எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கண்டு பிடிங்க.. மரத்துகுள்ள யாரு ஒளிஞ்சி இருக்கா?

மேலும்

நன்றி தோழரே வாழ்க வளமுடன் 03-Mar-2015 2:33 am
படத்தை விட பிள்ளையாரைவிட இந்த வெண்பா அழகு 01-Mar-2015 10:54 pm
விநாயர்கள் = விநாயகர் மன்னிக்கவும் தற்போதுதான் இந்தப் பிழையைப் பார்த்தேன் .......! கருத்துக்களைத் திருத்தும் வசதியை இத்தளத்தார் என்றைக்குத்தான் வழங்குவார்களோ ? 01-Mar-2015 10:53 pm
சரியாக சொல்லிவிட்டீர்கள் .. அருமை. வருகைக்கு நன்றி 01-Mar-2015 10:47 pm

என்ன செய்ய.... வேலைகள் நிறைய.. என் நண்பர்கள்,சகோதர-சகோதரிகள் இப்டி யாரையும் இங்கு பார்க்க பகிர முடில...என் படைப்புகள் பல அலமாரியில் ஓயவெடுகின்றன.. ம்ம்ம்ம்ம்.... விரைவில் வர முயல்கிறேன்..

மேலும்

அட... இதுகூட நல்ல யோசனைதான். 16-Feb-2015 7:40 pm
ஓய்வெடுக்கட்டும் நிம்மதியாக இருக்கிறோம் 11-Feb-2015 10:32 pm

வணக்கம். எழுத்து.காம் நண்பர்களுடன்,சகோதர சகோதரிகளுடன் ஒரு இனிய சந்திப்பு.
எல்லாருக்கும் இனிய வணக்கம்.

மேலும்

நவம்பர் 2 இன்று கல்லறை திருநாள்.
உயிர் மரித்த நம் மூதையர், சகோதர,சகோதரிகள், உறவுகளின் நினைவுகள் கண்முன் வந்து செல்லும் நாள் இன்று.,நாம் அவர்களை நினைத்து இறைவனிடம் மன்றாடுவோம்.

மேலும்

சம உரிமை கொடுக்குது பாருங்கள் .
சில அற்புதங்கள் நிகழும்.
ஊஞ்சல் எனக்கும் ஆடதெறியும்!

மேலும்

அட போங்க நண்பரே.. விலங்குகள் மனிதர்களை விட வாழ்க்கையை வாழதெரிந்தவை. 02-Nov-2014 1:24 pm
எலி எந்த ஊரில் ஆடுகிறது ஊஞ்சல். ஆடும் எண்டு சொன்னல் நீங்கள் பொய் கோருகிறீர்கள். 01-Nov-2014 11:16 pm
உண்மைதான் நட்பே ! நல்ல பதிவு ! 01-Nov-2014 10:26 pm

அழகாய் இருக்கிறது. கடவுளின் படைப்பில் எல்லாமே அழகுதான் அல்லவா?

மேலும்

ஆம்.. நன்றி நண்பரே.. 01-Nov-2014 9:30 am
உண்மைதான் நட்பே ! 31-Oct-2014 10:59 pm

ரத்த தானம் --All about Human Blood.
ரத்த தானம் என்பது ரத்தம் தேவைப்படுவோருக்கு ஒருவர் ரத்தம் கொடுத்து உதவுவதாகும்.
இல்லாத ஒருவருக்கு இருக்கும் ஒருவர் கொடுத்து உதவும்போது அங்கு தேவை நிறைவடைகிறது.

இதனைத் தான் தானம் என்கிறோம்.

ரத்தம் என்பது யாருக்கும், எப்பொழுது வேண்டுமானாலும் தேவைப்படலாம். விபத்து, அறுவை சிகிச்சை, நோய் என எந்த காரணத்திற்காகவும் ரத்தம் தேவைப்படலாம். அப்பொழுது ரத்த தானம் செலுத்த விரும்புபவரை தேடி அவரிடம் இருந்து ரத்தம் பெற்று நோயாளிக்கு செலுத்துவது என்பது இயலாத காரியம்.

எனவே தான் ரத்த வங்கிகள் செயல்படத் துவங்கின. அதாவது, ரத்த தானம் கொடுக்க விரும்புபவர்களிடம் இருந்து ரத (...)

மேலும்

நல்ல பதிவு மற்றும் விழிப்புணர்வும் கூட நன்று ! 11-Oct-2014 10:33 pm

இதும் என் தூரிகையில் உருவானதே.

மேலும்

அழகு !தோழியே 01-Oct-2014 11:51 am
நன்றி தோழரே.. நான் தோழா அல்ல. தோழி. என் பெயர் அஜந்தா. நான் வரைந்தது அஜந்தா ஓவியம் அல்ல. இந்த அஜந்தாவின் ஓவியம்.. நன்றி தோழரே.. 30-Sep-2014 9:01 pm
நன்றி..எனக்கு பெயர் சூட்டிய பெற்றோருக்கு நன்றி.. பெயரின் காரணத்தால் இத்திறமையோ? 30-Sep-2014 8:59 pm
நிங்களும் ஓவியர் என்பது தெரிகிறது.. உங்கள் கருத்து வரவேற்கிறேன்.. நன்றி. அவ்வபோது உங்கள் ஆலோசனையை எதிர்நோக்குகிறேன். நன்றி.. 30-Sep-2014 8:58 pm

நான் வரைந்த ஓவியம்.. அஜந்தா ஓவியம் அளவுக்கு இல்லையென்றாலும் அஜந்தாவால் வரையபட்டது.

மேலும்

appadiya? உங்கள் கண்களுக்கு en ஓவியம் அஜந்தவாக தெரிகிறது என்றால் அஜந்தாவின் ஓவியம் சிறப்புதான். நன்றி.. 30-Sep-2014 8:53 pm
மேலும்...

மேலே