எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முக நூலில் ஒருவர் கொடுத்திருந்த படம். பாவக்காயா? இல்லை பாவையா

மேலும்

ஒரு வீட்டில் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்கள். மனைவியின் சம்பளத்தை அப்படியே கணவனிடம் கொடுத்துவிடுவாள். இப்போதுதான் வீடு கட்டியதால் கடனை சிறிது சிறிதாக அடைத்து வந்தார்கள்.
ஒவ்வொரு செலவுக்கும் அவள் கணவனிடம் கேட்டே வாங்கிக்கொள்வாள். கணவன் வெளியே சென்றிருந்த சமயம் குழந்தைக்கு மருந்து வாங்க ஒரு நாள் காசு கேட்ட போது பக்கத்துக்கு வீட்டில் வங்கி போக சொன்னான். அங்கு கேட்டும் கிடைக்கவில்லை. வீட்டில் பீரோவில் காசு இருக்கும் போது எடுத்திட்டு போய் வாங்கி வா என்று அவன் சொல்லவில்லை.
வீட்டில் இருக்கும் காசை எடுத்திட்டு போய் வாங்கி வர அவன் அனுமதிக்கவில்லை என்றால் நம்மை அவன் நம்பவில்லை. காசை எடு (...)

மேலும்

மனைவியின் டார்ச்சர் தாங்கலைன்னு தண்ணியடிக்கும்
தர்மவான்களே
மாமியார் கொடுமை, மாமனார் கொடுமை, நாத்தனார் கொடுமை , கட்டுன புருஷன் கொடுமைன்னு வகை வகையா
அனுபவிக்கிற பெண்கள் அடிக்கிற மாதிரி ஸ்பெஷல் பிராண்டு இருக்கா என்ன ?
ஏம்ப்பா தண்ணியடிக்க ஆண்களுக்கு எதாவது ஒரு காரணம் வேணும் அவ்வளவு தான?

மேலும்


மேலே