எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தேடிச்சோறு நிதந் தின்று
-பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடித் துன்பமிக வுழன்று
 பிறர்வாடப் பலசெயல்கள் செய்து
நரைகூடி கிழப்பருவமெய்தி
கொடும்கூற்றுக் கிரையென பின்மாயும்
 பலவேடிக்கை மனிதரை போலே
 நான்வீழ்வே னென்று நினைத்தாயோ?                                   
                                   - மகாகவி பாரதியார்

மேலும்

Did you think I too will Spend my days in mundane search of food, Telling petty tales and gossips, Worrying myself with unwanted thoughts, Hurting others by my selfish acts, Turn senile old man with grey hair To end up as fodder to the relentless march of timeless Death, As yet another faceless man??? 08-Oct-2017 10:14 pm

கடமையின் பின்னே தான் கடவுளுக்கும் வழிபாடு
உன் தொழிலே உன்  முதற் கடவுள்
காரியம் செய்ய முன் சிந்திப்பதற்கு  தயங்காதே விளைவில் சிந்திக்க இடமில்லை
கூலிக்கு நீ வேலைசெய்யினும் உன் மனசாட்சிக்கு வேலை செய்
கூலிக்கு நீ வேலைசெய்யினும் முதலாளி நட்டப்படாமால் வேலை செய்
தொழில் எதுவானாலும் உன்மையுடன் வேலை பார் பலன் கிட்டும்


மேலும்

முடிந்தால் செய்வோம் என்பதை விடுத்தது ,முயன்று செய்வோம் என்னும் தொழிலாளியை வளர்த்தெடு அவன் உன் கூடவே உண்மையாக இருப்பான் 

மேலும்

வருமானத்தை மட்டும் பார்க்கும் முதலாளிகள் தொழிலாளர் நலனை பெரிதுபடுத்துவதில்லை

வருமான வழிகோலே தொழிலாளியின் உழைப்புதானே

மேலும்

"ஒவ்வொரு மனிதனும்
ஒவ்வொரு நாளும் செய்யும் வேலை,
அதிலிருந்து பெறும் அனுபவம்,
அவ்வேலைக்கே தன்னையே
அர்ப்பணித்துவிடும் பண்பு
ஆகியவை மக்களின் நலனுக்காக
இருக்க வேண்டும்."
- தோழர் சே குவேரா

மேலும்

புரிதல் இல்லாத நட்பும் புரிதல் இல்லாத காதலும் சரி வருமா ?

மேலும்

ம்ம் 24-Jul-2014 9:00 pm
புரிதல் இல்லாத இறப்பே சரி வராது தான். 24-Jul-2014 8:47 pm

உன் புகழ் வாழும் இந்த வையகம் முழுதும்

மேலும்

மகா கவிஞன் வாலி ஐயாவிற்கு இதய அஞ்சலி!! 19-Jul-2014 7:51 am
தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்த வாலிபக்கவிஞன் வாலிக்குக் கண்ணீர் வணக்கம்! 18-Jul-2014 10:30 pm
உன் கவி இவுலகில் இருக்கும் வரை வாலி நீர் இறக்கவில்லை 18-Jul-2014 9:27 pm
என்றும் நெஞ்சில் வாழும் மாகவிஞன் வாலி ஐயாவிற்கு இதய அஞ்சலி 18-Jul-2014 9:23 pm

ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?

4 வயதில் என் அப்பா தான் பெஸ்ட். அவரை விடச் சிறந்த அப்பா ஒருவரும் இல்லை.

6 வயதில் என் அப்பாவுக்கு எல்லோரையுமே தெரியும்.

10 வயதில் என் அப்ப நல்ல அப்பாதான். ஆனால் அவருக்கு அடிக்கடி கோபம் வருகிறது..

12 வயதில் ஹும்! நான் சின்னவனாக இருந்தபோது அப்பா என் மீது பாசமாக இருந்தார்.

14 வயதில் என் அப்பா தான் எல்லா விஷயத்தையும் சரியாகச் செய்வதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்.

16 வயதில் அப்பா அந்த காலத்து மனிதர். லேட்டஸ்ட் விஷயங்களே தெரிவதில்லை.

18 வயதில் அப்பா ஏன் இப்படி பல சமயங்களிலும் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்கிறார்?

20 வயதில் அப்பாவு (...)

மேலும்

நன்றி 15-Jul-2014 10:31 pm
எனக்கும் பிடித்தது 15-Jul-2014 10:01 pm
படித்ததில் பிடித்தது 15-Jul-2014 8:10 pm

ஜூலை 13: கவிப்பேரரசு வைரமுத்து பிறந்த தினம் இன்று..

மேலும்

இவன் கண்களின் கூர்மை பேனா முனை வரை பாயும் கருத்தின் வலிமை நெற்றி மேட்டில் ஏறி அம்ர்ந்திருக்கும் வெற்றியின் பெருமிதம் விழிகளில் ததும்பி நிற்கும் தமிழ்க் கவிஞனின் கர்வம் மீசை நுனியில் எட்டிப்பார்க்கும் - (பாரதி போல) கம்பீரம் குரலில் மட்டுமல்ல பேசும் தமிழிலும் முழங்கும் சமுதாயச் சிந்தனை மூளைக்குள் குடைந்து கொண்டேயிருக்கும் புதுமையைத் தேடி கண்களும் மனமும் அலைந்து கொண்டேயிருக்கும் சொற்களைத் தேடி கவிதை மனம் ஊஞ்சலாடிக் கார்த்திருக்கும் தமிழ் மண்ணின் பெருமையை கதை கதையாய் காட்டிச் சொன்னவன் தமிழ் மொழியின் செம்மயை கண்டம் கண்டமாய் சொல்லத் துடிப்பவன் கவிதையின் கருத்தைப் படிப்பவர் மனதில் வைரம் போல் பதிப்பவன் சொற்களைக் கோர்த்து தமிழின் அழகை முத்தாக வடிப்பவன் கருத்தில் வைரம், கவிகளில் முத்து... வாழ்க எங்கள் கவிப்பேரரசு வைரமுத்து. ஜ. கி. ஆதி நராயணன் 13-Jul-2014 11:22 pm

ஜூலை 12: பெண் குழந்தைகளின் கல்விக்காகப் போராடிய மலாலா பிறந்த தினம் இன்று

பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள மிங்கோரா நகரின் பள்ளியில் இருந்து மாணவிகள் வீட்டுக்குத் திரும்பப் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது ஓர் ஆசாமி வந்து, ''உங்களில் யார் மலாலா?' என்று கேட்டான். மலாலாவைக் காட்டினார்கள். அதை நம்பாமல், மலாலாவோடு சேர்த்து உடன் இருந்த இரு மாணவிகளையும் சுட்டுவிட்டுத் தப்பிவிட்டான். நெற்றியிலும் கழுத்திலும் தோட்டாவைச் சுமந்த மலாலா சரிந்து விழுந்தாள்.

14 வயது மலாலா யூசுப்சாய் சுடப்படக் காரணம், பெண் குழந்தைகளின் கல்விக்காகப் போராடியதும், ஸ்வாட் பள்ளத்தாக்கில் தாலிபான் பயங்கரவாத (...)

மேலும்

மேலும்...

மேலே