எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
அட்வைஸ் கொஞ்சம்தான்
தன்னை அறிந்தவன்
ஆசை பட மாட்டான்
உலகை அறிந்தவன்
கோவ பட மாட்டான்
இந்த இரண்டையும்
உணர்ந்தவன்
துன்ப பட மாட்டான்
-பகவத் கீதை
யார் என்ன சொன்னாலும்
உன் கொள்கையை மாற்றி கொள்ளாதே
ஒரு சமயம் நீ மாற்றினால்
ஒவ்வொரு முறையும் நீ மாற வேண்டிஇருக்கும்
-கண்ணதாசன்
வாழ்கையில் வெற்றி பெற வேண்டுமானால்
நல்ல நண்பர்கள் தேவை
வாழ்நாள் முழுவதும்
வெற்றி பெற வேண்டுமானால்
ஒரு எதிரியாவது தேவை
- A .P . J . அப்துல்கலாம்
ஜெயிப்பது எப்படி என்று யோசிப்பதை விட
தோற்பது எப்படி என்று யோசித்து பார்
நீ
ஜெயித்து விடுவாய்
-ஹிட்லர்
அவமானங்களை சேகரித்து வை
வெற்றி உன்னை தேடி வரும்
-A .R . ரகுமான்
தோல்வி உன்னை துரத்துகிறது என்றால்
வெற்றியை நீ நெருங்குகிறாய் என்று அர்த்தம்
-நெப்போலியன்
கோவம் என்பது
பிறர் செய்யும் தவறுக்கு
உனக்கு நீயே
கொடுத்து கொள்ளும் தண்டனை
-புத்தர்
விதைத்தவன் உறங்கினாலும்
விதைகள்
உறங்குவது இல்லை.
-காரல் மாக்ஸ்
வெற்றி இல்லாத வாழ்கை இல்லை
வெற்றி மட்டுமே வாழ்கை இல்லை
-பில்கேட்ஸ்
வெற்றிகளை சந்த்தித்தவன் இதயம்
பூவை போல் மென்மையானது
தோல்வி மட்டுமே சந்த்தித்தவன் இதயம்
இரும்பை விட வலிமையானது
-விவேகானந்தர்
நீ பட்ட துன்பத்தை விட
அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது
-விவேகானந்தர்
தோல்விக்கு இரண்டு காரணம்
ஓன்று
யோசிக்காமல் செய்வது
இரண்டு
யோசித்த பின்னும்
செய்யாமல் இருப்பது
-ஸ்ரீ கிருஷ்ணர்
பெண்கள் இல்லை என்றால்
ஆண்களுக்கு ஆறுதல் சொல்ல ஆள் இல்லை
பெண்களே இல்லை என்றால்
ஆறுதலே தேவை இல்லை
-சார்லி சாப்பிளின்
உன்னை குறை கூறும் பலருக்கு
உத்தமனாக வாழ்வதைவிட
உன்னை நம்பும் சிலருக்கு
நல்லவனாய் இரு
-பெயர் தெரியாத பெரியவன்
வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம்
வெற்றி
சிரித்து மகிழ வைக்கும்
தோல்வி
சிந்தித்து வாழ வைக்கும்
-பெயர் தெரியாத பெரியவன்
சிரிப்பவர்கள் எல்லோரும்
கவலை இன்றி வாழ்பவர்கள் இல்லை
கவலையை மறக்க
கற்று கொண்டவர்கள்
-பெயர் தெரியாத பெரியவன்
பூக்களாக இருக்காதே
உதிர்ந்து விடுவாய்
செடிகளாக இரு
அப்போதுதான்
பூத்து கொண்டே இருப்பாய்
-விவேகானந்தர்
எல்லோருக்கும் அன்பை கொடுத்து
ஏமாந்து விடாதே
யாரிடமும் அன்பை பெற்று
ஏமாற்றி விடாதே
-விவேகானந்தர்
ஆயிரம் ஆண்கள் ஒன்று கூடினால் எந்த பிரச்சணையும் வராது.
மூன்று பெண்கள் ஒன்று கூடினால் சுனாமி,பூகம்பம்,புயல்,வெள்ளம் போன்றவை ஏற்பட வாய்புண்டு.
துன்பத்தை நினைத்து
மகிழ்ச்சியை இழக்காதே!
காதலை நினைத்து
வாழ்க்கையை இழக்காதே!
சோதனையை நினைத்து
சாதனையை இழக்காதே!
தோல்வியை நினைத்து
வெற்றியை இழக்காதே!!
பீட்ரூட்:
பீட்ரூட் ஆனது ஒருவகை கிழங்கு ஆகும். இவை சிவப்பு அல்லது நாவல் நிறத்தில் இருக்கும். இதனை செங்கிழங்கு அல்லது அக்காரக்கிழங்கு என்றும் கூறுவர்.
மருத்துவக்குணங்கள்:
பீட்ரூட் ஆனது மலச்சிக்கலைக் குணப்படுத்தும்.
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும்.
உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும்.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.
கர்ப்பிணி தாய்மார்களுக்கு மிகவும் நல்லது.
இரத்த அழுத்தத்தை குறைக்கும்.
எலும்புருக்கி நோயிலிருந்து பாதுகாக்கிறது.
மேலும் மலச்சிக்கலை குணப்படுத்துவதோடு வயிற்றை ஆரோக்கியமாக வைக்கிறது.
1)நான் பாடும் மெளன ராகம் கேட்கவில்லையா-
மெளன ராகம் எப்படிய்யா கேக்கும் ?
2) ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
அடேங்கப்பா அவ்வளவு பெரிய கோப்பையா?
3) வானத்தை பார்த்தேன், பூமியை பார்த்தேன்
முதல்ல ரோடைப்பாத்து நடங்க, எதிர்ல லாரி வருது
4) கங்கை யமுனை இங்குதான் சஙகமம்......
அது சரி, என் டீக்கடை முன்னாடி பாடுற பாட்டா இது ? சுடு தண்ணிய மூஞ்சில ஊத்திடுவேன்.
5) இது இரவா பகலா, நீ நிலவா கதிரா........
கண்ணாடியை எடுத்து போடு முதல்லே..
6) மழை வருது , மழை வருது குடை கொண்டு வா.........
டேய் யார்ரா அது, வானிலை அறிவிப்பாளரை ஹீரோவாப் போட்டது?
7)பொன்னான கைகள் புண்ணாகலாமா, உதவிக்கு (...)
யார் பெரியவங்க!!!
அப்பா : நம்மை விட பெரியவங்க நம்மளை திட்டினா நம் அவர்களை எதிர்த்து பேசக் கூடாது!
மகன் : அப்படீன்னா அம்மா உங்களை விட பெரியவங்களா அப்பா!
அப்பா :??
அப்பா : உனக்கு மாப்பிள்ளை எப்படி மா இருக்கனும்?
மகள் : Moniter மாதிரி மட்டமா இருக்க கூடாது,
nepolean மாதிரி வீரமா இருக்கனும்.
xxx rum மாதிரி கருப்பா இருக்க கூடாது,
wine மாதிரி சிகப்பா இருக்கனும்,
old monk மாதிரி கிழவனா இருக்க கூடாது,
johny walker மாதிரி இளமையா இருக்கனும்,
sarayam மாதிரி எரிஞ்சி விழ கூடாது,
scotch மாதிரி மென்மையா இருக்கனும்,
... 11pm மாதிரி லேட்டா வராம, 8pm மாதிரி சீக்கிரமா வரனும்.....
முக்கியமான விஷயம் மாப்பிள்ளை தண்ணி அடிக்க கூடாது.....
ஒரு மனைவி வெளி நாட்டில் இருக்கும் தன கணவனுக்கு ஒரு கடிதம் எழுதினாள்.
அவள் கணவன் அவளுக்கு தோடு வாங்கித்தருவதாக சொல்லி இருந்தான். அதை நேரடியாக சொல்ல கூச்சப்பட்டு இப்படி எழுதினாள்.
அன்பே,
நான்
என்றும் உங்களையே
நினைப்ப"தோடு"
அதே நினைவில் இருப்ப"தோடு"
உங்களுக்காக ஒரு பரிசு
வாங்கிய"தோடு"
நம் குழந்தைகள் நலத்"தோடு"
இருப்ப"தோடு"
நீங்கள் நலத்"தோடு"
இருப்பதற்கு வேண்டுகிறேன்.
ஆம்புலன்ஸ் சர்வீசுக்கு போன் வருது....
அவசரம் , சீக்கிரம் வாங்க ,
ஆக்சிடெண்ட் ஆயிருச்சு...
அவருக்கு மண்டைல அடி,
காலு ரெண்டுலயும் பிராக்ச்சர்,
ஒடம்பெல்லாம் சிராய்ப்பு...
எந்த இடத்துல?
சேமியர்ஸ் ரோடுல..
நீங்க சொல்லுறது ஒழுங்காக் கேக்க
மாட்டேங்குது அந்த ரோட்டோட பேர
ஸ்பெல்லிங்கா சொல்லுங்க
குறிச்சிக்கறோம்...
அடுத்த பக்கத்துலேருந்து ஒருத்தர்
பெருமூச்சு விடுவது மட்டும் கேக்குது...
கொஞ்ச நேரத்துல நிக்கிது...
சார், ஸ்பெல்லிங்
சொல்லுங்க சார்...
மறுபடியும் பெருமூச்சு மட்டும்...
சார், நீங்க இன்னும் லைன்ல
இருக்கீங்களா?
ஆமா.... எனக்கு சேமியர்ஸ்
ரோடுக்கு ஸ்பெல்லிங் தெரிய (...)