எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சாய்கணேஷ் சாய்பாபாவிடம் ஏதோ மனதை மயக்கும் ஆற்றல் உள்ளது.! இரண்டு நாட்களாய் தான் தொட்டு வணங்குகிறேன் என் நலன்விரும்பிக்கு அவரை பிடிக்கும் என்பதால்..!! நேற்றும் என் பள்ளி ஆசிரியை சுபாஷிணி அவர்கள் சபாவில் என்னருகே அமர்ந்து ஆண்டாள் திருக்கல்யாணத்தில் உனை கண்டேன் என தானாய் பேசத் தொடங்கினார்.. இன்றும் என்னை என் ஆசிரியையிடம் பேச சந்தர்ப்பம் கொடுத்தார்..
எனக்கு என் பள்ளியையும் அங்கு உள்ளோரையும் எத்தனை பிடிக்கும் என்று நான் சொல்லாமல் அறிந்தவர் இவர் ஒருவரே..!! நன்றி சாய்ராம்..!!

மேலும்

என்னுடன் நான்

தாங்க கரம் இருந்தால் அனைவரும் மழலைகளே..!!! 
கடவுளின் கரம் தாயாக தாங்குவதை அறிந்தும் பிறர் எதற்கு என்ற எண்ணம் அவ்வளவு எளிதில் வந்துவிடுமா..?? 
தீப்பந்தம் உடனிருக்க தீக்குச்சி தான் எதற்கு..?? 
தனிமரம் தோப்பாகுமா என்கிறீர்களா..?? 


நான் ஆலமரம்..!! 

மேலும்


மேலே