-2016 7:11 am
வாழ்த்துக்கள் நண்பரே! 10-Jan-2016 12:10 am
ஹெல்த்கேர் மருத்துவ மாத இதழில்நண்பர்கள் கவிதைகளோடு,என் கவிதையும் வெளிவந்ததில்மிக்க... (சுகுமார் சூர்யா)
04-Nov-2015 4:05 pm
ஹெல்த்கேர் மருத்துவ மாத இதழில்
நண்பர்கள் கவிதைகளோடு,
என் கவிதையும் வெளிவந்ததில்
மிக்க மகிழ்ச்சி...
தேர்வு செய்து, நகலனுப்பிய
ஹெல்த்கேர் ராஜா அண்ணாவிற்கு
நன்றிகள் பல...
***************
வருமானம் போதவில்லை
ஏழைக்கு
வருமானச் சான்றிதழ் வாங்க..
**************
வறுமையிலும்
நேர்வழியில்தான்
சர்கஸ்காரன்...
***************
மகாகவி மாத இதழில் என் கவிதை
அச்சேறியுள்ளது.என் கவிதை முதன்
முறையாக அச்சேறியதில் மிக்க மகிழ்ச்சி...
********************
என்னில் பிறந்து
என்னில் படித்து
என்னில் வளர்ந்தவர்கள்
ஏன் மறுக்கிறார்கள்?
என்னில் பேசுவதற்கு மட்டும்.
****************
தாய்ப்பால் குடித்து முடித்தவுடன்
தாயை ஒதுக்கிவிட முடியுமா?
தாய்மொழியை மட்டும்
ஏன் ஒதுக்குகிறோம்?
*********************
முட்டி மோதி
விழுந்து விழுந்து
எழுந்து நடந்தபிறகு
நடைவண்டியை
ஊனமாக்குவதுபோல்தானே,
தாய்மொழியையும்
ஊனமாக்குகிறோம்?
படித்து பட்டம்பெற்ற பின்.
*******************
உறவுகளில் கூட
தாய்தான் பெரிதென்கிறோம்,
மொழிகளில் மட்டும்,
ஏன்?
ஏற்க மறுக்கிறோம் ?
*******************
தாய்மொழியையும்
தாய்ப்பாலை போலத்தானே,
வளர்ந்தவுடன் ஒதுக்குகிறோம்.
தெரியாததை
கற்றுக்கொள்ள ஆசைப்படும் நாம்
தெரிந்ததை நினைத்து
ஏன் பெருமைபடத்தெரியவில்லை?
***************************
தமிழை
புதிதாய் வளர்க்க
தமிழொன்றும் கத்துக்குட்டி மொழியல்ல;
உலகிற்கே உபநிடதங்கள் பல
கற்றுக்கொடுத்த மொழி...
தமிழ் இனி மெல்ல சாவதற்கு முன்
மெல்ல வளர்ப்போம்!!
****************************
நன்றி நண்பா 09-Jan-2016 5:15 pm
நன்றி iyya 09-Jan-2016 5:15 pm
நன்றி அக்கா 09-Jan-2016 5:14 pm
நன்றி 09-Jan-2016 5:14 pm
1) பூக்களே! நிமிடத்திற்கு நிமிடம் நில நடுக்கத்தை உணர்கிறாயே?... (சுகுமார் சூர்யா)
29-Apr-2015 5:35 pm
1) பூக்களே!
நிமிடத்திற்கு நிமிடம்
நில நடுக்கத்தை உணர்கிறாயே?
காற்றடிக்கும் பொழுதெல்லாம்!!
நிலனடுக்கம்
வந்தா
தெஇர்யும்
அப்பால
அளல்ருக்கும்
பூக்கல்
தாண். 29-Apr-2015 5:39 pm