எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
என்தோழி ரேஷ்க்கு என்ன கவலையோ எனக்குத்தெரியலஎன்ன கவலை இருந்ந்தாலு... (ஹுமேரா பர்வீன்)
20-Feb-2018 11:02 pm
என்தோழி ரேஷ்க்கு என்ன கவலையோ எனக்குத்தெரியல
என்ன கவலை இருந்ந்தாலு சரி ரேஷ் .... பக்கத்துக்கு ல இருக்குறவங்க கிட்ட மனசுவிட்டு நல்லா சொல்லு ....அழுகை வந்தலு பரவாயில்லை அழுதுடு....
மனசுல இருக்கும் பாரம் கொறஞ்சுபோகும் ..... கவித எழுதுனதுங்கூட நல்லதுதா .....காயத்துக்கு நல்லமருந்து கவிதத...... அழவேண்டும் அன்புத்தோழி அல்லா இருக்கா கைவிடமாட்டான் ...... நெறய தூவா கேளு ....பொறுமையா உணர்ந்து குரான் ஓது.. ஒரு ரகாத் விடாம தொழுதுபாரு ....புது சக்தி கிடைக்கும் ...நானு உனக்காக தூவா செய்றே .....அல்லாஹ் உன் சோகத்தை சுகமாக்குவனாக !ஆமின் ஆமின் ..யா ரப்பில் ஆலமீன் ....
.ரொம்ப நன்றி humara .... 21-Feb-2018 8:01 pm
comment box என்னக்கு வரல அதனால எண்ணத்துல எழுதிட்டே ....ரேஸ் உன்னைக்குதா எழுதுனே ..... 20-Feb-2018 11:05 pm
நட்பும் காதலும் கூட நினைக்க நினைக்க இன்பம் தருமே!
ஏன் அம்மா என்கிறார்கள் . இதற்கு நுணுக்கமான பதில் வேண்டும் கௌடில்யன்.
நல்லா கலாய்ச்ட்டிக்கிங்க கவின் .என் பெயர் ஹுமோரா பர்வீன். வள்ளுவரை நாம் "பொய்யில் புலவர்" என்கிறோமே அந்த பொய்க்கு என்ன அர்த்தம் கவின்.