எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
பிரிந்து கிடைப்பதால் நம்மை மாடுகள் என்றும் அவர்களை சிங்கங்கள்... (விஜயகுமார் நாட்ராயன்)
24-May-2018 8:10 pm
பிரிந்து கிடைப்பதால் நம்மை மாடுகள் என்றும் அவர்களை சிங்கங்கள் என்றும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். சிங்கங்களாய்ச் சேர்ந்து நின்று அந்தப் பன்றிகளுக்குப் பாடம் புகட்டுவோம் தமிழினமே.