எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
தரணியின்
தவமா தாய்
தாயின் தவமா
தரணி
கயல் விழிகள்
கண்ணீர் சிந்தும் போது
கனவுகள்
கரைந்து
கானல் நீராய்
காவு கொள்ளப்படுகிறதே
தரணியின்
தவமா தாய்
தாயின் தவமா
தரணி
கயல் விழிகள்
கண்ணீர் சிந்தும் போது
கனவுகள்
கரைந்து
கானல் நீராய்
காவு கொள்ளப்படுகிறதே