எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
நவரத்தின தோல்வி
முத்து பல் தந்த பவள சிரிப்பே!!!
நீ சூடிய பூவும் மரகதமானதே!!
உன் செந்நிற திலகம்தான் இந்த மாணிக்கமோ??
இல்லை இந்த பொன்னிற மேனிதான் வைடூரியமோ ??
புட்பராகம் மிஞ்சிய குரல் கொண்டு!!
உன்னுள் சேராத இந்த நீலத்தையும் சேர்த்தேன்..
எந்தன் வைரமே!!!!
உன்னை வர்ணிக்க நவரத்தினத்தோடு முயன்றேன்;
தோற்றேன்!!!!!