எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காற்றுள்ள போதே தூற்றிக் கொள் !
காதல் கொள்ளும்போதே, மனைவியாய் பழகு!!
குறிப்பு:-
***********
பின்னாளில் ஏமாற்ற்றம் கண்டு ,
கோர்ட்டு வாசல் போகத்தேவை இருக்காது,

மேலும்

ஏழையின் மூச்சை பறித்துக் கொண்டு ,
பணக்கார நாட்டில் ஓய்வெடுக்கிறது......கருப்புப்பணம்!!

மேலும்

கோவில் வாசலில் விட்ட காலணியை
உடையவனே மீண்டும் கைப்பற்றுகிறான்!
ஆனால் , சாமி நம் அனைவரையும் கைப்பற்றுவதில்லை!!
எல்லாம் ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்!!

மேலும்

பள்ளி வாசலில் தெரிந்தே காத்திருக்கிறேன்,
அப்பாவின் பணம் கொள்ளை போவதைப் பார்க்க ....அனுமதிச்சீட்டுடன் !!

மேலும்

இயற்கையும், ,உழைப்பாளியும்
பூமியின் விசிடிங் கார்டுகள்!!
Good afternoon to all Dears....

மேலும்

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா...!!

மேலும்

என் படைப்புக்களை பார்த்தும், கருத்து தெரிவிக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கு ,
என் மனம் கனிந்த நன்றிகள்! ஊக்கம் வழங்குவது குருவின் ஓர் சாராம்சம் தான்!                    ரசிகராகிய நீங்கள் தான் என் கவிக்குருக்கள்! வாழ்க...வளர்க..

மேலும்

தொடர்ந்து எழுதுங்கள். நிறைய படியுங்கள். உங்கள் கற்பனை, உங்கள் கருத்து என நல்லவற்றையே எழுதுங்கள். வாழ்த்துகள் 23-Oct-2016 7:57 pm
ஆழ்ந்த நல்ல கருத்தில் வளரும் எண்ணங்கள் அதில் வரும் கவிதை மழை அந்த கவிதைகளை விமர்சனம் செய்து கவிஞரை உயர்த்தி விடுதல் விமர்சனர்க்கு அழகு அதாவது நீங்கள் நினைக்கும் மானசீக குருக்களுக்கு (I MEAN FELLOW POETS) 22-Oct-2016 5:36 am
இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Oct-2016 10:09 am
அட்றா சக்கை, நன்றியில் இது புது ரகமாக இருக்கே, அருமை, வாழ்த்துக்கள், தொடருங்கள் - மு.ரா. 20-Oct-2016 7:14 pm

என்னுடைய  பழைய கிறுக்கல்களில் ஒன்று இதோ..

மேலும்

திரும்பி வா பசுமையே...
ஏழைகளின் இதய தெய்வமே...

எங்கள் கண்ணீரெல்லாம்   காத்திருக்கிறது,
உங்கள் பாதம் தொழுவதற்கு!
போயஸ் கார்டனெல்லாம்   போபால் விஷவாயுவாய்  சூழ்ந்திருக்க,
தாயே! நீங்கள் வந்து எங்கள் சுவாசத்தை மீட்டெடுங்கள்!!

தங்களது செங்கோல் ஆட்சியில் சிலந்தி வலைபோடுதற்குள்,
புரட்சித் தீபமாய் விஸ்வரூபம்  பூண்டு ,
தமிழ் மண்ணை மீண்டும் ரட்சிப்பாயா...... பசுமைத் தாயே?!

எல்லோருக்கும் காலை வணக்கம் .....


மேலும்

கனவுகள் இல்லா மனிதனும்,
சக்கரம் இல்லாத வண்டியும்  ஒன்றே!
ஆகவே,
 கனவுகள்  காண்க ...
முயற்சி முதலீடு செய்....
வாய்ப்பை வேட்டையாடு...
வெற்றியின் சிம்மாசனத்தில் அமர்....

இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள் நண்பர்களே !!

மேலும்

மேலும்...

மேலே