எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
அம்மா...முதல் பிறவி எடுக்கும் முழு மனிதனுக்கும்...உயிர் மந்திரம்.........இவள் என் கற்பனையில் வந்தவள் அல்ல.....நான் அவள் கருவறையில் வந்தவன்......என்னை உடல் வளியே வெளி எடுத்து உருபம் ஆக்கி பேர் கொடுத்து நடை பளக்கி மொழி பளக்கி...முழு மனிதன் என உருவாக்கி....... உழகை காட்டியவள்......என்.....அம்மா...
மூழக் கருபினிலெ முன்னூறு நாள் சுமந்து மூச்சு கொடி வழியே பாசத்தை ஊட்டினவ.......வாடா மலர் போள வாழ்ந்து புகழ் எடுக்க போடா மகநே எண்னு பூமிய காட்டியவ.......என்...அம்மா....
முதல் காதல் எனும் தலைப்பில் முக்கியமா சில விசயம் முதல் முதல்லா சொல்லப்போறேன்.............அப்ப எனக்கு பத்து வயதிருக்கும் பள்ளி போக சொன்னாங்க.....படிப்பு பிடிக்கல பாத்த எதுவும் பிடிக்கல.......அடிக்கடி என்ன அதட்டிற... அப்பா...அம்மா..சத்தம் அறவே பிடிக்கல......பிடித்த சில விசயம்....கிட்டிப் உல்...அடிக்க...கிளித்தட்டு விளயாட.....பட்டம் கட்டி விளயாட.....பட...பட...எண்டு ஓடிப் போய் பக்கத்து வீட்டு கதவ தட்டி விட்டு ஓடி வர......அம்மா பத்தவச்ச அடுப்பில்...பச்ச தண்ணீர் ஊத்திவிட.....எண்டு சின்னச் சின்னச் சேட்டைகள்....சிலகாலம் செய்து வந்தேன்....அதில் இருந்து பத்தாண்டு களிந்ததுமே.....புத்துணர்ச்சி வந்திச்ச (...)
காதலுக்கு கண் திறந்த தேவதையும் நீதான்......நான் காதலித்தால் கண்மூடிக் கொண்டலும்......நீதான்......!!
காதல் தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாது....உன் பழிங்கி முகத்தை பார்த்து இருந்தால்......பசியும் வலியும் தெரியாது..........!!!.
அம்மா...ஆயிரம் மொழி களில் அனைவரும் உச்சரிக்கும்...ஒரு....மந்திரம்......அம்மா.....கருவறையில் என்னை சுமந்து கர்பணையில் காதலித்து உருபம் என்னும் உடல் கொடுத்து உயிர் வலியை தாங்கிக்கொண்டு....எனக்கு உழகை காட்டியவள் என்.....அம்மா........!!!!
உன்னை... மட்டும் சுமந்து நடந்தால்...உயரம் தூரம் தெரியாது உன்னில் வந்து ஒரு பூ விழுந்தால் என்னால் தாங்க முடியாது....?
இருளுக்குள் உருவான ஒலி வட்டம் நீதான்...? என் இரு கண்ணில் தெரிகின்ற... ஒரு விம்பம் நீதான்...?
நீரினை நெருப்பினை போல அது? நிரந்தரமானதுமல்ல....காதலும் கடவுளை போல அதை உயிரினில் உணரனும் மெல்ல...