எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன்னிடம்
பேசத் துடிக்கும்
எனது ஆவலை
சிதைக்கிறாய் நீ
என்னை கடத்தும்
காத்திருப்பு
நொடிகளாய்...!

மேலும்

என் கண்கள்
கன்னி அவளைக்
கண்டதும்
காதல் ஒரு
கன்னிவெடி
என்று தெரிந்தும்
கால் வைத்துவிட்டேன்
அவள் என்னை
ஏற்றுக்கொண்டால்
பிழைப்பேன்
ஏற்க்க மறுத்தாலோ
உயிர்த் துறப்பேன்....!!!

மேலும்

சின்னஞ்சிறு வயதினிலே
சிறகடிக்கும் பட்டாம் பூச்சியை
சிறைபிடிக்க நீ பறந்தாயோ....
எதிர்காலம் என்றால் என்னவென்றே தெரியாமல்
நீ என்ன என்ன கனவுகள் கண்டாயோ.....குதிரை மேய்க்க சென்ற குட்டி தேவதையே உன் எதிரே வந்தது எமன் என்று நீ அறிந்தாயோ.......
மொட்டு விரியாத மலரே.....
உன்னை அவசர அவசரமாக கில்லி உதிரம் சொட்ட கசக்கி கசக்கி உன்னை மண்ணில் வீசி எறிந்து விட்டனரே
உன் உயிரையாவது மிச்சம் விட்டனரா....அதையும் எடுத்து விட்டனரே....பிஞ்சிக் குழந்தை என்றும் பாராமல் உன்
நெஞ்சை பிளந்துவிட்டனரே....
உன்னை நினைத்தாலே
கண்ணில் கண்ணீர் திசைகளின்றி வழிந்தோடுதே........
உன் மரணம் ஒரு பெரும் ரணம் கொடுக்குதே.......குழந்தையே! உன (...)

மேலும்

இத்தனை நாள் உன்னை பாராமலும் பார்க்க முடியாமலும்
தவித்தேன் இன்னும் எத்தனை நாள் இவ்வாறு ஏங்கி தவிப்பேனோ.....மீண்டும் உன்னை கட்டி அணைப்பதற்க்குள்
ஏறக்குறைய இறந்து விடுவேன் என்பதை போல் உணர்கின்றேனடா.....நீ என் நிலைமை புரிந்து நெருங்கி என் அருகில் வருவாயோ.........இல்லை என்னை விட்டு விலகி சென்று என்னை கொள்வாயோ............

மேலும்


மேலே