எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
கண்டு பிடிங்க.. மரத்துகுள்ள யாரு ஒளிஞ்சி இருக்கா?
என்ன செய்ய.... வேலைகள் நிறைய.. என் நண்பர்கள்,சகோதர-சகோதரிகள் இப்டி யாரையும் இங்கு பார்க்க பகிர முடில...என் படைப்புகள் பல அலமாரியில் ஓயவெடுகின்றன.. ம்ம்ம்ம்ம்.... விரைவில் வர முயல்கிறேன்..
வணக்கம். எழுத்து.காம் நண்பர்களுடன்,சகோதர சகோதரிகளுடன் ஒரு இனிய சந்திப்பு.
எல்லாருக்கும் இனிய வணக்கம்.
நவம்பர் 2 இன்று கல்லறை திருநாள்.
உயிர் மரித்த நம் மூதையர், சகோதர,சகோதரிகள், உறவுகளின் நினைவுகள் கண்முன் வந்து செல்லும் நாள் இன்று.,நாம் அவர்களை நினைத்து இறைவனிடம் மன்றாடுவோம்.
சம உரிமை கொடுக்குது பாருங்கள் .
சில அற்புதங்கள் நிகழும்.
ஊஞ்சல் எனக்கும் ஆடதெறியும்!
அழகாய் இருக்கிறது. கடவுளின் படைப்பில் எல்லாமே அழகுதான் அல்லவா?
ரத்த தானம் --All about Human Blood.
ரத்த தானம் என்பது ரத்தம் தேவைப்படுவோருக்கு ஒருவர் ரத்தம் கொடுத்து உதவுவதாகும்.
இல்லாத ஒருவருக்கு இருக்கும் ஒருவர் கொடுத்து உதவும்போது அங்கு தேவை நிறைவடைகிறது.
இதனைத் தான் தானம் என்கிறோம்.
ரத்தம் என்பது யாருக்கும், எப்பொழுது வேண்டுமானாலும் தேவைப்படலாம். விபத்து, அறுவை சிகிச்சை, நோய் என எந்த காரணத்திற்காகவும் ரத்தம் தேவைப்படலாம். அப்பொழுது ரத்த தானம் செலுத்த விரும்புபவரை தேடி அவரிடம் இருந்து ரத்தம் பெற்று நோயாளிக்கு செலுத்துவது என்பது இயலாத காரியம்.
எனவே தான் ரத்த வங்கிகள் செயல்படத் துவங்கின. அதாவது, ரத்த தானம் கொடுக்க விரும்புபவர்களிடம் இருந்து ரத (...)
இதும் என் தூரிகையில் உருவானதே.
நான் வரைந்த ஓவியம்.. அஜந்தா ஓவியம் அளவுக்கு இல்லையென்றாலும் அஜந்தாவால் வரையபட்டது.