எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
என் நண்பரின் 50 வயது பிறந்த நாளை ஒட்டி பாடிய வாழ்த்து ...
என் கவிதையை இசைப் பாடலாக மாற்றி இருக்கிறார் ஜெய்லானி காதிர் என்ற மலேசியா பாடகர்
முக்கிய அறிவிப்பு !!!
என் தம்பி விவேக்பாரதிய யாராவது பாத்தீங்களா?...பார்த்தால் தெரியபடுத்தவும்...தக்க சன்மானம் அவனிடமே வாங்கிக் கொள்ளவும்...
எத்தனை 6 கள்?
33333333333333333333388888888888888888888888333333333333333333388888888888
88888888888888333333333333333388888888888888888883333333333333388888888888
88888888888886333333333333333333333333333336888888888888888888833333333388
88888888888888888888888888888888888888888833333333888888888838688888888888
86888888888888888883333333333333333333338888888888888888388888888886888888
33333333338888888888688888888888888888888888888888888888333333333333333333
88888888888888888888888888888863333333333333333333333333338888888888888888
மோனை
ஒரு சீரின் முதலெழுத்து பின்வரும் சீர்களுடைய முதலெழுத்துக்களுடன் ஒன்றி வருது மோனை ஆகும்.
மோனை எழுத்துக்கள்
நேரடியாகவே ஒன்றி வரும் எழுத்துக்களைத் தவிர்த்து (அகரம்-அன்னை, குடை-குழை முதலியன போல), கீழ்க்கானும் எழுத்துக்களும் ஒன்றுக்கொன்று மோனை ஆகும்.
அ - ஆ - ஐ - ஔ
இ - ஈ - எ - ஏ
உ - ஊ - ஒ -ஓ
ஞ - ந
ம - வ
த - ச
வலை - மனை - மோனை
ஞாயிறு - நான் - மோனை
கலை - காளை - மோனை
எதுகை
ஒரு சீரின் இரண்டாமெழுத்து பின்வரும் சீர்களுடைய இரண்டாமெழுத்துக்களுடன் ஒன்றி வருது எதுகை ஆகும். இரண்டாம் எழுத்து பொருந்தும் அதே நேரத்தில், இரு சொற்களுடைய முதலெழுத்துக்களின் மாத்தி (...)
எளிய வெண்பா இலக்கணம் ....
ஈற்றடியின் ஈற்றுச்சீரைத் தவிர்த்து ஈரசைச்சீர்களும் காய்ச்சீர்களும் மட்டுமே பயின்று வருதல் வேண்டும் .
வெண்டளைகள் மட்டுமே பயின்று வருதல் வேண்டும்
ஈற்றடி மூன்று சீர்களும் ஏனைய அடிகள் நான்கு சீர்களும் கொண்டிருத்தல் வேண்டும்
ஈற்றடியின் ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு ஆகியவற்றுள் இருத்தல் வேண்டும்
ஒரு சிந்தனையில் மூழ்கிய நான் வெளிவர முடியாமல் தவிக்கிறேன்,உலகம் என்னை பிரமிக்க வைத்தாலும், உண்மை என்னை பயமுறுத்துகிறது .... அழிவு தான் முடிவென்றால் ஆக்கம் எதற்கு?
அறிவினால் முடியாதென்றால் இந்த அறிவும் எதற்கு?..பணத்தினால் எல்லாம் முடியும் என்றால் பணக்காரன் மரணம் எதற்கு?...பணமின்றி எதுவும் முடியாதென்றால் ஏழைகள் வாழ்வது எதற்கு?..இறைவா !தெளிவு கொடு!