எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இரா உதயணன் விருது 2017

மேலும்

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 19-Dec-2017 10:55 am

உலகத் தமிழர்கள் அனைவருக்கும்  இனிய பொங்கல் நல் வாழ்த்துகள் இந்த இனிய நன்னாளில் துபாய்த் தமிழர் சங்கமம் நடத்திய உலகளாவியக் கவிதைப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கான முடிவுகளை ஈண்டு அறிவிப்பதிலும் வென்றோரை வாழ்த்துவதிலும் மகிழ்ச்சி அடைகின்றோம். 

முதற்ப் பரிசில்  : 5 கிராம் தங்க காசுகள் வெற்றியாளர் : கவிஞர் சியாமளா ராஜசேகர் 
பெற்ற மொத்த மதிப்பெண்கள் = 8 + 15 + 14 +60 =  97 
இரண்டாம் பரிசில்  : 3 கிராம் தங்க காசுகள் வெற்றியாளர் : கவிஞர் மெய்யன் நடராஜ் 
பெற்ற மொத்த மதிப்பெண்கள் = 9 + 14.5 + 13 + 58.5  = 95 
மூன்றாம் பரிசில்  : 1 கிராம் தங்க காசுகள் வெற்றியாளர் : கவிஞர் நாகினி கருப்பசாமி 
பெற்ற மொத்த மதிப்பெண்கள் = 6.5 + 15 + 11+ 58.5  = 91
ஆறுதல் பரிசில்  : உரூபா  500 வெற்றியாளர் : கவிஞர் உறையூர் வள்ளி
பெற்ற மொத்த மதிப்பெண்கள் = 7 + 12.5 + 12 + 50.5  = 82

மீண்டும் டாக்டர் அப்துல் கலாம் பிறந்தநாளில் துவங்கவிருக்கும் அடுத்த ஆண்டுக்கான உலகளாவியக் கவிதைப் போட்டியில் சந்திப்போம்; தமிழால் சிந்திப்போம்
வெல்க தமிழ்!வளர்க தமிழர் மாண்பு !!

அன்புடன் முருகேஷ் - நிறுவனர்,கவியனபன் கலாம் - இலக்கியப் பிரிவுச் செயலர், துபாய்த் தமிழர் சங்கமம்துபாய்
© 2016 MicrosoftTermsPrivacy & cookiesDevelopersEnglish (United States)    

மேலும்

உலகத் தமிழர்கள் அனைவருக்கும்  இனிய பொங்கல் நல் வாழ்த்துகள் இந்த இனிய நன்னாளில் துபாய்த் தமிழர் சங்கமம் நடத்திய உலகளாவியக் கவிதைப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கான முடிவுகளை ஈண்டு அறிவிப்பதிலும் வென்றோரை வாழ்த்துவதிலும் மகிழ்ச்சி அடைகின்றோம். 

முதற்ப் பரிசில்  : 5 கிராம் தங்க காசுகள் வெற்றியாளர் : கவிஞர் சியாமளா ராஜசேகர் 
பெற்ற மொத்த மதிப்பெண்கள் = 8 + 15 + 14 +60 =  97 
இரண்டாம் பரிசில்  : 3 கிராம் தங்க காசுகள் வெற்றியாளர் : கவிஞர் மெய்யன் நடராஜ் 
பெற்ற மொத்த மதிப்பெண்கள் = 9 + 14.5 + 13 + 58.5  = 95 
மூன்றாம் பரிசில்  : 1 கிராம் தங்க காசுகள் வெற்றியாளர் : கவிஞர் நாகினி கருப்பசாமி 
பெற்ற மொத்த மதிப்பெண்கள் = 6.5 + 15 + 11+ 58.5  = 91
ஆறுதல் பரிசில்  : உரூபா  500 வெற்றியாளர் : கவிஞர் உறையூர் வள்ளி
பெற்ற மொத்த மதிப்பெண்கள் = 7 + 12.5 + 12 + 50.5  = 82

மீண்டும் டாக்டர் அப்துல் கலாம் பிறந்தநாளில் துவங்கவிருக்கும் அடுத்த ஆண்டுக்கான உலகளாவியக் கவிதைப் போட்டியில் சந்திப்போம்; தமிழால் சிந்திப்போம்
வெல்க தமிழ்!வளர்க தமிழர் மாண்பு !!

அன்புடன் முருகேஷ் - நிறுவனர்,கவியனபன் கலாம் - இலக்கியப் பிரிவுச் செயலர், துபாய்த் தமிழர் சங்கமம்துபாய்
© 2016 MicrosoftTermsPrivacy & cookiesDevelopersEnglish (United States)    

மேலும்

பொங்கல் நாளில் நமக்கு கிடைத்த இந்த செய்திதான் மிகப்பெரிய பொங்கல் கொண்டாட்டம்.. 17-Jan-2016 4:05 pm
மிக்க நன்றி .உங்களுக்கும் எனது வாழ்த்துகள் 17-Jan-2016 1:44 am
மிக்க நன்றி 17-Jan-2016 1:44 am
மிக்க நன்றி சர்பான் 17-Jan-2016 1:44 am

தளத்த்தின் தோழமைகள் அனைவருக்கும்  இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துகள் 

மேலும்

படித்ததில் பிடித்தது

மேலும்

படித்ததில் பிடித்தது

அடகு வைக்கப்படும் ஆண்கள்...!!!

திருமண சந்தையில்
துண்டு போட்டு பேரம் பேசி,
தங்கத்திற்கும் பணத்திற்கும்
ஒப்பந்த முறையில் சாசனம்
எழுதி,மணமகளை இறக்குமதி செய்கின்றனர்..!!
தானமாக கொடுத்த மாட்டை
பல் பிடித்து பார்த்த காலம்மறைந்து,
தங்கம் சுமந்து வரும்
மாட்டுப்பெண்ணை
பல் பிடித்து பார்க்கும் காலம் இது..!!
தற்புகழ்ச்சி தேட தன்மானம் இழந்து
மகனுக்கு செலவிட்டதை
வட்டி கணக்கு பார்த்து
வரதட்சணையில்
ஈடு செய்கின்றனர்..!!
எச்சில் கையில் காக்கை விரட்ட
மனமில்லாத பெரிய மகான்,
தன் மகனின் சிறப்பு சொல்லி
எடைக்கு எடை தங்கம்
கேட்கிறான்...!!!
சுயமாக வாழ வழி
இல்லாதவனை வரதட் (...)

மேலும்

* ஐயா, அந்தக் காலத்தில் பெண்களுக்குச் சொத்தில் பங்கு கிடையாது; அதேபோல் கடனிலும் கிடையாது! ** ஆகவே அவர்களுக்கு அதிகபட்சமாக எவ்வளவு நகையைப் போட முடியுமோ, அவ்வளவு நகையைப் போட்டு அனுப்பினர். *** இப்பொழுது பெண்களும் வேலை பார்ப்பதால், நகையில் அழுத்தம் கொடுப்பதில்லை! **** வரதட்சணை கொடுப்பவர் யாரும் தங்கள் மகளுக்கு என்று சந்தோசமாகவே கொடுக்கின்றனர். அதேபோல் தங்கள் தகுதிக்குக் குறையாமல் கேட்டு வாங்கவும் செய்கின்றனர். ***** பகுத்தறிவுவாதிகள் போர்வையில் உள்ள முட்டாள்களே பாடல் சொல்லும் கருத்தைப் பரப்பி வருகின்றனர்; அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது! 19-Aug-2014 9:26 am

பார்த்ததில் ரசித்தது

மேலும்

வறுமையில் வறுமை முதல் படம் ..பரிதாபம் ......செழுமையில் வறுமை இரண்டாம் படம் ..திமிர் . 18-Aug-2014 8:03 am

தோழமைகள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.!

மேலும்

தங்களுக்கும் சுதந்திர தின நல வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன் 15-Aug-2014 3:25 am

முகநூளில் ரசித்தது

மேலும்

நீங்கள் ரசித்தது ...உண்மையிலே rasippukku உரியது.....கும்பகோணம் மாயவரம் சிதம்பரம் சீர்காழி ....பிரபுதேவா குரலில் ... 12-Aug-2014 8:46 am
மேலும்...

மேலே