எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிலந்திவலை பிடித்த பூச்சிகளும்
இணையவலை பிடித்த மனிதர்களும்.....

மேலும்

என்ன வாழ்க்கை இது என்று சலித்த பொழுது
இது தான் வாழ்க்கை என்று சலிக்காமல் நம்மை இழுத்து செல்லும் வாழ்க்கை....

மேலும்

சுற்றியுள்ள உலகம் மறந்து, என்னை மறந்து, இணையதளப்பெருங்கடலில் நீந்திய நான்,
மின்சாரம் துண்டித்த சமயத்தில், அந்தபெருங்கடல் என்னை வெகுதூரத்தில் இழுத்துச்சென்றதை உணர்ந்தேன், மிண்டு வரயென்னி எழுந்த நேரத்தில் மின்சாரம் தொடர்பை மிண்டும் பாய்ச்சி என்னை இணையதள பெருங்கடலில் மேலும் ஆழத்திற்கு இழுத்துச்சென்றது....

மேலும்

இணயப் பெருங்கடலில் நீந்தியும் நீந்தாதார்.......? 06-Feb-2015 2:37 pm

மேலே