எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
அன்பு தோழமை உள்ளங்களே. . . என்னடா மணியனைக் கொஞ்ச நாட்களாகக் காணவில்லையே என்று அன்புத் தோழர்கள் நினைப்பது என் உள்ளத் திரையில் தெளிவாகத் தெரிகிறது. கொஞ்சம் குடும்பச் சூழ்நிலை சரியில்லை. மீண்டும் படையல்களோடு வருவேன். தோழர்களின் படையல்களையும் உள்ளம் நிறையக் கொள்வேன். அதுவரை. . . என்றும் நன்றியுடன்.
உங்கள் தோழன்--- மணியன். . நன்றி.
நீ அறிந்திடாத புத்திசாலியை நம்புவதை விட
நீ அறிந்த பைத்தியத்தை நம்பலாம். . . .
** புதிய தத்துவம் ஆயிரத்து அறுபத்தி ஏழு **
திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா. . . நீங்கள் பார்க்கும் இந்தக் கடைதான் திருநெல்வேலி என்ற உடன் அல்வா ஞாபகம் வரவழைக்கும் உண்மையான இருட்டுக்கடை. நெல்லையப்பர் கோவில் எதிர் புறம் இந்த கடை உள்ளது கடைக்கு பெயர் பலகை கிடையாது. விளக்கு வெளிச்சம் கிடையாது. ஒரே ஒரு குண்டு பல்ப் மட்டும்.உண்டு.கடை மாலை 5 மணிக்குத்தான் திறப்பார்கள்.குறிப்பிட்ட அளவே தினசரி தயாரிப்பார்கள்.அல்வா விற்று தீர்ந்து விட்டால் மறுநாள் மாலை வரை காத்திருக்க வேண்டும். இந்த படத்தின் பக்கத்து சுவீட்ஸ் ஸடால் வெறிச்சோடி இருப்பதைக் காணலாம். இருட்டுக்கடையில் கூட்டத்தைப் பாருங்கள். அநேகமாக திருநெல்வேலி பகுதிகளில் ஒரே முறைப்படுதான் அல்வா தயார (...)
ஆசிரியர்களை ஆராதனை செய்வோம். . . . .
முத்தமிழ் நாமறிய
முன்னுரை வழங்கிய
முகம் மறந்த அந்த
மூன்றாம் கடவுள்களை
முல்லை மலர்த்தூவி வணங்கிடுவோம் . . . .
வெள்ளிப் பனிமலையில் மீதுலாவி
வெள்ளையெனை மிஞ்சிட
வாஞ்சையுடன் கப்பல் விட்ட
வ.உ.சி. புகழையும் பாடிடுவோம். . . . .
ஊக்கு விக்க மறுப்பவன் என்றாவது ஓர் நாள்
PIN வாங்கியே தீருவான். . . சர்ர்ர்ரீயா ? .
நானும் 3500 கருத்து சொல்லி விட்டனே. யாரெலெல்லாம் திட்டுனாங்களோ. யாரெல்லாம் ரசிச்சாங்களோ. என்னோட கருத்து யார் மனசையாவது புண்படுத்தி இருந்தால் இந்த சிறியவனை மன்னியுங்கள்.என் பயணம் தொடர்கிறது. நன்றி.
என்னவளைக் காதலித்தேன்.
ஏனோ மணக்கவில்லை.
எழுத்தைக் காதலித்தேன்
என்னைத் தூக்கி வைத்து
எழுத்துலகமே கொண்டாடுகிறது. . .
ஒரு ஆற்றில் வெள்ளம் ஓடுகிறது.
3ஆண்கள் 3 பெண்கள் அக்கரை போக வேண்டும்.
ஒரு படகுதான் உள்ளது.
6 பேருக்கும் நீச்சல் தெரியாது .
6 பேருக்கும் படகு ஓட்டத் தெரியும்.
ஒரு தடவை 2 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும்.
கரையைக் கடக்கும் போது இக்கரை அல்லது அக்கரை எங்கும் ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை கூடுதலாக இருக்கலாகாது.
போய்தான் இறக்கி விட்டு திரும்பி விடுவாரே அல்லது விடுவாளே என்று சூட்சுமம் பேசக் கூடாது. 6 பேரில் யாரும் படகோட்டலாம்.எத்தனை முறையும் போய் வரலாம்.
இறதியாக 6 பேரும் அக்கரை போய்ச் சேர்ந்திருக்க வேண்டும்.
ஒன்று இரண்டு மூன்று என்று ஸ்டெப் பை ஸ்டெப்பாக சொல்லவும்.
நன்றி.
எப்படி இருந்த நான்
இப்படி ஆயிட்டேன் பாருங்க ! .
நாங்களும் கொஞ்சம் நல்லவங்கதான். .
சொன்னால் நம்புங்களேன். . . .