எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
நல்லறம்
நம் பிஞ்சுகளுக்கு நல் அறத்தை..
நம் தாய் பாலில் ஊட்டி வளர்போம்...
மங்கையானவல் காம களிக்க மட்டும் இல்லையேன்று..
கூடல்
ஓர் மாலை பொழுத்தினில் நந்தவனத்து பூஞ்சோலையில் நீயும் நானும் நாமாய்...
நம் கண்கள் ஒன்றை ஒன்று காதல் செய்ய...
நீ உன் கூந்தலில் என்னை சிறை பிடிக்க...
நம் சுவாச காற்றில் தென்றல் வீச...
நம் இதழ்கள் தேன் சுவையை பருக...
வண்ணத்து பூச்சிகள் நம்மை வட்டமிட....
நான் உன் தோள் சாய்ந்து...
மலர் விரிப்பில் நம் விளையாடி மகிழ...
வெட்டங்கள் கலைந்து நம் தூகில் களைய...
உன் மலர் ஸ்பரித்தை நான் உணர..
ஈர்உடல் ஓர் உயிரக...
நம் தேகங்கள் இளஞ்சுட்டில் தகக்கைக்க...
வருண்னன மழையில் நம்மை நனைக்க...
வண்டுகள் ரிங்கரமிட...குயில்கள் இசைக்க...
நம் அந்தபுர அங்க்கள் கூடி உறவாடி
மகிழ்ந்து வாழ்வோம்...!!