எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

👫ஒன்றாய் சுழன்ற நாட்களை எண்ணி மனமும் ஒருமுறை வாழ்ந்து பார்க்க ஏங்குதே..👫நினைவோ அதை கவிதையாய் தீட்டுதே..🖌போதும் என்ற போதிலும் இரவுகளை முழுமையாக்கும் அவள் குரல் எங்கே..😞என்னை உறங்க வைக்கும் அவள் முத்த சத்தம் எங்கே..👄ஒன்றுமே நடவாதது போல் நீயும்..👩உன் இரகசியம் எதுவும் புரியாமல் நானும்..👨 அவள் ஒருத்தியாகிறாள்.🚶‍♀அவன் தனித்து போகிறான்..🚶சரி விதிதான் என்று விலகிபோக இதயம் சொல்லுதடி..❤அந்த விதியை மாற்ற சொல்லி கண்கள் கலங்குதடி..😔யான் ஒன்றும் சொல்லாமல் தோல்வியை ஒத்துகொள்கிறேன்..👎அமைதியான தனிமை..அழகான வலிகள்..மீள முடியாத நான்..போதும்..🤝    
- விஜே

மேலும்

💏ஆயிரம் வலியவள்💏
🎭தொலைத்து விட்டாய் - தொலைந்து விட்டேன்..ஏன் வந்தாள் ❓காதலை சொல்லி கட்டி அழ வந்திருப்பாளோ..🙂உயிர் பிரியும் என பார்க்க வந்திருப்பாளோ..⚰இல்லை விரல் தீண்டி உயிர் கொடுக்க வந்திருப்பாளோ..🤞ஆயிரம் கண்ணீருடன் இரண்டு நாளில் இரண்டரைகோடி கவிதைகள்..💌 கண்பட்ட பாட்டில் உயிர் ஏனோ பிழைத்து கொண்டது..😭ஆனால் கவிதை தொலைந்து போனது...🚶‍♀

மேலும்


மேலே